Jump to content
  • 1

நீங்கள் என்ன செய்கிறீர்கள்????? கொரோனாவைத் தடுக்க


Question

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளே!

பலரும் இப்போது வீடுகளில் வேலைவெட்டி இல்லாது சும்மா தான் இருப்பீர்கள். அதனால் உங்கள் கருத்துக்களைப் பதிவதற்கான போதிய நேரம் உங்களுக்கு இருக்கும். கொரோனாவிலிருந்து தப்புவதற்கு நீங்கள் என்ன வழிமுறைகளைக் கையாளகிண்றீர்கள் என்று பதிவிடுங்கள். அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.சிலநேரம் உங்களுக்கும் உதவக்கூடியதாக இருக்கும்.

நானும் பிள்ளைகளும் வீட்டைவிட்டு  செல்வது குறைவு. கணவர் மட்டும் இன்னும் வேலைக்குச் செய்கிறார். வீட்டில் நிற்கச் சொன்னானும் கேட்கிறார் இல்லை. தான் ஆட்களுடன் நெருக்கமாக நின்று வேலை செய்வதில்லை என்று சாட்டுப்போக்குச் சொல்கிறார். அவர் வீட்டுக்குள் வந்தவுடன் நேரே  கைகளையும் முகத்தையும் காதையும் நன்கு கழுவிய பின்னர் தான் தன் கோட்டைக் கழற்றுகிறார். பின்னர் மேலேசென்று உடைகளைக்கலைந்து குளித்துவிட்டு வந்தபின்தான் அவர் வரவேற்பறையில் அமர அனுமதி. அவர் வந்தபின் நான் முன் வாசல் கைப்பிடியை கையுறை போட்டு சோப் போட்டு நன்கு துடைத்துவிடுகிறேன். ஆனால் அவரின் கோட்டைத் தினமும் துவைக்க முடியாதுதானே??? அதற்கு சிறிது நேரம் கெயாறையர் பிடித்துவிட்டுக் கொழுவி விடுகிறேன். எல்லோரும் ஒவ்வொருநாளும் குளித்த்துச் சுத்தமாக இருக்கிறோம்.நாள் உணவுகளை சமைத்து உண்கிறோம். வேறென்ன செய்யவேண்டும் என்று நீங்கள் தான் கூறவேண்டும் ??????

Link to comment
Share on other sites

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

 

 

பரிமளத்துக்கு கடிதாசி எழுதுறதை சொல்லுறாரோ..?

 

400cbabbb86ffa873c054783af5a3b1b.gif

 

சும்மா தமாஷ் பண்ணாதீங்க அண்ணே...:cool:

Bildergebnis für gowndamani senthil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2020 at 10:19 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு மனிசன் வேலைக்குப் போட்டுவாறது. என்னதான் குளிச்சு முழுகினாலும் எங்காவது தொத்தி இருக்குமோ என்ற பயம். என்ன செய்யிறது எண்டு விளங்கேல்ல ???

வெளியில் ஒவொருநாளும் கட்டாயம் போக வேண்டும் என்றால்

வீட்டில் இருக்கும் எல்லோரும் ஆக குறைந்தது மணிக்கு ஓர் தடவை சூடான பானத்தை ஒன்று அல்லது இரண்டு முறடு எடுப்பது செய்யக் கூடியது. வெந்நீரே சிறந்தது. இதை நான் பரிந்துரை தெரிந்ததால் இருந்து செய்யத் தொடங்கிவிட்டேன்.

எமது கைவைத்தியமனா, மஞ்சள், மிளகு (வேறு எதிலும் கலக்காமல், உ.ம். வெந்நீருடன்), ஒவ்வொரு நாளும் எடுங்கள்.  இது பரிந்துரையில் இல்லை, நான் செய்வது.

மிகவும் இலகுவான படிமுறைகள் காரணகளோடு சொல்லி இருக்கிறார்கள், அல்லது நீங்கள் அதை முழுமையாக வாசிக்கவில்லை.

ஒலி வடிவத்தின் படிமுறைகள் மட்டுமே மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன்.

