Jump to content

விலைகளை உயர்த்தும் எம்மவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சனம் அணுகுண்டு வெடிச்சாலும் திருந்தாதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரானா வந்தவுடன்..கூட்டிச் சம்பாதித்த காசுமில்லை சொந்தமும் இல்லை ..அனாதையாய் மஞ்சள்  பையில் போட்டபடி போய்ச் சேரவேண்டியதுதான்...

Link to comment
Share on other sites

நோய்த் தொற்றுக்கு பயந்து சனம் அவதிப் படும் நேரத்தில் இப்படி செய்வது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமில்லை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.  ஒரே அளவு அரிசியின் விலையை இரண்டு மடங்காக்கியிருக்கிறாங்கள். 

Link to comment
Share on other sites

விலைகளை உயர்த்த கடை உரிமையாளருக்கு உரிமை உண்டு. ( முதலாளித்துவம் முதல் , மனிதாபினம் பின்னர்). அதேவேளை, அந்த கடைகளை தவிர்த்து வேறு கடைகளை நாடும் வசதிகளும் இங்கு உண்டு.  

மறுபக்கம், விலையை கூட்டாமல் வைத்தால், நுகர்வோர்களோ எல்லாவற்றையும் வழித்து துடைக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு வீடியோ வந்தது. ஒரு கருப்பு இனத்தவர்... ஒரு சிறிய அங்காடியில் டாய்லட் ரோல் 4 கொண்ட பாக்கெட்டினைக் கொண்டு போய் டில்லில் வைக்கிறார். £9.99 என்கிறார். காசாளர். 

என்னது... கொதித்துப் போகிறார் அவர்... விலை நிர்ணயித்தது நீ இல்லை என்று தெரியும்.... நாளைக்கு உனது பாஸ்சுக்கு கொரோன வந்தா.... இப்படி அநியாயமா அடிச்சிக்கிற காசை அவரது புதைகுழிக்கு கொண்டு போக முடியாது என்று சொல்லு என்று கத்துகிறார். அதனை படம் பிடித்து போட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

விலைகளை உயர்த்த கடை உரிமையாளருக்கு உரிமை உண்டு. ( முதலாளித்துவம் முதல் , மனிதாபினம் பின்னர்). அதேவேளை, அந்த கடைகளை தவிர்த்து வேறு கடைகளை நாடும் வசதிகளும் இங்கு உண்டு.  

மறுபக்கம், விலையை கூட்டாமல் வைத்தால், நுகர்வோர்களோ எல்லாவற்றையும் வழித்து துடைக்கின்றனர்.

அப்படி இல்லை. moral & ethics என்றால் என்ன விலை என்று கேட்பது ஆசியர்கள் வழக்கம். ஆங்கில (இறைச்சி) கடைகளில் விலை இம்மியளவும் மாறவில்லை.

முதலாம், உலகப் போரில், ஆண்கள் யுத்த முனைக்கு சென்றுவிட, அரசாங்கம் உணவுக்கு ஏதாவது செய்யும் என்று வீட்டில் குந்திக் கொண்டிராமல் பெண்கள் திரண்டு, விவசாயங்களையும், கால்நடை பராமரிப்பு, யுத்த தளபாட, குண்டுகள் தயாரிப்பு என்று தம்மை ஈடுபடுத்தினார்.

Image result for wwi women in factory

Image result for wwi women in factory

Image result for wwi women in farmland

awww_nfuonline_com_assets_28939_.jpg

awww_nfuonline_com_assets_28940_.jpg

அந்த பங்களிப்பு காரணமாகவே பெண்களுக்கு (1918) வாக்களிப்பு வழங்கப்பட்டது.

இதுவே இரண்டாம் உலகப்போரில் தொடர்ந்தது. இதுவே இப்பொது நடக்கபோகின்றது. country First. அதனால் தான் உலகத்தினையே கட்டி ஆண்டனர். கட்டியாண்ட நாம், அடிமைகளாக உள்ளோம்.

இப்போதும் பாருங்கள்.... சுகாதாரத்துறையில் வேலைசெய்து எம்மை காக்கும் ஊழியர்களுக்கு காலை 7 முதல் 8 வரை சகல சூப்பர் மார்கெட்டுகலிளும் விசேட திறப்பு நேரம்.

இந்த அர்ப்பணிப்பு எமது விடுதலைப் போராட்டத்தில் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

16 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லை. moral & ethics என்றால் என்ன விலை என்று கேட்பது ஆசியர்கள் வழக்கம். ஆங்கில (இறைச்சி) கடைகளில் விலை இம்மியளவும் மாறவில்லை.

