Jump to content

சுவிற்சர்லாந்தில் பண மோசடியில் ஈடுபட்ட தமிழர் நிறுவனம் தொடர்பில் சுவிஸ் தொலைக்காட்சி விபரணம்


Recommended Posts

Spitex என்பது சுவிற்சர்லாந்தில் பிரபலமான தனியார் வைத்திய பராமரிப்பு நிறுவனமாகும். இது சுவிற்சர்லாந்தில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள   நோயுற்றவர்களையும் வயதானவர்களையும் வீட்டிற்கு சென்று தொடர்ச்சியாக பராமரிப்பு சேவை செய்யும் நிறுவனமாகும்.  வைத்திய பராமரிப்பில்  (Nursiing Care) தொழில்சார் தகைமை உடையவர்கள் Spitex நிறுவன உரிமத்தை எடுத்து தனியார் வைத்திய பராமரிப்பு நிலையங்களை உருவாக்கி கொள்ளலாம். அந்த வகையில் தமிழர்களால் நடத்த‍ப்படும் Spitex Seeblick என்ற நிறுவனம் பல்வேறு வகையான பண மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை சுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான  Schweizer Fernsehen  ஆவணபடுத்தியுள்ளது. இது தொடர்பாக 22 நிமிட ஆவண படம் ஒன்றை தனது Kassensturz நிகழ்சியில் 2020  மார்ச 10 ம் திகதி ஒளிபரப்பி உள்ளது. 

இதில் முதலாவது முறைப்பாடு இந்த நிறுவனத்தில்  பணிக்கு அமர்த்தபட்ட இரண்டு போலந்து பெண்களை சட்டத்திற்கு புறம்பாக 24 மணித்தியாலம் வேலை செய்ய கட்டாயப்படுத்ததியதாகவும்  மிக குறைந்த சம்பளம் வழங்கபட்டதாகவும் அவர்களின் சம்பள கொடுப்பனவுகளில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளாதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. அந்த இரண்டு போலந்து பெண்களையும் தொலைக்காட்சி நேர்காணல் செய்துள்ளது.  அதில் அந்த இரு பெண்களும்  வேலை இவ்வாறு 24 மணி நேரம் On call service  செய்வது கடினம் என்று கூறிய போது இல்லை சுவிற்சர்லாந்தில் இது சாதாரணமானது என்று அவர்களுக்கு தெரிவிக்கபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜேர்மன் மொழியறிவு குறைந்த அப்பெண்களிடம் தவறான ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாகவும் சில நேரங்களில் தமது கையழுத்தை அவர்களே வைத்த‍தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காப்புறுதி நிறுவனங்களிடம் மோசடி

அத்துடன் மேலதிகமாக பல வைத்திய காப்புறுதி நிறுவனங்களிடம் இருந்து தவறான சேவைகட்டண பில்களை கொடுத்து பல ஆயிரம்  (f)பிராங்களை  மோசடி செய்த விடயத்தையும் அத்தொலைக்காட்சி அம்பலபடுத்தியுள்ளது  இது தொடர்பாக  Spitex Seeblick நிறுவனத்தினை  SF தொலைக்காட்சி  தொடர்பு கொண்ட போது  அந்நிறுவனத்தின் உரிமையாளர் லதன் சுந்தரலிங்கம்  இது தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக கடமையாற்றும் ஜன‍ன‍ன் நடேசலிங்கம் தமது நிறுவனத்தின் நிர்வாகப்பிரிவில் ஏற்பட தவறுகளே இதற்கு காரணம் என்று மன்னிப்பு கேட்டதுடன்  மேலதிகமாக அறவிடபட்ட பணம் திரும்ப மீள‍ளிக்கப்படும் என தெரிவித்தார்.  ஒரு விடயத்தில் தவறு ஏற்படுவது சாதாரணம் ஆனால் நிறுவனத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் பல தவறான ஆணவங்களில் முறைகேடுகள் நடைபெற்றுளதே அது ஏன்? அது எப்படி நடைபெற்றது  என்று தொலைக்காட்சி நிருபர் திரும்ப திரும்ப  கேட்ட கேள்விக்கு தமது தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாக மட்டுமே நிறுவனத்தின் நிர்வாக இயங்குனர்  திரு ஜ‍ன‍ன‍ன் நடேசலிங்கம்  பதிலளித்தார். இவ்வாறான Spitex  நிறுவனங்கள்  தொடர்பாக மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர்  மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் புதிய தலைமுறையினர் கல்வி, பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய விடயங்களிம்  முன்னேறிவருவது தமிழ் மக்களுக்கு பெருமை தரும் விடயமாகும். எனினும்  இவ்வாறான மோசடிகள்  எமது மக்களுக்கு மேலும்  தலை குனிவை ஏற்படுத்தும் என்பதை எமது புதிய தலைமுறை இளையோர் கருத்தில் கொள்ள வேண்டும். 1960 களில் இங்கிலாந்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் தலை குனிவை ஏற்படுத்திய எமில் சவுந்தரநாயகத்தைப் போன்ற செயல்களை எமது ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.  

