Jump to content

கொரோனா வைரஸ் தொற்றில் மரணம் சம்பவித்தால் (எந்த சமயத்தவர்கள் ஆக இருந்தாலும்) உடலை தகனம் செய்வது கட்டாயம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கொரோனா வைரஸ் உள்ளாகி நோயாளி ஒருவர் மருத்துவமனையில்

 மரணத்தை தழுவினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தர செயற்பாட்டு நடைமுறைகள் குறித்து சட்டம் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
கோவிட் 19 நோயினால் ஒருவர் மரணம டைந்தால் இந்த தர செயற்பாட்டு நடைமுறைகளின் பிரகாரம் அவர்கள் எந்த சமயத்தை சேர்ந்தவர்களாயின் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும்.
 
சட்ட மருத்துவ அதிகாரிகளின் திணைக் களத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை எக்னோமிக் நெக்ஸ்ட் இணையத்தளம் பார்த்திருப்பதாக கூறுகின்றது. 
 
அத்துடன் மரணம் தீவிர சிகிச்சைப் பிரி வில் அல்லது இந்த சிகிச்சைக்கான நோக்கத் துக்காக விசேட பிரிவில் சம்பவித்தால் பிரேத பரிசோதனை தேவைப்படாது எனவும் அதில் 
குறிப்பிட்டுள்ளது.
 
அதேவேளை இறந்தவர்களின் சடலங்கள் பொதியிடப்பட்டு நெருங்கிய உறுப்பினர்கள் சடலத்தை பார்ப்பதற்கு வரையறுக்கப்பட்ட காலமே வழங்கப்படும். 
 
பார்வையிடுவதும் மருத்துவமனை வளாகத்தின் உட்புறத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். உறவினர் க ளுக்கு 
முக வசனங்கள் வழங்கப்படும்
 
இறந்தவரின் முகம் மட்டுமே மூடப்பட்டி ருக்காது. உடலை தொடுவதற்கு அனுமதி வழங்கப்படாது. அதன் பின்னர் சடலம் இறுதிகிரியை மேற்கொள்வோரிடம் கைய ளிக்கப்படும்.
 
பிரேத பரிசோதனை செய்வது தடை செய் யப்பட்டுள்ளது. அத்துடன் இறந்தவரின் இல்லத்திலோ ஏனைய இடங்களில் இறுதி கிரிகைகளை மேற்கொள்வது நோய் பரவுவ தற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேவேளை சீல் பண்ணிய பூதவு டல் தாங்கிய பேளை மலர்சாலையில் அல் லது இல்லத்தில் சமய கிரியைகளுக்காக மட் டும் வைக்க முடியும். அதேவேளை இறுதி கிரியைகளில் மக்கள் ஒன்றுகூட அனுமதிக்க முடியாது
 
இதே வேளை நேற்று   வரை கொரோனா வைரஸ் தொற் றுக்கு 102 பேர் இலக்காகி இருப்பதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 
 
அவர்களில் 2 பேர்  தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் ஆபத்தான நிலையில் இருவர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
அதேவேளை நால்வர் குணமடைந்திருப்பதாக சீன சுற்றுலா பணிகள் மட்டுமே மருத்துவ மனையை விட்டு சென்றியிருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்னும் கொரோனா வைரஸ் மரணம் நிகழவில்லை என்பதும் நோய தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடைந்து வெளியேறுவதும்
 ஆறுதலான ஒரு செய்தி.
Link to comment
Share on other sites

இந்து, பௌத்த மதத்தவர் வழமையா பின்பற்றும் சுகாதாரமான முறை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

இந்து, பௌத்த மதத்தவர் வழமையா பின்பற்றும் சுகாதாரமான முறை!

சைவ சமயத்தவர் இதற்குள் இல்லையா ?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

சைவ சமயத்தவர் இதற்குள் இல்லையா ?🤔

தமிழ்நாட்டில் சில இடங்களில்  இன்றும் ஒரு வழக்கம் உள்ளது.அதாவது கோவில் திருவிழாக்காலங்களில் காப்புக்கட்டினால் வெளி ஊரவரும் உள்ளே வரமுடியாது.உள் ஊரவரும் வெளியே செல்லமுடியாது. சன நெரிசலில் கண்ட கண்ட களிசறைகள் வராமல் இருப்பதற்காகவும் இருக்கலாம். 🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் சில இடங்களில்  இன்றும் ஒரு வழக்கம் உள்ளது.அதாவது கோவில் திருவிழாக்காலங்களில் காப்புக்கட்டினால் வெளி ஊரவரும் உள்ளே வரமுடியாது.உள் ஊரவரும் வெளியே செல்லமுடியாது. சன நெரிசலில் கண்ட கண்ட களிசறைகள் வராமல் இருப்பதற்காகவும் இருக்கலாம். 🧐