சிறிய கடைகளில், அதாவது ஒருவரின் தனிப்பட்ட கடையில் விலைகள் உயர்ந்து தான் இருக்கின்றன.சிறிய  கடைக்காரர்கள் விலைகளை கூட்டுவதில் தவறில்லை.  
 
பெரிய, சங்கிலி கட்டமைப்பு கடைகளில் விலை கூட வில்லை. அவர்களால் இந்த சுனாமியை தாங்கலாம் 

20 minutes ago, Nathamuni said:

இப்போதும் பாருங்கள்.... சுகாதாரத்துறையில் வேலைசெய்து எம்மை காக்கும் ஊழியர்களுக்கு காலை 7 முதல் 8 வரை சகல சூப்பர் மார்கெட்டுகலிளும் விசேட திறப்பு நேரம்.

சுகாதார துறை கட்டாய வேலை செய்ப்பவர்கள். அவர்கள், வேலைக்கு அமர்த்தப்பட்ட பொழுதே அதை தெரிந்தே சேர்ந்தார்கள். 

பல சூப்பர் மார்கெட்டுகள் நேரத்தை குறைத்துள்ளன, சம்பளத்தை கூட்டி உள்ளன. 

22 minutes ago, Nathamuni said:

இதுவே இரண்டாம் உலகப்போரில் தொடர்ந்தது. இதுவே இப்பொது நடக்கபோகின்றது. country First. அதனால் தான் உலகத்தினையே கட்டி ஆண்டனர். கட்டியாண்ட நாம், அடிமைகளாக உள்ளோம்.

2ஆம் உலகப்போரின் எதிரி கண்ணுக்கு தெரிந்தவன். கோவிட் 19 தெரியாதவன். 


2ஆம் உலகப்போரின் போது எதிரி மக்களை ஒற்றுமைப்படுத்தியனான். தற்பொழுது, கோவிட் 19 ஒரு குறிப்பிட்ட பொருளாதாரா, ஆரோக்கிய வல்லமைக்கு உட்பட்டோரை அழிக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ampanai said:

சிறிய கடைகளில், அதாவது ஒருவரின் தனிப்பட்ட கடையில் விலைகள் உயர்ந்து தான் இருக்கின்றன.சிறிய  கடைக்காரர்கள் விலைகளை கூட்டுவதில் தவறில்லை.  
 
பெரிய, சங்கிலி கட்டமைப்பு கடைகளில் விலை கூட வில்லை. அவர்களால் இந்த சுனாமியை தாங்கலாம் 

 

சிறிய கடைக்காரர் விலைகளை உயர்த்துவது பழைய, வீசி எறிய வைத்திருந்த பொருட்களின் காலாவதி தேதியினை மாத்திய பொருட்களை கூடஎன்பது அறியாமல் எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்?

large.Untitled.jpg.57ecbb74f35ede060a8bb4a4a144fdfb.jpgOld Expiry Date 31 Dec 2019 New Expiry date 31 Dec 2021

 

14 minutes ago, ampanai said:

சுகாதார துறை கட்டாய வேலை செய்ப்பவர்கள். அவர்கள், வேலைக்கு அமர்த்தப்பட்ட பொழுதே அதை தெரிந்தே சேர்ந்தார்கள். 

பல சூப்பர் மார்கெட்டுகள் நேரத்தை குறைத்துள்ளன, சம்பளத்தை கூட்டி உள்ளன. 

நான் சொன்னதென்ன, நீங்கள் சொல்வதென்ன?

வேலை முடிந்து பல்பொருள் அங்காடிக்கு வரும்போது, வெறும் ஷெல்புகளை மட்டுமே பார்ப்பதாகவும், மிக முக்கியமான வேலை செய்யும் தங்களுக்கும்,  பசியும், குடும்பமும் உள்ளது என்று அவர்கள் சொன்னதனால் தான் அவர்களுக்கான இந்த சிறப்பு வசதி. 

அது social responsibility 

எதிரி குறித்து பேசவில்லை ஐயா.

இக்கட்டான காலங்களில் மக்களின் தேசிய கடமை செய்யும் உணர்வு குறித்தே சொன்னேன். 

14 minutes ago, ampanai said:

2ஆம் உலகப்போரின் எதிரி கண்ணுக்கு தெரிந்தவன். கோவிட் 19 தெரியாதவன். 