அதன் முகப்புரையான,  சீன மருத்துவர்களின் பரிந்துரைகள், Spain, Newzealand  இற்கு  கொடுக்கப்பட்டு, அங்கிருக்கும் மருத்துவர்களால் பகிரப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பங்கர் வெட்டிட்டு இருக்கம். பதுங்கத்தான். இல்லப் போனா அப்படியே மூடி பதுக்கி விடுவாங்க. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை வீட்டிலை அப்பப்ப எங்கடை ஊர் சரக்குக்கறி களைகட்டும்.😎
அதிலையும் இப்ப டெய்லி 3தரம் சரக்கு தூள் ரசம் சுடச்சுட.....
உள்ளி,மிளகு,பச்சைமஞ்சள்,மல்லி,சீரகம்,செத்தல்மிளகாய்,இஞ்சி எண்டு சொல்லி வேலையில்லை.

ஜூரம் வந்தவங்க சீக்கிரம் தேற சுள்ளுனு ரசம்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

என்ரை வீட்டிலை அப்பப்ப எங்கடை ஊர் சரக்குக்கறி களைகட்டும்.😎
அதிலையும் இப்ப டெய்லி 3தரம் சரக்கு தூள் ரசம் சுடச்சுட.....
உள்ளி,மிளகு,பச்சைமஞ்சள்,மல்லி,சீரகம்,செத்தல்மிளகாய்,இஞ்சி எண்டு சொல்லி வேலையில்லை.

ஜூரம் வந்தவங்க சீக்கிரம் தேற சுள்ளுனு ரசம்.!

அருமை தாத்தா , உட‌ம்பை க‌வ‌ன‌மாக‌ பார்த்து கொள்ளுங்கோ , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்கு வந்தநாள் தொடக்கம் என்ன செய்தனோ அதைத்தான் இப்பவும் செய்து கொண்டிருக்கிறன்

அப்ப வேலைக்கும் போறதில்லையோ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

சாப்பாடு / உணவு பொருட்கள். : இவற்றை பாதுகாப்பாக வீட்டிற்குள் கொண்டுவருவது பாதுகாப்பு அரணின் ஒரு பலவீனமான ஓட்டை. அதையும் முடிந்தளவு பலப்படுத்தினால் சிறப்பு. 

வீட்டை விட்டு வெளியே போய் வருபவர் குரும்பத்தில் ஒருவராகவும் அவர் அந்த எண்ணிக்கைகளை குறைப்பதும் நன்று 

இன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை திறக்கும் நேரம் சென்றால் ஒரு இருப்பது பேர் வரிசையில். நான் தள்ளி நின்று என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு எல்லோரும் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தின் பின்னர் சென்று கோழி, பால், சொசேச், கரட் , தோடம்பழம் இத்தனையும் வாங்கிவந்து எல்லாவற்றையும் நீரில் அலசி பிளாஸ்டிக் பையை குப்பை வாளியில் போட்டுவிட்டு கையையும் கழுவியபின் எல்லாவற்றையும் குளிரூட்டியில் வைத்துவிட்டு மீண்டும் கையைக் கழுவினேன். இதை விட என்ன தான் செய்வது ???

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

காலம்பர பாத்தரம் கழுவுறதுல பிஸி!!

மதியானம் சோறாக்கிட்டு இருக்கிறன்..

அப்புறம் சாப்ட்டுட்டு சத்த கண்ண மூடணும்..

 

இன்னைக்கு சாயந்திரம் வரை    கொறணோ எதிர்ப்பிலவ்பிசி மாப்ள..

இது நீங்கள் வளமையாகச் செய்வதுதானே. புதிதாகக் கொரோனா பாதுகாப்புக்கு உண்பதையும், பாத்திரங்கள் கழுவுவதையும், தூங்குவதையும் விட என்ன செய்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.😀

 

கையோட இந்த எழுத்துக்களை எப்படிப் பெரிதாக்கினீர்கள் என்றும் கூறுங்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை திறக்கும் நேரம் சென்றால் ஒரு இருப்பது பேர் வரிசையில். நான் தள்ளி நின்று என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு எல்லோரும் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தின் பின்னர் சென்று கோழி, பால், சொசேச், கரட் , தோடம்பழம் இத்தனையும் வாங்கிவந்து எல்லாவற்றையும் நீரில் அலசி பிளாஸ்டிக் பையை குப்பை வாளியில் போட்டுவிட்டு கையையும் கழுவியபின் எல்லாவற்றையும் குளிரூட்டியில் வைத்துவிட்டு மீண்டும் கையைக் கழுவினேன். இதை விட என்ன தான் செய்வது ???

இது நீங்கள் வளமையாகச் செய்வதுதானே. புதிதாகக் கொரோனா பாதுகாப்புக்கு உண்பதையும், பாத்திரங்கள் கழுவுவதையும், தூங்குவதையும் விட என்ன செய்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.😀

 

கையோட இந்த எழுத்துக்களை எப்படிப் பெரிதாக்கினீர்கள் என்றும் கூறுங்கள்???

