Jump to content

விலைகளை உயர்த்தும் எம்மவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சனம் அணுகுண்டு வெடிச்சாலும் திருந்தாதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரானா வந்தவுடன்..கூட்டிச் சம்பாதித்த காசுமில்லை சொந்தமும் இல்லை ..அனாதையாய் மஞ்சள்  பையில் போட்டபடி போய்ச் சேரவேண்டியதுதான்...

Link to comment
Share on other sites

நோய்த் தொற்றுக்கு பயந்து சனம் அவதிப் படும் நேரத்தில் இப்படி செய்வது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமில்லை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.  ஒரே அளவு அரிசியின் விலையை இரண்டு மடங்காக்கியிருக்கிறாங்கள். 

Link to comment
Share on other sites

விலைகளை உயர்த்த கடை உரிமையாளருக்கு உரிமை உண்டு. ( முதலாளித்துவம் முதல் , மனிதாபினம் பின்னர்). அதேவேளை, அந்த கடைகளை தவிர்த்து வேறு கடைகளை நாடும் வசதிகளும் இங்கு உண்டு.  

மறுபக்கம், விலையை கூட்டாமல் வைத்தால், நுகர்வோர்களோ எல்லாவற்றையும் வழித்து துடைக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு வீடியோ வந்தது. ஒரு கருப்பு இனத்தவர்... ஒரு சிறிய அங்காடியில் டாய்லட் ரோல் 4 கொண்ட பாக்கெட்டினைக் கொண்டு போய் டில்லில் வைக்கிறார். £9.99 என்கிறார். காசாளர். 

என்னது... கொதித்துப் போகிறார் அவர்... விலை நிர்ணயித்தது நீ இல்லை என்று தெரியும்.... நாளைக்கு உனது பாஸ்சுக்கு கொரோன வந்தா.... இப்படி அநியாயமா அடிச்சிக்கிற காசை அவரது புதைகுழிக்கு கொண்டு போக முடியாது என்று சொல்லு என்று கத்துகிறார். அதனை படம் பிடித்து போட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

விலைகளை உயர்த்த கடை உரிமையாளருக்கு உரிமை உண்டு. ( முதலாளித்துவம் முதல் , மனிதாபினம் பின்னர்). அதேவேளை, அந்த கடைகளை தவிர்த்து வேறு கடைகளை நாடும் வசதிகளும் இங்கு உண்டு.  

மறுபக்கம், விலையை கூட்டாமல் வைத்தால், நுகர்வோர்களோ எல்லாவற்றையும் வழித்து துடைக்கின்றனர்.

அப்படி இல்லை. moral & ethics என்றால் என்ன விலை என்று கேட்பது ஆசியர்கள் வழக்கம். ஆங்கில (இறைச்சி) கடைகளில் விலை இம்மியளவும் மாறவில்லை.

முதலாம், உலகப் போரில், ஆண்கள் யுத்த முனைக்கு சென்றுவிட, அரசாங்கம் உணவுக்கு ஏதாவது செய்யும் என்று வீட்டில் குந்திக் கொண்டிராமல் பெண்கள் திரண்டு, விவசாயங்களையும், கால்நடை பராமரிப்பு, யுத்த தளபாட, குண்டுகள் தயாரிப்பு என்று தம்மை ஈடுபடுத்தினார்.

Image result for wwi women in factory

Image result for wwi women in factory

Image result for wwi women in farmland

awww_nfuonline_com_assets_28939_.jpg

awww_nfuonline_com_assets_28940_.jpg

அந்த பங்களிப்பு காரணமாகவே பெண்களுக்கு (1918) வாக்களிப்பு வழங்கப்பட்டது.

இதுவே இரண்டாம் உலகப்போரில் தொடர்ந்தது. இதுவே இப்பொது நடக்கபோகின்றது. country First. அதனால் தான் உலகத்தினையே கட்டி ஆண்டனர். கட்டியாண்ட நாம், அடிமைகளாக உள்ளோம்.

இப்போதும் பாருங்கள்.... சுகாதாரத்துறையில் வேலைசெய்து எம்மை காக்கும் ஊழியர்களுக்கு காலை 7 முதல் 8 வரை சகல சூப்பர் மார்கெட்டுகலிளும் விசேட திறப்பு நேரம்.