 ... சமயத்தை நீங்கள் இப்படி கூறுவது உங்களுக்கு அழகல்ல சாமியாரே.☹️

நல்ல காலம் இலங்கையில் இது நடைமுறையில் இல்லை. அப்படி இருந்தால் தமிழரில் அரைப் பங்கினருக்கு மேல் ஊருக்கு வெளியில்தான் நிற்கவேண்டியிருந்திருக்கும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில, முதல் செத்த ஆட்களின் உடல்களை கிளறி எடுத்து, வெட்டி பார்த்து கொரோனா என்ன கூத்து ஆடி, அவையளின்ட உசிரை பறித்தது எண்டு ஆராயினம்  எண்டு  தாரோ அவிச்சு இறக்கிச்சினமே.... அத்தனையும் பொய்யா.... கோபாலு... ச.... சா... கொலம்பான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

 ... சமயத்தை நீங்கள் இப்படி கூறுவது உங்களுக்கு அழகல்ல சாமியாரே.☹️

நல்ல காலம் இலங்கையில் இது நடைமுறையில் இல்லை. அப்படி இருந்தால் தமிழரில் அரைப் பங்கினருக்கு மேல் ஊருக்கு வெளியில்தான் நிற்கவேண்டியிருந்திருக்கும் 😀

ஊரில் எந்த இடம் நீங்கள் ?

வடமராட்சி பக்கம் போவதில்லையோ ?

சில இடங்களில் பகல் பொழுது மட்டுமே வெளியூர் ஆட்க்கள் போய்  வரலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பெருமாள் said:

ஊரில் எந்த இடம் நீங்கள் ?

வடமராட்சி பக்கம் போவதில்லையோ ?

சில இடங்களில் பகல் பொழுது மட்டுமே வெளியூர் ஆட்க்கள் போய்  வரலாம் .

ஒருமுறை எனது ப்ல்கலைக் கழக  நண்பனுடன் அவரின் சொந்த ஊரான வட்டுக்கோட்டைக்குச் சென்றிருந்தேன். சாப்பிட்டுக் களையாறியபின் ஊரைச் சுற்றிப்பார்க்கலாமென்று கிளம்பினோம். மரத்தில் சாத்தியிருந்த துவிச்சக்கர வண்டியை  எடுத்தபோது பக்கத்து வளவிலிருந்த புளியமரதிலிருந்து நண்பனின் வளவிற்குள் நீண்டு வளைந்திருந்த கொப்பில் காய்த்திருந்த புளியம் பிஞ்சு ரெண்டை பறித்து வாயில் போடும்போது நண்பன் பதறியபடி ஓடிவந்து என் கையிலிருந்த புளியம் பிஞ்சுகளைத் தட்டிவிட்டான். நான் அதிர்ச்சியுடன் ஏனடா தட்டினனி என்றேன். 

அவன் சொன்னான் "அது வேற சாதியாட்கள். அந்த பிஞ்சுகளைச் சாப்பிட்டா எங்கள மதியாயினம்"

நான் அதிர்ந்து போனேன். என்ர அதிகைப்பைப் பார்த்துவிட்டு "வாங்கோ அண்ணன். நான் ஊர சுத்திக் காட்டுறன். அதுக்குப்பிறகு உங்களுக்கு எல்லாம் விளங்கும்"

அன்று பார்த்தவை கேட்டவை எல்லாமே என் வாழ்னாள் முழுதும் மறக்க முடியாது.

என் சமூகத்தின் மீதான கோபம் அன்றிலிருந்துதான் ஆரம்பமானது.😡

3 minutes ago, Kapithan said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rajesh said:

இந்து, பௌத்த மதத்தவர் வழமையா பின்பற்றும் சுகாதாரமான முறை!