எந்த கடை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

 

 

பரிமளத்துக்கு கடிதாசி எழுதுறதை சொல்லுறாரோ..?

 

அதுதான் வேறை என்ன ?? ஒருவருஷமாயும் எழுதி முடியேல்லை .😀

3 minutes ago, MEERA said:

எந்த கடை???

Lidil

3 hours ago, Kadancha said:

கதவின் கைபிடி உலோகம் என்றால், ஆகப் பிந்திய பரிந்துரையின் படி நுரைக்கும் சவர்க்காரத்தினால் கொதி நீரில் கரைத்து துடைக்கப்பட வேண்டும்.

உலோகத்தால் அடைக்கப்பட்ட உணவை வாங்கினால், அவையும் துடைக்கப்பட வேண்டும்.

bathroom, toilet இல் உள்ள  உலோக tap, cistern, shower போன்றவை ஒவொரு நாளும் நுரைக்கும் சவர்க்காரத்தினால் கொதி நீரில் கரைத்து துடைக்கப்பட வேண்டும்.

அல்லது தலையில் தோய்வதே நல்லது.SHOWER CAP ஐ அணியுமாறு துணையை வேண்டவும் (பிறர் சிரித்தால் , I would rather have unblocked wind pipe என்ற ஏதாவது ஓர் குதர்க்க பேச்சை  சிரிப்பவரின் மண்டையை இடிக்கும் படி  கைவசம் வைத்திருக்குமாறு சொல்லவும்).

ஜாக்கட் மற்றும் உடைகளை நுரைக்கும் சவர்க்கரத்தில், அதி கூடிய வெப்பத்தில் தோய்ப்பதே நல்லது.


குறிப்பாக, இளையோர் மொபைல் போன் அல்லது tablet பார்த்துக் கொண்டு உண்பது நிறுத்தப்பட வேண்டும்.  

இது மரணச் சடங்கு வீட்டில் நடைபெற்றாலும், இப்படி கவனம் எடுக்க தேவை இல்ல்லாத அளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது.

இப்படியாக, உங்கள் வாழ்கை முறையை சிந்தித்து பழக்கவழக்கத்தில் கொண்டு வர முயற்சிகவும்.

எழுதுவதை வாசிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஒவ்வொரு நாளும் தோய்ந்தால் சன்னி அல்லா வந்திடும்.
இது இயல்பில்லாதது செய்து மண்டை தட்டப் போகுது.

சீனி மாப் பைகளைத் தவிர மற்ற எல்லாமே கழுவக் கூடியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

நாங்கள் பங்கர் வெட்டிட்டு இருக்கம். பதுங்கத்தான். இல்லப் போனா அப்படியே மூடி பதுக்கி விடுவாங்க. 

சின்னனா வெட்டாமல் அகலமா வெட்டுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சின்னனா வெட்டாமல் அகலமா வெட்டுங்கோ

ஏன் ஆள் அவ்வளா உருப்படியோ?😲

46 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை திறக்கும் நேரம் சென்றால் ஒரு இருப்பது பேர் வரிசையில். நான் தள்ளி நின்று என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு எல்லோரும் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தின் பின்னர் சென்று கோழி, பால், சொசேச், கரட் , தோடம்பழம் இத்தனையும் வாங்கிவந்து எல்லாவற்றையும் நீரில் அலசி பிளாஸ்டிக் பையை குப்பை வாளியில் போட்டுவிட்டு கையையும் கழுவியபின் எல்லாவற்றையும் குளிரூட்டியில் வைத்துவிட்டு மீண்டும் கையைக் கழுவினேன். இதை விட என்ன தான் செய்வது ???

இது நீங்கள் வளமையாகச் செய்வதுதானே. புதிதாகக் கொரோனா பாதுகாப்புக்கு உண்பதையும், பாத்திரங்கள் கழுவுவதையும், தூங்குவதையும் விட என்ன செய்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.😀

 

கையோட இந்த எழுத்துக்களை எப்படிப் பெரிதாக்கினீர்கள் என்றும் கூறுங்கள்???

ஒண்டொண்டா புடிச்சு இதுக்குள்ள 👇போட்டு நங்கு நங்கெண்டு இடிக்கிறனான்.

metalural.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவா வாசிக்க வேணும். கொரோனாப் பாதுகாப்புக்கு எண்டு போட்டிருக்கிறன் ஓணாண்டி 😃

16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏன் ஆள் அவ்வளா உருப்படியோ?😲

ஒண்டொண்டா புடிச்சு இதுக்குள்ள 👇போட்டு நங்கு நங்கெண்டு இடிக்கிறனான்.