இந்த அர்ப்பணிப்பு எமது விடுதலைப் போராட்டத்தில் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

16 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லை. moral & ethics என்றால் என்ன விலை என்று கேட்பது ஆசியர்கள் வழக்கம். ஆங்கில (இறைச்சி) கடைகளில் விலை இம்மியளவும் மாறவில்லை.

சிறிய கடைகளில், அதாவது ஒருவரின் தனிப்பட்ட கடையில் விலைகள் உயர்ந்து தான் இருக்கின்றன.சிறிய  கடைக்காரர்கள் விலைகளை கூட்டுவதில் தவறில்லை.  
 
பெரிய, சங்கிலி கட்டமைப்பு கடைகளில் விலை கூட வில்லை. அவர்களால் இந்த சுனாமியை தாங்கலாம் 

20 minutes ago, Nathamuni said:

இப்போதும் பாருங்கள்.... சுகாதாரத்துறையில் வேலைசெய்து எம்மை காக்கும் ஊழியர்களுக்கு காலை 7 முதல் 8 வரை சகல சூப்பர் மார்கெட்டுகலிளும் விசேட திறப்பு நேரம்.

சுகாதார துறை கட்டாய வேலை செய்ப்பவர்கள். அவர்கள், வேலைக்கு அமர்த்தப்பட்ட பொழுதே அதை தெரிந்தே சேர்ந்தார்கள். 

பல சூப்பர் மார்கெட்டுகள் நேரத்தை குறைத்துள்ளன, சம்பளத்தை கூட்டி உள்ளன. 

22 minutes ago, Nathamuni said:

இதுவே இரண்டாம் உலகப்போரில் தொடர்ந்தது. இதுவே இப்பொது நடக்கபோகின்றது. country First. அதனால் தான் உலகத்தினையே கட்டி ஆண்டனர். கட்டியாண்ட நாம், அடிமைகளாக உள்ளோம்.

2ஆம் உலகப்போரின் எதிரி கண்ணுக்கு தெரிந்தவன். கோவிட் 19 தெரியாதவன். 


2ஆம் உலகப்போரின் போது எதிரி மக்களை ஒற்றுமைப்படுத்தியனான். தற்பொழுது, கோவிட் 19 ஒரு குறிப்பிட்ட பொருளாதாரா, ஆரோக்கிய வல்லமைக்கு உட்பட்டோரை அழிக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ampanai said:

சிறிய கடைகளில், அதாவது ஒருவரின் தனிப்பட்ட கடையில் விலைகள் உயர்ந்து தான் இருக்கின்றன.சிறிய  கடைக்காரர்கள் விலைகளை கூட்டுவதில் தவறில்லை.  
 
பெரிய, சங்கிலி கட்டமைப்பு கடைகளில் விலை கூட வில்லை. அவர்களால் இந்த சுனாமியை தாங்கலாம் 

 

சிறிய கடைக்காரர் விலைகளை உயர்த்துவது பழைய, வீசி எறிய வைத்திருந்த பொருட்களின் காலாவதி தேதியினை மாத்திய பொருட்களை கூடஎன்பது அறியாமல் எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்?

large.Untitled.jpg.57ecbb74f35ede060a8bb4a4a144fdfb.jpgOld Expiry Date 31 Dec 2019 New Expiry date 31 Dec 2021

 

14 minutes ago, ampanai said:

சுகாதார துறை கட்டாய வேலை செய்ப்பவர்கள். அவர்கள், வேலைக்கு அமர்த்தப்பட்ட பொழுதே அதை தெரிந்தே சேர்ந்தார்கள். 

பல சூப்பர் மார்கெட்டுகள் நேரத்தை குறைத்துள்ளன, சம்பளத்தை கூட்டி உள்ளன. 

நான் சொன்னதென்ன, நீங்கள் சொல்வதென்ன?

வேலை முடிந்து பல்பொருள் அங்காடிக்கு வரும்போது, வெறும் ஷெல்புகளை மட்டுமே பார்ப்பதாகவும், மிக முக்கியமான வேலை செய்யும் தங்களுக்கும்,  பசியும், குடும்பமும் உள்ளது என்று அவர்கள் சொன்னதனால் தான் அவர்களுக்கான இந்த சிறப்பு வசதி. 

அது social responsibility 

எதிரி குறித்து பேசவில்லை ஐயா.

இக்கட்டான காலங்களில் மக்களின் தேசிய கடமை செய்யும் உணர்வு குறித்தே சொன்னேன். 

14 minutes ago, ampanai said:

2ஆம் உலகப்போரின் எதிரி கண்ணுக்கு தெரிந்தவன். கோவிட் 19 தெரியாதவன். 