2ஆம் உலகப்போரின் போது எதிரி மக்களை ஒற்றுமைப்படுத்தியனான். தற்பொழுது, கோவிட் 19 ஒரு குறிப்பிட்ட பொருளாதாரா, ஆரோக்கிய வல்லமைக்கு உட்பட்டோரை அழிக்கின்றது. 

எதிரி குறித்து பேசவில்லை ஐயா.

இக்கட்டான காலங்களில் மக்களின் தேசிய கடமை செய்யும் உணர்வு குறித்தே சொன்னேன். 

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

சிறிய கடைக்காரர் விலைகளை உயர்த்துவது பழைய, வீசி எறிய வைத்திருந்த பொருட்களின் காலாவதி தேதியினை மாத்திய பொருட்களை கூடஎன்பது அறியாமல் எப்படி ஒத்துக்கொள்கிறீர்கள்?

சகோ, நான் மேலே காலாவதியான பொருட்களை விற்பது பற்றி எதுவுமே கூறவில்லை. 

காலாவதியான பொருட்களை விற்பது சட்டத்திற்கு எதிரானது, அதை திருவாளர் பொதுமகன் இல்லை பொதுமகள் அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் முறையிட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பண தண்டனை விதிக்கப்படும்.  

7 minutes ago, Nathamuni said:

நான் சொன்னதென்ன, நீங்கள் சொல்வதென்ன?

வேலை முடிந்து பல்பொருள் அங்காடிக்கு வரும்போது, வெறும் ஷெல்புகளை மட்டுமே பார்ப்பதாகவும், மிக முக்கியமான வேலை செய்யும் தங்களுக்கும்,  பசியும், குடும்பமும் உள்ளது என்று அவர்கள் சொன்னதனால் தான் அவர்களுக்கான இந்த சிறப்பு வசதி. 

அது social responsibility 

நீங்கள் எழுதியதற்கான பதில் : "இப்போதும் பாருங்கள்.... சுகாதாரத்துறையில் வேலைசெய்து எம்மை காக்கும் ஊழியர்களுக்கு காலை 7 முதல் 8 வரை சகல சூப்பர் மார்கெட்டுகலிளும் விசேட திறப்பு நேரம்." 

9 minutes ago, Nathamuni said:

நான் சொன்னதென்ன, நீங்கள் சொல்வதென்ன?

வேலை முடிந்து பல்பொருள் அங்காடிக்கு வரும்போது, வெறும் ஷெல்புகளை மட்டுமே பார்ப்பதாகவும், மிக முக்கியமான வேலை செய்யும் தங்களுக்கும்,  பசியும், குடும்பமும் உள்ளது என்று அவர்கள் சொன்னதனால் தான் அவர்களுக்கான இந்த சிறப்பு வசதி. 

அது social responsibility 

சமூக சிந்தனை எல்லோருக்கும் இருக்காது. ஒருவரின் வேலை 'அத்தியாவசியம்' என முத்திரை குத்தப்படாத இடத்தில் அவரால் அந்த வேலையை நிராகரிக்கும் உரிமை உள்ளது. அதனால் தான் பலரும் அதிக சம்பளம், பாதுகாப்பு கொடுத்து வேலைக்கு வர வைக்கிறார்கள், அங்காடிகளில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

விலைகளை உயர்த்தும் எம்மவர்கள்

90633407_117952596491181_804561543361462

இதில் ஒன்று பஸ்மதி என்றும் மற்றையது புரியாணி அரிசி என்றும் போட்டிருக்கு.இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

மேற்குலக பொருளாதாரம் என்பது கேள்வியும் சந்தையும். 

சந்தையில் கேள்வி அதிகரிக்கும் பொழுது விலையும் அதிகரிக்கும். 

போனமாதம் விற்ற விலைக்கு முகமூடியும் இல்லை கைகளை கழுவும் கிருமி நாசினியும் இல்லை. 

முடிந்தால் யாரும் தயாரித்து இல்லை இறக்குமதி செய்தும் உதவலாம் / உழைக்கலாம். 

மேற்குலக பொருளாதாரம் என்பது 'ரிஸ்க்; எடுப்பதும் பணம் சம்பாதிப்பதும் 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

மேற்குலக பொருளாதாரம் என்பது கேள்வியும் சந்தையும். 

சந்தையில் கேள்வி அதிகரிக்கும் பொழுது விலையும் அதிகரிக்கும். 