இது தொடர்பான SF தொலைக்காட்சி  காட்சியின் காணொளி இணைப்பை இணைத்துள்ளேன்.

https://www.google.com/amp/s/www.srf.ch/article/18283781/amp

 

Link to comment
Share on other sites

4 minutes ago, tulpen said:

புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் புதிய தலைமுறையினர் கல்வி, பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய விடயங்களிம்  முன்னேறிவருவது தமிழ் மக்களுக்கு பெருமை தரும் விடயமாகும். எனினும்  இவ்வாறான மோசடிகள்  எமது மக்களுக்கு மேலும்  தலை குனிவை ஏற்படுத்தும் என்பதை எமது புதிய தலைமுறை இளையோர் கருத்தில் கொள்ள வேண்டும். 1960 களில் இங்கிலாந்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் தலை குனிவை ஏற்படுத்திய எமில் சவுந்தரநாயகத்தைப் போன்ற செயல்களை எமது ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.  

அடுத்தடுத்த தலைமுறைகள் சட்டத்தில் பிடிபடாமல் மோசடிகளை செய்யலாம்.

அதற்கு, அரசியலையும் பொருளாதார பலத்தையும் கைப்பற்றவேண்டும்   😂

Link to comment
Share on other sites

7 minutes ago, ampanai said:

அடுத்தடுத்த தலைமுறைகள் சட்டத்தில் பிடிபடாமல் மோசடிகளை செய்யலாம்.

அதற்கு, அரசியலையும் பொருளாதார பலத்தையும் கைப்பற்றவேண்டும்   😂

பொலிஸில் பிடிபடாமல் திருடிக்கொண்டு வாடா என் அருமை மகனே என்று உங்கள் மகனுக்கு சிறந்த அறிவுரையை வழங்கி உள்ளீர்கள். 

Link to comment
Share on other sites

2 minutes ago, tulpen said:

பொலிஸில் பிடிபடாமல் திருடிக்கொண்டு வாடா என் அருமை மகனே என்று உங்கள் மகனுக்கு சிறந்த அறிவுரையை வழங்கி உள்ளீர்கள். 

மகளை விட்டு விட்டீர்களே 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் கொரோனா போதகர் 
முன்பு சுவிஸ்குமார் என்று ஒருவர் இருந்தார்
அதற்கு முன்பு மனைவியை கொலை செய்த ஒருவர் நியூசிலந்தில் கைது செய்யப்பட்டார்
இப்ப இவர்.

என்னப்பா இது
 

Link to comment
Share on other sites

தமிழர்கள் 'கடினமாக படித்து', 'நேர்மையாக உழைத்து' அதையே அடுத்த தலைமுறைக்கும் போதித்து 'எளியவனாக' இறக்கவேண்டும் என்பது ஒன்றும் தலைவிதி அல்ல. அதற்காக எமக்கு சிலையும் வைக்கப்படுவது இல்லை. 

அடுத்த தலைமுறை, 'இலகுவாக படித்து' 'மற்றையவர்களை "" நேர்மையாக """ ஆளும்' திறமை படைத்தவர்களாக வேண்டும். 

உதாரணத்திற்கு 'அடிடாஸ்' 2-5 டாலருக்கு செய்து 50-100 டாலருக்கு விற்கும் பாதணிக்கு உழைத்துக்கொடுக்கும்  தலைமுறையாக இருக்காமல் அடிடாசை ஆளும் தலைமுறையாக மாற வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ampanai said:

தமிழர்கள் 'கடினமாக படித்து', 'நேர்மையாக உழைத்து' அதையே அடுத்த தலைமுறைக்கும் போதித்து 'எளியவனாக' இறக்கவேண்டும் என்பது ஒன்றும் தலைவிதி அல்ல. அதற்காக எமக்கு சிலையும் வைக்கப்படுவது இல்லை. 

அடுத்த தலைமுறை, 'இலகுவாக படித்து' 'மற்றையவர்களை "" நேர்மையாக """ ஆளும்' திறமை படைத்தவர்களாக வேண்டும். 

உதாரணத்திற்கு 'அடிடாஸ்' 2-5 டாலருக்கு செய்து 50-100 டாலருக்கு விற்கும் பாதணிக்கு உழைத்துக்கொடுக்கும்  தலைமுறையாக இருக்காமல் அடிடாசை ஆளும் தலைமுறையாக மாற வேண்டும். 

எமது பிள்ளைகள் தீர்மானம் செய்யும் சக்தி படத்தவர்களாகும் தகுதியுடையவர்களே.💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, tulpen said:

பொலிஸில் பிடிபடாமல் திருடிக்கொண்டு

கவனிக்கவும்,

 

1 hour ago, ampanai said:

அடுத்தடுத்த தலைமுறைகள் சட்டத்தில் பிடிபடாமல்

சட்டமே, மோசடியா இல்லை சட்ட வரம்பிற்குள் நடைபெற்ற வியாபாரமா என்பதை தீர்மானிக்கும்.

எல்லா நிறுவனங்களும் செய்யும் முறை தானே.