வௌவால் வீட்டுக்குள் பறந்தால் தீமை வருமென முன்னோர்கள் சொன்னார்கள்.
அதே போல் இன்றைய வைரஸ்களும் வௌவாலில் இருந்து வருகின்றதென ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, குமாரசாமி said:

வௌவால் வீட்டுக்குள் பறந்தால் தீமை வருமென முன்னோர்கள் சொன்னார்கள்.
அதே போல் இன்றைய வைரஸ்களும் வௌவாலில் இருந்து வருகின்றதென ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இலங்கையில் மாம்பழ (பழம்) வெளவால்களை உணவாக உட்கொள்ளும் பழக்கம் உண்டு.  கிராமங்களில் உணவுக்காக இவற்றைப் பிடிக்கும் பொறிமுறையை அவதானித்துள்ளேன்.🤔

Link to comment
Share on other sites

கொரோனா வைரசுகளுக்கு சார்பாக பின்னணி சூழ்நிலைகள் இருக்கேக்க கொரோனா வைரசுகளின் மரண தாண்டவம் தானே மிஞ்சி நிற்கும்.

Link to comment
Share on other sites

On 3/26/2020 at 9:14 PM, Kapithan said:

ஒருமுறை எனது ப்ல்கலைக் கழக  நண்பனுடன் அவரின் சொந்த ஊரான வட்டுக்கோட்டைக்குச் சென்றிருந்தேன். சாப்பிட்டுக் களையாறியபின் ஊரைச் சுற்றிப்பார்க்கலாமென்று கிளம்பினோம். மரத்தில் சாத்தியிருந்த துவிச்சக்கர வண்டியை  எடுத்தபோது பக்கத்து வளவிலிருந்த புளியமரதிலிருந்து நண்பனின் வளவிற்குள் நீண்டு வளைந்திருந்த கொப்பில் காய்த்திருந்த புளியம் பிஞ்சு ரெண்டை பறித்து வாயில் போடும்போது நண்பன் பதறியபடி ஓடிவந்து என் கையிலிருந்த புளியம் பிஞ்சுகளைத் தட்டிவிட்டான். நான் அதிர்ச்சியுடன் ஏனடா தட்டினனி என்றேன். 

அவன் சொன்னான் "அது வேற சாதியாட்கள். அந்த பிஞ்சுகளைச் சாப்பிட்டா எங்கள மதியாயினம்"

நான் அதிர்ந்து போனேன். என்ர அதிகைப்பைப் பார்த்துவிட்டு "வாங்கோ அண்ணன். நான் ஊர சுத்திக் காட்டுறன். அதுக்குப்பிறகு உங்களுக்கு எல்லாம் விளங்கும்"

அன்று பார்த்தவை கேட்டவை எல்லாமே என் வாழ்னாள் முழுதும் மறக்க முடியாது.

என் சமூகத்தின் மீதான கோபம் அன்றிலிருந்துதான் ஆரம்பமானது.😡

 

நீங்கள் கூறிய விடயம் உண்மையான விடயமாயினும் எமது தமிழ் சமூகத்தின் எதிர்மறையான களைய படவேண்டிய  விடயங்களை பற்றி பேசி அவற்றை தவறு என்று நீங்கள்  திரும்ப திரும்பசுட்டிக்காட்டினாலும் அதை எதுவமே நடக்காத்து போல் அதை கடந்து போய்  தமிழரின் வீண் வெட்டி வீரம் பேசுவதை தான் பெரும்பாலனோர் விரும்புகின்றனர. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

நீங்கள் கூறிய விடயம் உண்மையான விடயமாயினும் எமது தமிழ் சமூகத்தின் எதிர்மறையான களைய படவேண்டிய  விடயங்களை பற்றி பேசி அவற்றை தவறு என்று நீங்கள்  திரும்ப திரும்பசுட்டிக்காட்டினாலும் அதை எதுவமே நடக்காத்து போல் அதை கடந்து போய்  தமிழரின் வீண் வெட்டி வீரம் பேசுவதை தான் பெரும்பாலனோர் விரும்புகின்றனர. 

எப்படி களையலாம் அல்லது எப்படி களைய வேண்டும் என இங்கே உங்கள் அறிவுரைகளை அல்லது ஆலோசனைகளை சொல்லுங்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

எப்படி களையலாம் அல்லது எப்படி களைய வேண்டும் என இங்கே உங்கள் அறிவுரைகளை அல்லது ஆலோசனைகளை சொல்லுங்கள். 😎

ஒவ்வொருவரும் நான் சாதி பார்க்கேன் என்று தீர்மானம் எடுத்து நடைமுறைப்படுத்தினால் போயிற்று ! 👍 (தனக்குத்தானே உண்மையாகவிருத்தல்)

1 hour ago, tulpen said:

நீங்கள் கூறிய விடயம் உண்மையான விடயமாயினும் எமது தமிழ் சமூகத்தின் எதிர்மறையான களைய படவேண்டிய  விடயங்களை பற்றி பேசி அவற்றை தவறு என்று நீங்கள்  திரும்ப திரும்பசுட்டிக்காட்டினாலும் அதை எதுவமே நடக்காத்து போல் அதை கடந்து போய்  தமிழரின் வீண் வெட்டி வீரம் பேசுவதை தான் பெரும்பாலனோர் விரும்புகின்றனர. 