போனமாதம் விற்ற விலைக்கு முகமூடியும் இல்லை கைகளை கழுவும் கிருமி நாசினியும் இல்லை. 

முடிந்தால் யாரும் தயாரித்து இல்லை இறக்குமதி செய்தும் உதவலாம் / உழைக்கலாம். 

மேற்குலக பொருளாதாரம் என்பது 'ரிஸ்க்; எடுப்பதும் பணம் சம்பாதிப்பதும் 

 

உங்கள் கருத்து  குழப்பமாகவே இருக்கின்றது.  Walmart , superstore, Safeway , no frills  என எந்த கனேடிய கடைகளி விலைகளை நெருக்கடிகளை பயன்படுத்தி  ஏற்றவிலலை.  பொருட்கள் தீர்ந்து போகின்றது ஆனால் மறுபடி அவை  கடைகளுக்கு கொண்டுவரப்பட்டு அடுக்கப்படுகின்றது ஆனால் விலையில் மாற்றம் இல்லை. மேலும்  அவர்கள் காலாவதியான பொருட்களை அப்புறப்படுத்துகின்றார்களே தவிர திகதியை மாற்றி விற்பதும் இல்லை   மேலும் அவர்கள் தங்களுக்கெனறு சாப்பாட்டுக்கடைகள்  வைத்து தங்கள் கடைகளில் வாடிப்போகும் காய்கறிகளை சாம்பாராக்குவதையும்  பழுதான மீன்களை பொரிப்பதும் எஞ்சும் இறச்சியை  கறிவைப்பதையும் கேள்விப்படவும்  இல்லை. 

உற்பத்தி மறறும இறக்குமதி தடைப்படும் போது இவைகளில் மாற்றம் வரலாம். அவை ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் நெருக்கடி நிலை ஏற்பட்ட  உடனேயே  இருப்பில் இருக்கும் பொருட்களை இரட்டிப்பாக்குவது கேவலமானது. 

நம்பிக்கை .  நாணயம்  . பொருளின் தரம் .  வியாபாரத்தில் அறம்  என எந்த தகுதியும் இல்லாத கடைகள் அவை எம்மவர் கடைகளாக இருந்தாலும்  அவற்றை தவர்ப்பதுதான் ஆரோக்கியமானது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் ஒன்று பஸ்மதி என்றும் மற்றையது புரியாணி அரிசி என்றும் போட்டிருக்கு.இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம்.

அக்கோய்.... அதுதானக்கா வியாபார தந்திரம்.. இரண்டுக்கும் வேறுபாடு இல்லை....

என்ன விலை கூடிப்போச்சு எண்டு கேட்ட்டால்.... நீங்கள் சொன்ன பதில் தான் கிடைக்கும்..

அது சரி.... நீங்களும் கடை வைத்திருந்த படியால், பாம்பின் கால் பாம்பறியும்... சரியோ?

Link to comment
Share on other sites

3 minutes ago, சண்டமாருதன் said:

உங்கள் கருத்து  குழப்பமாகவே இருக்கின்றது

சொல்லுங்கள், இதில் குழப்பம் என்று. என் கருத்தை பின்வைக்கின்றேன்.

குறிப்பு : ஒரு விடயத்தை மற்றும் முன்வைத்தால் கருத்தாட இலகுவாக இருக்கும். பல கருத்துக்களை ஒரே நேரத்தில் வைப்பது குழப்பம் தரலாம். 

Link to comment
Share on other sites

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் ஒன்று பஸ்மதி என்றும் மற்றையது புரியாணி அரிசி என்றும் போட்டிருக்கு.இரண்டுக்கும் வேறுபாடு இருக்கலாம்.

 

13 minutes ago, Nathamuni said:

அக்கோய்.... அதுதானக்கா வியாபார தந்திரம்.. இரண்டுக்கும் வேறுபாடு இல்லை....

என்ன விலை கூடிப்போச்சு எண்டு கேட்ட்டால்.... நீங்கள் சொன்ன பதில் தான் கிடைக்கும்..

அது சரி.... நீங்களும் கடை வைத்திருந்த படியால், பாம்பின் கால் பாம்பறியும்... சரியோ?