 

வடிவா வாசிக்க வேணும். கொரோனாப் பாதுகாப்புக்கு எண்டு போட்டிருக்கிறன் ஓணாண்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எழுதுவதை வாசிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஒவ்வொரு நாளும் தோய்ந்தால் சன்னி அல்லா வந்திடும்.

தலைமயிரை 2-4 நாட்களுக்கு விலை குறைந்த after shave அல்லது perfume ஆல் fragrance அற்ற wipe அல்லது tissue இல் ஊற்றி துடைக்கவும்.

1-2 நாட்களுக்கு தோயல்.

நான் அப்படித்  தான் செய்தேன்

ஆனால் நான் வெளியில் செல்வது முன்பு 3-4 நாட்களாக இருந்தது, இப்பொது 1-2 நாட்களாக குறைத்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பையன்26 said:

வ‌ங்க‌ க‌ட‌ல் அலை ஓய்ந்தாலும் , தாத்தா ப‌ரிம‌ள‌ம் பாட்டிக்கு எழுதும் க‌விதை ஒரு போதும் ஓயாது 😁/

அவர் இருக்கும்வரை எழுதட்டுமன் எங்களுக்கென்ன ???🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர் இருக்கும்வரை எழுதட்டுமன் எங்களுக்கென்ன ???🤓

😁

அது ச‌ரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்புசக்திகளை அதிகரிப்பதற்காக மரக்கறி ரசம் அருந்திக்கொண்டிருக்கின்றேன்.:cool:

20200331-130436-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த கண்டசா, குமாரசாமி, பையன் ஆகிய உறவுகளே! மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொரோனாவை தடுப்பதுமில்லை, அது வரும் வழியில் நிப்பதுமில்லை....இரண்டு வாரமாக வீட்டுக்குள்தான் சீவியம். இரண்டு நாளுக்கு ஒருக்கால் குப்பை போட மற்றும் வாகனத்தை ஸ்ரார்ட் பண்ணி விட்டு வருவது.இவ்வளவும்வெளியில் 5 மீட்டர் துரத்துக்குள்தான்......!  🚘

மனிசி ஸ்கேட்டின்களை  ஒருக்கால் மாத்துவம் கழட்டித்தாங்கோ என்டிச்சுது.... விசர்க்கதை  கதைக்கிறாய் உதை கழட்டிற காப் புக்குள்ள கரோனா வந்திடும், பிறகு பார்ப்பம் எண்டு வெருட்டி விட்டிருக்கிறன்.முதல் தடவையாய் அவாவும் என்ற சொல் கேட்டு அமைதியாய் இருக்கிறா, என்ன பிளானோ தெரியாது....!  🤔

சுமார் 50 வருடங்களுக்கு மேலாக நான் தினமும் தலையில் தோய்வதுதான் வழக்கம். அதுவும் முன்பு வேலை செய்யும்பொழுது தினமும் இரண்டு தடவைகள். இப்ப ஒரு முறை காலையில் மட்டும்.....மூளையும் பத்திரமாத்தான் இருக்குது, உள்ளே மூளை வளர வளர வெளியே முடி கொட்டிக்கொண்டு போகுது என்று நினைக்கிறன்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு நான் இன்ரெநெற்றில ஓடர்பண்ணின சாப்பாட்டு மேசை பார்சல் வந்தது.. வீட்டை டிலிவரி கொண்டுவந்தவன் வீட்டு பெல் அடிச்சான் நான் கதவை திறந்து வெளீலபோகமுன்னம் பார்சலபோட்டிட்டு சைனும் வேண்டேல்ல கொரோனோ பயத்தில ஓடீட்டான்.. ஆர் கொண்டுவந்தான் எண்டே தெரியா பார்சல் மட்டும் வாசலுக்க கிடந்துது.. நான் பிறகு கையுக்கு கிளவுட்ஸ் எல்லாம் போட்டு ரோட்டிலையே வச்சு காட்போட் மட்டை எல்லாரையும் உடைச்சு குப்பைவாளிக்க போட்டுட்டு உள் உடன மட்டும் வீட்டுக்க எடுத்துக்கொண்டு போன்னான். வீட்டை போய் பொருத்தேக்கதான் பாத்தன் மேட் இன் சைனா எண்டிருக்கு. மேசைக்கு எல்லாம் அன்ரிபயோட்டிக் ஊத்தி கழுவி காயப்போட்டிருக்கிறன். மேசை பூட்டேக்க போட்டிருந்த உடுப்பெல்லாம் தோச்சு காயப்போட்டு குளிச்சுட்டு இருக்கிறன். லேசா உள்ளுக்க பயமாயும் இருக்கு.