உண்மைதான் துல்பன். பல்வேறு நாட்டவருடன் பெண் எடுத்து பெண் கொடுக்க ஆயத்தமாயிருக்கும் நம்மவர்களில் பலர் தான் சார்ந்த சமூகத்தில் மட்டும் சாதியும்  சமயமும் பிரதேசமும் பார்க்கத் துணிவர். ☹️

Link to comment
Share on other sites

On 3/26/2020 at 4:14 PM, Kapithan said:

என் சமூகத்தின் மீதான கோபம் அன்றிலிருந்துதான் ஆரம்பமானது.😡

எமக்கு என்று ஒரு சமூகம் இல்லாமல் போய்விட்டதே !  

அப்படி  ஏதும் மிஞ்சி இருந்தால், அதுவும் அடுத்த தலைமுறையுடன் போய்விடும். 
இல்லை, இருப்பதை காப்பாற்றி, வளம்படுத்த  வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலையில் பயிலும் காலத்தில் இதே கேள்வியை என் தகப்பனாரிடம்  கேட்டேன். அவர் கூறியது " தம்பி இதைத் தெரிந்துகொண்டு  என்ன செய்யப்போகிறாய் ? " அன்றிலிருந்து நான் இதைப்பற்றி அலட்டிக்கொண்டதேயில்லை.

சாதியை தெரிந்துகொள்ள முடியாமைக்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவது நான் யாழ்ப்பாணத்தின் முன்ணணிக் கல்லூரிகளிலொன்றின் மாணவர் விடுதியிலேதான் என் பெரும்பாலான மாணவப் பருவம்  கழிந்தது. எனது பெற்றோர் ஆசிரியர்கள். இலங்கையின் பலபாகங்களிலும் கடமையாற்றியிருந்தனர். இறுதியாக தமிழீழத்தின் தலை நகரில். 

எனது பெற்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அதி தீவிர ஆதரவாளர்.

*******

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

பல்கலையில் பயிலும் காலத்தில் இதே கேள்வியை என் தகப்பனாரிடம்  கேட்டேன். அவர் கூறியது " தம்பி இதைத் தெரிந்துகொண்டு  என்ன செய்யப்போகிறாய் ? " அன்றிலிருந்து நான் இதைப்பற்றி அலட்டிக்கொண்டதேயில்லை.

சாதியை தெரிந்துகொள்ள முடியாமைக்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவது நான் யாழ்ப்பாணத்தின் முன்ணணிக் கல்லூரிகளிலொன்றின் மாணவர் விடுதியிலேதான் என் பெரும்பாலான மாணவப் பருவம்  கழிந்தது. எனது பெற்றோர் ஆசிரியர்கள். இலங்கையின் பலபாகங்களிலும் கடமையாற்றியிருந்தனர். இறுதியாக தமிழீழத்தின் தலை நகரில். 

எனது பெற்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அதி தீவிர ஆதரவாளர்.

********

நித்திரையில் இருப்பவனை எழுப்பலாம்.நித்திரை போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.இதில் நீங்கள் இரண்டாம் ரகம்.😁
உங்களுடன் விவாதித்து பயனில்லை.
இன்னுமொன்று....நானும் என் சொந்த பந்தங்களும் இனி  இல்லையென்ற கூட்டணி விசுவாசிகள் தான். ஆனாலும் விவாதங்களுக்கு அது மூலதனம் அல்ல.:)
வணக்கம்.:cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நித்திரையில் இருப்பவனை எழுப்பலாம்.நித்திரை போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.இதில் நீங்கள் இரண்டாம் ரகம்.😁
உங்களுடன் விவாதித்து பயனில்லை.
இன்னுமொன்று....நானும் என் சொந்த பந்தங்களும் இனி  இல்லையென்ற கூட்டணி விசுவாசிகள் தான். ஆனாலும் விவாதங்களுக்கு அது மூலதனம் அல்ல.:)
வணக்கம்.:cool:
 

என்னை நீங்கள் நம்பவேண்டுமென்று நா உங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் நான் எப்போதுமே எனக்கு உண்மையாக இருப்பவன்.😎

*******

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.