நாதம்,

இங்கு தமிழ் கடைகள் பலவற்றில் இந்த இரண்டு வகை அரிசிகளையும் தனிதனியாகத்தான் விற்பார்கள். புரியாணி  அரிசி (இது பாஸ்மதி அல்ல)  எப்பவும் மிகவும் தரம் குறைவாகவும் விலை குறைவாகவுமே இருக்கும். மற்றது தரமானதாகவும் 10 டொலர் அல்லது அதற்கும் மேலாகவே விற்பார்கள் (ரில்டா என்றால் 18 இல் இருந்து 21 வரைக்கும்). கடைக்கு கடை இந்த விலைகள் மாறுபடும். பெரும் வணிக நிலையங்களுக்கிடையில் கூட விலை வித்தியாசம் பெருமளவுக்கு காணப்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் இரா சுப்பர் மார்க்கெட், தமிழ் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற ஒரு கடை. ஸ்பைஸ்லாண்ட் போன்ற போராட்டத்துக்கு சேர்த்த பணத்தில் வியாபாரத்தை பெருக்காமல் குடும்பமாக உழைத்து முன்னேறியவர்கள் என பரவலாக நம்பப்படுவதால் மதிக்கத்தக்க கடைகளில் ஒன்று.

நேற்று இக் கடையை (இரா சுப்பர்மார்கெட்) தம் போட்டியாளர்களாக நினைக்கும் இன்னொரு தமிழ் கடைக்காரர்கள் இரா சுப்பர் மார்க்கெட்டில் பணி புரியும் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் என்று கதை கட்டி அதனை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுக் கொண்டு இருந்தார்கள். விசாரித்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை, வேண்டும் என்றே பரப்பப்பட்டது என அறிய முடிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நேற்று இக் கடையை (இரா சுப்பர்மார்கெட்) தம் போட்டியாளர்களாக நினைக்கும் இன்னொரு தமிழ் கடைக்காரர்கள் இரா சுப்பர் மார்க்கெட்டில் பணி புரியும் ஒருவருக்கு கொரோனோ வைரஸ் என்று கதை கட்டி அதனை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுக் கொண்டு இருந்தார்கள். விசாரித்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை, வேண்டும் என்றே பரப்பப்பட்டது என அறிய முடிந்தது.

போலீசில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

இன்று இங்கு வீதியால் போன வயதான தம்பதிகளை கலாயப்பதாக நினைத்து, அவர்கள் அருகில் போய் வேண்டுமென்றே இருமி விளையாடிய 15, 16, 17 வயது பொடியள், உள்ளுக்கு இருக்கினம்.

Link to comment
Share on other sites

7 minutes ago, Nathamuni said:

போலீசில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

இன்று இங்கு வீதியால் போன வயதான தம்பதிகளை கலாயப்பதாக நினைத்து, அவர்கள் அருகில் போய் வேண்டுமென்றே இருமி விளையாடிய 15, 16, 17 வயது பொடியள், உள்ளுக்கு இருக்கினம்.

இதை முறையிட்டு, பொலிஸ் நடவடிக்கை எடுக்க அலைவதை விட அவர்கள் இதனை அலட்சியம் செய்யவே முனைவர்.

மற்றது, அனேகமாக இன்றுடனோ இன்னும் சில நாட்களிலோ பல தமிழ் கடைகள் தற்காலிகமாக பூட்டப்படும் என நம்புகின்றேன்.  அரசு விதிகளை மீறி கூட்டமாக கூட செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விருப்பதாலும், விற்பதற்கான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதாலும் தற்காலிகமாக பூட்ட போகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வளர்ந்த நாட்டில் இப்படி செய்வது ஆச்சரியாமக உள்ளது. தங்கள் தஞ்சமடைந்த நாட்டிலுள்ள் எந்தவித வியாபார யும் பின்பற்றாத இவர்களை என்ன செய்வது. இங்கு 1 கிலோ tilda பாஸ்மதி அரிசிவிலை CAD 8 மட்டுமே.
LULU எனும் சுப்ப்ர் மார்கட்டில் எல்லா பொருட்களும் எந்த வித தட்டுப்படும் இன்றி மிக மலிவாக‌ கிடைக்கின்றது.

கிட்டத்தட்ட  ஒரு சிக்கன் லெபானான் ஷ‌வர்மா  வேண்டியளவு சலாட் கிட்டதட்ட CAD 3 அந்த மாறி ருசி

 

Link to comment
Share on other sites

50 minutes ago, colomban said:

ஒரு வளர்ந்த நாட்டில் இப்படி செய்வது ஆச்சரியாமக உள்ளது. தங்கள் தஞ்சமடைந்த நாட்டிலுள்ள் எந்தவித வியாபார யும் பின்பற்றாத இவர்களை என்ன செய்வது. இங்கு 1 கிலோ tilda பாஸ்மதி அரிசிவிலை CAD 8 மட்டுமே.
LULU எனும் சுப்ப்ர் மார்கட்டில் எல்லா பொருட்களும் எந்த வித தட்டுப்படும் இன்றி மிக மலிவாக‌ கிடைக்கின்றது.