என்னடா இது வீட்டுக்க ஒளிச்சிருக்க சனியன் வீடுதேடி வந்திருக்கப்பா..😢🤦🏻‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

நான் கொரோனாவை தடுப்பதுமில்லை, அது வரும் வழியில் நிப்பதுமில்லை....இரண்டு வாரமாக வீட்டுக்குள்தான் சீவியம். இரண்டு நாளுக்கு ஒருக்கால் குப்பை போட மற்றும் வாகனத்தை ஸ்ரார்ட் பண்ணி விட்டு வருவது.இவ்வளவும்வெளியில் 5 மீட்டர் துரத்துக்குள்தான்......!  🚘

மனிசி ஸ்கேட்டின்களை  ஒருக்கால் மாத்துவம் கழட்டித்தாங்கோ என்டிச்சுது.... விசர்க்கதை  கதைக்கிறாய் உதை கழட்டிற காப் புக்குள்ள கரோனா வந்திடும், பிறகு பார்ப்பம் எண்டு வெருட்டி விட்டிருக்கிறன்.முதல் தடவையாய் அவாவும் என்ற சொல் கேட்டு அமைதியாய் இருக்கிறா, என்ன பிளானோ தெரியாது....!  🤔

தல! கவனம் தல....உது புயலுக்கு முந்தின அமைதி. 

Other_comedians Images : Tamil Memes Creator | Comedian ...

Link to comment
Share on other sites

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை திறக்கும் நேரம் சென்றால் ஒரு இருப்பது பேர் வரிசையில். நான் தள்ளி நின்று என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு எல்லோரும் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தின் பின்னர் சென்று கோழி, பால், சொசேச், கரட் , தோடம்பழம் இத்தனையும் வாங்கிவந்து எல்லாவற்றையும் நீரில் அலசி பிளாஸ்டிக் பையை குப்பை வாளியில் போட்டுவிட்டு கையையும் கழுவியபின் எல்லாவற்றையும் குளிரூட்டியில் வைத்துவிட்டு மீண்டும் கையைக் கழுவினேன். இதை விட என்ன தான் செய்வது ???

குளிர்சாதன பெட்டியின் கை பிடியை துடைக்க மறந்து விட்டீர்களே ?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

குளிர்சாதன பெட்டியின் கை பிடியை துடைக்க மறந்து விட்டீர்களே ?🤣

அய்யய்யோ மறந்திட்டனே முக்கியமானதை 😂

1 hour ago, Kadancha said:

தலைமயிரை 2-4 நாட்களுக்கு விலை குறைந்த after shave அல்லது perfume ஆல் fragrance அற்ற wipe அல்லது tissue இல் ஊற்றி துடைக்கவும்.

1-2 நாட்களுக்கு தோயல்.

நான் அப்படித்  தான் செய்தேன்

ஆனால் நான் வெளியில் செல்வது முன்பு 3-4 நாட்களாக இருந்தது, இப்பொது 1-2 நாட்களாக குறைத்து விட்டேன்.

அது நல்லதுதான்

20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இண்டைக்கு நான் இன்ரெநெற்றில ஓடர்பண்ணின சாப்பாட்டு மேசை பார்சல் வந்தது.. வீட்டை டிலிவரி கொண்டுவந்தவன் வீட்டு பெல் அடிச்சான் நான் கதவை திறந்து வெளீலபோகமுன்னம் பார்சலபோட்டிட்டு சைனும் வேண்டேல்ல கொரோனோ பயத்தில ஓடீட்டான்.. ஆர் கொண்டுவந்தான் எண்டே தெரியா பார்சல் மட்டும் வாசலுக்க கிடந்துது.. நான் பிறகு கையுக்கு கிளவுட்ஸ் எல்லாம் போட்டு ரோட்டிலையே வச்சு காட்போட் மட்டை எல்லாரையும் உடைச்சு குப்பைவாளிக்க போட்டுட்டு உள் உடன மட்டும் வீட்டுக்க எடுத்துக்கொண்டு போன்னான். வீட்டை போய் பொருத்தேக்கதான் பாத்தன் மேட் இன் சைனா எண்டிருக்கு. மேசைக்கு எல்லாம் அன்ரிபயோட்டிக் ஊத்தி கழுவி காயப்போட்டிருக்கிறன். மேசை பூட்டேக்க போட்டிருந்த உடுப்பெல்லாம் தோச்சு காயப்போட்டு குளிச்சுட்டு இருக்கிறன். லேசா உள்ளுக்க பயமாயும் இருக்கு.