2ஆம் உலகப்போரின் போது எதிரி மக்களை ஒற்றுமைப்படுத்தியனான். தற்பொழுது, கோவிட் 19 ஒரு குறிப்பிட்ட பொருளாதாரா, ஆரோக்கிய வல்லமைக்கு உட்பட்டோரை அழிக்கின்றது. 

எதிரி குறித்து பேசவில்லை ஐயா.

இக்கட்டான காலங்களில் மக்களின் தேசிய கடமை செய்யும் உணர்வு குறித்தே சொன்னேன். 

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

சிறிய கடைக்காரர் விலைகளை உயர்த்துவது பழைய, வீசி எறிய வைத்திருந்த பொருட்களின் காலாவதி தேதியினை மாத்திய பொருட்களை கூடஎன்பது அறியாமல் எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்?

சகோ, நான் மேலே காலாவதியான பொருட்களை விற்பது பற்றி எதுவுமே கூறவில்லை. 

காலாவதியான பொருட்களை விற்பது சட்டத்திற்கு எதிரானது, அதை திருவாளர் பொதுமகன் இல்லை பொதுமகள் அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் முறையிட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பண தண்டனை விதிக்கப்படும்.  

7 minutes ago, Nathamuni said:

நான் சொன்னதென்ன, நீங்கள் சொல்வதென்ன?

வேலை முடிந்து பல்பொருள் அங்காடிக்கு வரும்போது, வெறும் ஷெல்புகளை மட்டுமே பார்ப்பதாகவும், மிக முக்கியமான வேலை செய்யும் தங்களுக்கும்,  பசியும், குடும்பமும் உள்ளது என்று அவர்கள் சொன்னதனால் தான் அவர்களுக்கான இந்த சிறப்பு வசதி. 

அது social responsibility 

நீங்கள் எழுதியதற்கான பதில் : "இப்போதும் பாருங்கள்.... சுகாதாரத்துறையில் வேலைசெய்து எம்மை காக்கும் ஊழியர்களுக்கு காலை 7 முதல் 8 வரை சகல சூப்பர் மார்கெட்டுகலிளும் விசேட திறப்பு நேரம்." 

9 minutes ago, Nathamuni said:

நான் சொன்னதென்ன, நீங்கள் சொல்வதென்ன?

வேலை முடிந்து பல்பொருள் அங்காடிக்கு வரும்போது, வெறும் ஷெல்புகளை மட்டுமே பார்ப்பதாகவும், மிக முக்கியமான வேலை செய்யும் தங்களுக்கும்,  பசியும், குடும்பமும் உள்ளது என்று அவர்கள் சொன்னதனால் தான் அவர்களுக்கான இந்த சிறப்பு வசதி. 

அது social responsibility 

சமூக சிந்தனை எல்லோருக்கும் இருக்காது. ஒருவரின் வேலை 'அத்தியாவசியம்' என முத்திரை குத்தப்படாத இடத்தில் அவரால் அந்த வேலையை நிராகரிக்கும் உரிமை உள்ளது. அதனால் தான் பலரும் அதிக சம்பளம், பாதுகாப்பு கொடுத்து வேலைக்கு வர வைக்கிறார்கள், அங்காடிகளில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

விலைகளை உயர்த்தும் எம்மவர்கள்

90633407_117952596491181_804561543361462

இதில் ஒன்று பஸ்மதி என்றும் மற்றையது புரியாணி அரிசி என்றும் போட்டிருக்கு.இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

மேற்குலக பொருளாதாரம் என்பது கேள்வியும் சந்தையும். 

சந்தையில் கேள்வி அதிகரிக்கும் பொழுது விலையும் அதிகரிக்கும். 

போனமாதம் விற்ற விலைக்கு முகமூடியும் இல்லை கைகளை கழுவும் கிருமி நாசினியும் இல்லை. 

முடிந்தால் யாரும் தயாரித்து இல்லை இறக்குமதி செய்தும் உதவலாம் / உழைக்கலாம். 

மேற்குலக பொருளாதாரம் என்பது 'ரிஸ்க்; எடுப்பதும் பணம் சம்பாதிப்பதும் 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

மேற்குலக பொருளாதாரம் என்பது கேள்வியும் சந்தையும். 

சந்தையில் கேள்வி அதிகரிக்கும் பொழுது விலையும் அதிகரிக்கும். 