கிட்டத்தட்ட  ஒரு சிக்கன் லெபானான் ஷ‌வர்மா  வேண்டியளவு சலாட் கிட்டதட்ட CAD 3 அந்த மாறி ருசி

 

நான் குறிப்பிட்ட Tilda விலையானது ஒரு கிலோ விற்கானது அல்ல. 4.5 கிலோ ( பத்து இறாத்தல்) இற்கான விலை. நீங்கள் குறிப்பிட்ட அங்குள்ள விலைப் படி பார்த்தால் CAD 36 இற்கும் மேல் வரும் 4.5 கிலோவுக்கு. எனவே இங்கு மலிவு.

அரிசிக்கு இங்கு வரி இல்லை. ஆனால் ஷவர்மாவுக்கு உண்டு. அதை விற்கும் விற்பனையாளருக்கு வேறு வரிகளும் உண்டு, எனவே வரிகள் இல்லாத மத்திய கிழக்கு நாடுகள் போல் 3 டொலருக்கு விற்க முடியாது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Clampdown on shops exploiting customers amid coronavirus pandemic.

https://www.itv.com/news/2020-03-20/watchdog-to-clamp-down-on-retailers-exploiting-coronavirus/

Link to comment
Share on other sites

எம்மவர் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று பார்த்தேன், இடையில் ஒருவர் ஊடறுத்து இடம் எடுத்துவிட்டார். அவருக்கு அண்மையில் போய் கதைக்கவும் மனம் விரும்பவில்லை. அதேவேளை, நேற்று ஒரு கோப்பிக்கடையில் நின்றபொழுது ஒரு வட இந்தியரும் அதையே செய்தார். வரிசையில் நிற்கிறேன் என்றேன், அசடு வழிய சென்றார். 

பணத்தை செலுத்தும் பொழுது, காசாளாரிடம் மெதுவாக சொன்னேன். இந்த சமூக இடைவெளி பற்றி ஒரு அறிவித்தலை போடலாம் என்றேன். அத்துடன், பொருட்களை விற்பதற்கு நன்றியும் சொன்னேன்.  நாளைக்கு பணம் இருந்தாலும் பொருட்கள் இல்லாத நிலை வரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ampanai said:

எம்மவர் கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்று பார்த்தேன், இடையில் ஒருவர் ஊடறுத்து இடம் எடுத்துவிட்டார். அவருக்கு அண்மையில் போய் கதைக்கவும் மனம் விரும்பவில்லை. அதேவேளை, நேற்று ஒரு கோப்பிக்கடையில் நின்றபொழுது ஒரு வட இந்தியரும் அதையே செய்தார். வரிசையில் நிற்கிறேன் என்றேன், அசடு வழிய சென்றார். 

பணத்தை செலுத்தும் பொழுது, காசாளாரிடம் மெதுவாக சொன்னேன். இந்த சமூக இடைவெளி பற்றி ஒரு அறிவித்தலை போடலாம் என்றேன். அத்துடன், பொருட்களை விற்பதற்கு நன்றியும் சொன்னேன்.  நாளைக்கு பணம் இருந்தாலும் பொருட்கள் இல்லாத நிலை வரலாம். 

துருக்கிக் காரர்களுக்கும்,அந்த இடைவெளி... தமக்காக, ஒதுக்கி  விடப்பட்டது 
என நினைக்கும் மனோநிலையில் இருப்பவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, colomban said:

கிட்டத்தட்ட  ஒரு சிக்கன் லெபானான் ஷ‌வர்மா  வேண்டியளவு சலாட் கிட்டதட்ட CAD 3 அந்த மாறி ருசி

 

என்ன இருந்தாலும் ஓமணக்குட்டியின்ர சாப்பாடு மாதிரி வராதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 8:00 PM, சண்டமாருதன் said:

நோய்த் தொற்றுக்கு பயந்து சனம் அவதிப் படும் நேரத்தில் இப்படி செய்வது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமில்லை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.  ஒரே அளவு அரிசியின் விலையை இரண்டு மடங்காக்கியிருக்கிறாங்கள். 

மிகச் சரியான வார்த்தைப் பிரயோகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.