என்னடா இது வீட்டுக்க ஒளிச்சிருக்க சனியன் வீடுதேடி வந்திருக்கப்பா..😢🤦🏻‍♂️

விதி ஆரைத்தான் விட்டுது ???😂

எதுக்கும் மனிசி பிள்ளைகளை இரண்டு கிழமை ஒரு மீற்றர்  இடைவெளியிலை நிப்பாட்டி வையுங்கோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் வைத்திருந்தால், இயலுமானவரை நன்றாக சூரிய வெளிச்சம் மற்றும் வெய்யில் கார் இந்த உள்ளே வருமாறு நிறுத்தவும்.

sun roof இருந்தால் கண்ணாடியை திறக்காமல், screen ஐ திறந்து விடவும்.

இதை வீட்டிற்கும் பொருந்தும். நெட் திரையை curtain போலெ வரைக்கும் உயர்த்தி அதில் கொழுவி விட்டு யன்னலை நீக்கலாக திறந்து வெய்யிலை உள் விடவும்.

வெய்யில் உள்ளபோது வெளியில் சென்றால், வெய்யில் போக முதலே வீடு திரும்பி, சூரிய குளியலை உங்கள் ஒவொரு பகுதிக்கும் 3-5 நிமிடங்கள் வரை எடுங்கள்.

முக்கியமாக தலை மயிரும், முகம், காது முன் பின் கழுத்து, ஜாக்கெட் trouser போன்றெவற்றிற்கு முன், பின், மற்றும் பக்கங்கள், உட்பக்கங்கள் என்பவற்றை ஒவொன்றாக expose பண்ணி சூரிய குளியல் கொடுக்கவும்.   

உங்கள் purse, நாணயங்கள், debit கார்ட், கார் சாவி     போன்றவற்றிட்ற்கும் சூரிய குளியல் கொடுக்கவும்.

shoe ஐ வெய்யில் தாளு மட்டும், வெய்யிலில் காய விட்டேன்.

இன்று London weather ஐ பார்த்து, நான் ஷாப்பிங் உம் சூரிய குளியலும் செய்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kadancha said:

கார் வைத்திருந்தால், இயலுமானவரை நன்றாக சூரிய வெளிச்சம் மற்றும் வெய்யில் கார் இந்த உள்ளே வருமாறு நிறுத்தவும்.

sun roof இருந்தால் கண்ணாடியை திறக்காமல், screen ஐ திறந்து விடவும்.

இதை வீட்டிற்கும் பொருந்தும். நெட் திரையை curtain போலெ வரைக்கும் உயர்த்தி அதில் கொழுவி விட்டு யன்னலை நீக்கலாக திறந்து வெய்யிலை உள் விடவும்.

வெய்யில் உள்ளபோது வெளியில் சென்றால், வெய்யில் போக முதலே வீடு திரும்பி, சூரிய குளியலை உங்கள் ஒவொரு பகுதிக்கும் 3-5 நிமிடங்கள் வரை எடுங்கள்.

முக்கியமாக தலை மயிரும், முகம், காது முன் பின் கழுத்து, ஜாக்கெட் trouser போன்றெவற்றிற்கு முன், பின், மற்றும் பக்கங்கள், உட்பக்கங்கள் என்பவற்றை ஒவொன்றாக expose பண்ணி சூரிய குளியல் கொடுக்கவும்.   

உங்கள் purse, நாணயங்கள், debit கார்ட், கார் சாவி     போன்றவற்றிட்ற்கும் சூரிய குளியல் கொடுக்கவும்.

shoe ஐ வெய்யில் தாளு மட்டும், வெய்யிலில் காய விட்டேன்.

இன்று London weather ஐ பார்த்து, நான் ஷாப்பிங் உம் சூரிய குளியலும் செய்தேன்.

ஏன் சூரிய குளியல்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னடா இது வீட்டுக்க ஒளிச்சிருக்க சனியன் வீடுதேடி வந்திருக்கப்பா..😢🤦🏻‍♂️

யோவ் ஓணாண்
வைப்புசெப்புகளை யாருக்காவது சொல்லி வையுங்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.