போனமாதம் விற்ற விலைக்கு முகமூடியும் இல்லை கைகளை கழுவும் கிருமி நாசினியும் இல்லை. 

முடிந்தால் யாரும் தயாரித்து இல்லை இறக்குமதி செய்தும் உதவலாம் / உழைக்கலாம். 

மேற்குலக பொருளாதாரம் என்பது 'ரிஸ்க்; எடுப்பதும் பணம் சம்பாதிப்பதும் 

 

உங்கள் கருத்து  குழப்பமாகவே இருக்கின்றது.  Walmart , superstore, Safeway , no frills  என எந்த கனேடிய கடைகளி விலைகளை நெருக்கடிகளை பயன்படுத்தி  ஏற்றவிலலை.  பொருட்கள் தீர்ந்து போகின்றது ஆனால் மறுபடி அவை  கடைகளுக்கு கொண்டுவரப்பட்டு அடுக்கப்படுகின்றது ஆனால் விலையில் மாற்றம் இல்லை. மேலும்  அவர்கள் காலாவதியான பொருட்களை அப்புறப்படுத்துகின்றார்களே தவிர திகதியை மாற்றி விற்பதும் இல்லை   மேலும் அவர்கள் தங்களுக்கெனறு சாப்பாட்டுக்கடைகள்  வைத்து தங்கள் கடைகளில் வாடிப்போகும் காய்கறிகளை சாம்பாராக்குவதையும்  பழுதான மீன்களை பொரிப்பதும் எஞ்சும் இறச்சியை  கறிவைப்பதையும் கேள்விப்படவும்  இல்லை. 

உற்பத்தி மறறும இறக்குமதி தடைப்படும் போது இவைகளில் மாற்றம் வரலாம். அவை ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் நெருக்கடி நிலை ஏற்பட்ட  உடனேயே  இருப்பில் இருக்கும் பொருட்களை இரட்டிப்பாக்குவது கேவலமானது. 

நம்பிக்கை .  நாணயம்  . பொருளின் தரம் .  வியாபாரத்தில் அறம்  என எந்த தகுதியும் இல்லாத கடைகள் அவை எம்மவர் கடைகளாக இருந்தாலும்  அவற்றை தவர்ப்பதுதான் ஆரோக்கியமானது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் ஒன்று பஸ்மதி என்றும் மற்றையது புரியாணி அரிசி என்றும் போட்டிருக்கு.இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம்.

அக்கோய்.... அதுதானக்கா வியாபார தந்திரம்.. இரண்டுக்கும் வேறுபாடு இல்லை....

என்ன விலை கூடிப்போச்சு எண்டு கேட்ட்டால்.... நீங்கள் சொன்ன பதில் தான் கிடைக்கும்..

அது சரி.... நீங்களும் கடை வைத்திருந்த படியால், பாம்பின் கால் பாம்பறியும்... சரியோ?

Link to comment
Share on other sites

3 minutes ago, சண்டமாருதன் said:

உங்கள் கருத்து  குழப்பமாகவே இருக்கின்றது

சொல்லுங்கள், இதில் குழப்பம் என்று. என் கருத்தை பின்வைக்கின்றேன்.

குறிப்பு : ஒரு விடயத்தை மற்றும் முன்வைத்தால் கருத்தாட இலகுவாக இருக்கும். பல கருத்துக்களை ஒரே நேரத்தில் வைப்பது குழப்பம் தரலாம். 

Link to comment
Share on other sites

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் ஒன்று பஸ்மதி என்றும் மற்றையது புரியாணி அரிசி என்றும் போட்டிருக்கு.இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம்.

 

13 minutes ago, Nathamuni said:

அக்கோய்.... அதுதானக்கா வியாபார தந்திரம்.. இரண்டுக்கும் வேறுபாடு இல்லை....

என்ன விலை கூடிப்போச்சு எண்டு கேட்ட்டால்.... நீங்கள் சொன்ன பதில் தான் கிடைக்கும்..

அது சரி.... நீங்களும் கடை வைத்திருந்த படியால், பாம்பின் கால் பாம்பறியும்... சரியோ?

நாதம்,

இங்கு தமிழ் கடைகள் பலவற்றில் இந்த இரண்டு வகை அரிசிகளையும் தனிதனியாகத்தான் விற்பார்கள். புரியாணி  அரிசி (இது பாஸ்மதி அல்ல)  எப்பவும் மிகவும் தரம் குறைவாகவும் விலை குறைவாகவுமே இருக்கும். மற்றது தரமானதாகவும் 10 டொலர் அல்லது அதற்கும் மேலாகவே விற்பார்கள் (ரில்டா என்றால் 18 இல் இருந்து 21 வரைக்கும்). கடைக்கு கடை இந்த விலைகள் மாறுபடும். பெரும் வணிக நிலையங்களுக்கிடையில் கூட விலை வித்தியாசம் பெருமளவுக்கு காணப்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் இரா சுப்பர் மார்க்கெட், தமிழ் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற ஒரு கடை. ஸ்பைஸ்லாண்ட் போன்ற போராட்டத்துக்கு சேர்த்த பணத்தில் வியாபாரத்தை பெருக்காமல் குடும்பமாக உழைத்து முன்னேறியவர்கள் என பரவலாக நம்பப்படுவதால் மதிக்கத்தக்க கடைகளில் ஒன்று.

நேற்று இக் கடையை (இரா சுப்பர்மார்கெட்) தம் போட்டியாளர்களாக நினைக்கும் இன்னொரு தமிழ் கடைக்காரர்கள் இரா சுப்பர் மார்க்கெட்டில் பணி புரியும் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் என்று கதை கட்டி அதனை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுக் கொண்டு இருந்தார்கள். விசாரித்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை, வேண்டும் என்றே பரப்பப்பட்டது என அறிய முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நேற்று இக் கடையை (இரா சுப்பர்மார்கெட்) தம் போட்டியாளர்களாக நினைக்கும் இன்னொரு தமிழ் கடைக்காரர்கள் இரா சுப்பர் மார்க்கெட்டில் பணி புரியும் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் என்று கதை கட்டி அதனை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுக் கொண்டு இருந்தார்கள். விசாரித்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை, வேண்டும் என்றே பரப்பப்பட்டது என அறிய முடிந்தது.

போலீசில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

இன்று இங்கு வீதியால் போன வயதான தம்பதிகளை கலாயப்பதாக நினைத்து, அவர்கள் அருகில் போய் வேண்டுமென்றே இருமி விளையாடிய 15, 16, 17 வயது பொடியள், உள்ளுக்கு இருக்கினம்.

Link to comment
Share on other sites

7 minutes ago, Nathamuni said:

போலீசில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

இன்று இங்கு வீதியால் போன வயதான தம்பதிகளை கலாயப்பதாக நினைத்து, அவர்கள் அருகில் போய் வேண்டுமென்றே இருமி விளையாடிய 15, 16, 17 வயது பொடியள், உள்ளுக்கு இருக்கினம்.

இதை முறையிட்டு, பொலிஸ் நடவடிக்கை எடுக்க அலைவதை விட அவர்கள் இதனை அலட்சியம் செய்யவே முனைவர்.

மற்றது, அனேகமாக இன்றுடனோ இன்னும் சில நாட்களிலோ பல தமிழ் கடைகள் தற்காலிகமாக பூட்டப்படும் என நம்புகின்றேன்.  அரசு விதிகளை மீறி கூட்டமாக கூட செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விருப்பதாலும், விற்பதற்கான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதாலும் தற்காலிகமாக பூட்ட போகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வளர்ந்த நாட்டில் இப்படி செய்வது ஆச்சரியாமக உள்ளது. தங்கள் தஞ்சமடைந்த நாட்டிலுள்ள் எந்தவித வியாபார யும் பின்பற்றாத இவர்களை என்ன செய்வது. இங்கு 1 கிலோ tilda பாஸ்மதி அரிசிவிலை CAD 8 மட்டுமே.
LULU எனும் சுப்ப்ர் மார்கட்டில் எல்லா பொருட்களும் எந்த வித தட்டுப்படும் இன்றி மிக மலிவாக‌ கிடைக்கின்றது.

கிட்டத்தட்ட  ஒரு சிக்கன் லெபானான் ஷ‌வர்மா  வேண்டியளவு சலாட் கிட்டதட்ட CAD 3 அந்த மாறி ருசி

 

Link to comment
Share on other sites

50 minutes ago, colomban said:

ஒரு வளர்ந்த நாட்டில் இப்படி செய்வது ஆச்சரியாமக உள்ளது. தங்கள் தஞ்சமடைந்த நாட்டிலுள்ள் எந்தவித வியாபார யும் பின்பற்றாத இவர்களை என்ன செய்வது. இங்கு 1 கிலோ tilda பாஸ்மதி அரிசிவிலை CAD 8 மட்டுமே.
LULU எனும் சுப்ப்ர் மார்கட்டில் எல்லா பொருட்களும் எந்த வித தட்டுப்படும் இன்றி மிக மலிவாக‌ கிடைக்கின்றது.

கிட்டத்தட்ட  ஒரு சிக்கன் லெபானான் ஷ‌வர்மா  வேண்டியளவு சலாட் கிட்டதட்ட CAD 3 அந்த மாறி ருசி

 

நான் குறிப்பிட்ட Tilda விலையானது ஒரு கிலோ விற்கானது அல்ல. 4.5 கிலோ ( பத்து இறாத்தல்) இற்கான விலை. நீங்கள் குறிப்பிட்ட அங்குள்ள விலைப் படி பார்த்தால் CAD 36 இற்கும் மேல் வரும் 4.5 கிலோவுக்கு. எனவே இங்கு மலிவு.

அரிசிக்கு இங்கு வரி இல்லை. ஆனால் ஷவர்மாவுக்கு உண்டு. அதை விற்கும் விற்பனையாளருக்கு வேறு வரிகளும் உண்டு, எனவே வரிகள் இல்லாத மத்திய கிழக்கு நாடுகள் போல் 3 டொலருக்கு விற்க முடியாது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Clampdown on shops exploiting customers amid coronavirus pandemic.

https://www.itv.com/news/2020-03-20/watchdog-to-clamp-down-on-retailers-exploiting-coronavirus/

Link to comment
Share on other sites

எம்மவர் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று பார்த்தேன், இடையில் ஒருவர் ஊடறுத்து இடம் எடுத்துவிட்டார். அவருக்கு அண்மையில் போய் கதைக்கவும் மனம் விரும்பவில்லை. அதேவேளை, நேற்று ஒரு கோப்பிக்கடையில் நின்றபொழுது ஒரு வட இந்தியரும் அதையே செய்தார். வரிசையில் நிற்கிறேன் என்றேன், அசடு வழிய சென்றார். 

பணத்தை செலுத்தும் பொழுது, காசாளாரிடம் மெதுவாக சொன்னேன். இந்த சமூக இடைவெளி பற்றி ஒரு அறிவித்தலை போடலாம் என்றேன். அத்துடன், பொருட்களை விற்பதற்கு நன்றியும் சொன்னேன்.  நாளைக்கு பணம் இருந்தாலும் பொருட்கள் இல்லாத நிலை வரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ampanai said:

எம்மவர் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று பார்த்தேன், இடையில் ஒருவர் ஊடறுத்து இடம் எடுத்துவிட்டார். அவருக்கு அண்மையில் போய் கதைக்கவும் மனம் விரும்பவில்லை. அதேவேளை, நேற்று ஒரு கோப்பிக்கடையில் நின்றபொழுது ஒரு வட இந்தியரும் அதையே செய்தார். வரிசையில் நிற்கிறேன் என்றேன், அசடு வழிய சென்றார். 

பணத்தை செலுத்தும் பொழுது, காசாளாரிடம் மெதுவாக சொன்னேன். இந்த சமூக இடைவெளி பற்றி ஒரு அறிவித்தலை போடலாம் என்றேன். அத்துடன், பொருட்களை விற்பதற்கு நன்றியும் சொன்னேன்.  நாளைக்கு பணம் இருந்தாலும் பொருட்கள் இல்லாத நிலை வரலாம். 

துருக்கிக் காரர்களுக்கும்,அந்த இடைவெளி... தமக்காக, ஒதுக்கி  விடப்பட்டது 
என நினைக்கும் மனோநிலையில் இருப்பவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, colomban said:

கிட்டத்தட்ட  ஒரு சிக்கன் லெபானான் ஷ‌வர்மா  வேண்டியளவு சலாட் கிட்டதட்ட CAD 3 அந்த மாறி ருசி

 

என்ன இருந்தாலும் ஓமணக்குட்டியின்ர சாப்பாடு மாதிரி வராதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 8:00 PM, சண்டமாருதன் said:

நோய்த் தொற்றுக்கு பயந்து சனம் அவதிப் படும் நேரத்தில் இப்படி செய்வது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமில்லை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.  ஒரே அளவு அரிசியின் விலையை இரண்டு மடங்காக்கியிருக்கிறாங்கள். 

மிகச் சரியான வார்த்தைப் பிரயோகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.