ஊருடன் ஒத்து வாழ வேண்டும் என்பது... ஆஆ மறந்து விட்டேன் தமிழன் மூதாதையர்கள் உங்கள் நோக்கில் பொதுவாக முட்டாள்கள்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

தமிழர்கள் 'கடினமாக படித்து', 'நேர்மையாக உழைத்து' அதையே அடுத்த தலைமுறைக்கும் போதித்து 'எளியவனாக' இறக்கவேண்டும் என்பது ஒன்றும் தலைவிதி அல்ல. அதற்காக எமக்கு சிலையும் வைக்கப்படுவது இல்லை. 

அடுத்த தலைமுறை, 'இலகுவாக படித்து' 'மற்றையவர்களை "" நேர்மையாக """ ஆளும்' திறமை படைத்தவர்களாக வேண்டும். 

உதாரணத்திற்கு 'அடிடாஸ்' 2-5 டாலருக்கு செய்து 50-100 டாலருக்கு விற்கும் பாதணிக்கு உழைத்துக்கொடுக்கும்  தலைமுறையாக இருக்காமல் அடிடாசை ஆளும் தலைமுறையாக மாற வேண்டும். 

சுவிஸ் போன்ற சிறிய நாடுகளில் இது எதிர்மறையான பலன்களையே  தரும் 
இனி யாரும் தமிழர்கள் நேர்மையாக இப்படியான தொழில் செய்ய தொடங்கினாலும் 
கடுமையான கண்காணிப்பும்  ஒரு வித துவேஷ போக்கும்தான் இருக்கும்.

இவர்கள் நேர்மையாக செயல்பட்டு இருப்பின் 
அங்கு வசிக்கும் தமிழ் முதியவர்களே இவர்களுக்கு போதுமான 
வருமானம் ஈட்டகூடியதா சூழ்நிலை அமைந்திருக்கும்.

அற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு 
தொடங்கிய வியாபாரத்தையும் திவால் ஆக்குவது வெறும் மொக்குத்தனம் 

எவ்வளவு பணம் வேண்டும்?
ஏன் வேண்டும்?
இதுக்கு தெளிவில்லாத விடையில்லாத மனிதர்கள் 
வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோற்றுகொண்டே இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

ஒரு விடயத்தில் தவறு ஏற்படுவது சாதாரணம் ஆனால் நிறுவனத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் பல தவறான ஆணவங்களில் முறைகேடுகள் நடைபெற்றுளதே அது ஏன்? அது எப்படி நடைபெற்றது  என்று தொலைக்காட்சி நிருபர் திரும்ப திரும்ப  கேட்ட கேள்விக்கு தமது தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாக மட்டுமே நிறுவனத்தின் நிர்வாக இயங்குனர்  திரு ஜ‍ன‍ன‍ன் நடேசலிங்கம்  பதிலளித்தார்.

public speaking and  sensitivities அறியாத ஒருவர் பொறுப்பில் இருந்ததால் வந்த விளைவு.

"Every department has its own lead and we saw no signs of financial or other irregularrities.

Thank you for bringing it to our awareness.

We are reviewing all of internal processes from North-to-South  and East-to-West to find out any irregularities.

If we do, we will start our own investigations and any irregulaties and any personel involvement will be dealt and resolved through company and industry best practices, and law of the land.

Our commitment, service to caring for the needy or sick will continue as normal.

No further comment at this point in time."

Stupid COO.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சுவிஸ் இல் சிறு வயதில் இருந்து வளந்தவர்கள் என்றே நினைக்கிறன்.

ஆனால், சுவிஸ் இல் பிறந்து, வளர்ந்த பலரிடம் இதை அவதானித்தும் உள்ளேன்.

அதாவது, சுவிஸ் society உடன் public ஆக deal பண்ணும் finnese இன்னமும் மெருகூட்டப்பட வேண்டிய அல்லது இல்லாத  நிலையில் உள்ளார்கள்.

இது எனது தனிப்பட்ட அவதானம் மட்டுமே.

சுவிஸ் society உடன்  தனிப்பட்ட உறவுகள், நட்புகள் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

சுவிஸ் போன்ற சிறிய நாடுகளில் இது எதிர்மறையான பலன்களையே  தரும் 
இனி யாரும் தமிழர்கள் நேர்மையாக இப்படியான தொழில் செய்ய தொடங்கினாலும் 
கடுமையான கண்காணிப்பும்  ஒரு வித துவேஷ போக்கும்தான் இருக்கும்.

இவர்கள் நேர்மையாக செயல்பட்டு இருப்பின் 
அங்கு வசிக்கும் தமிழ் முதியவர்களே இவர்களுக்கு போதுமான 
வருமானம் ஈட்டகூடியதா சூழ்நிலை அமைந்திருக்கும்.

அற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு 
தொடங்கிய வியாபாரத்தையும் திவால் ஆக்குவது வெறும் மொக்குத்தனம் 

எவ்வளவு பணம் வேண்டும்?
ஏன் வேண்டும்?
இதுக்கு தெளிவில்லாத விடையில்லாத மனிதர்கள் 
வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் தோற்றுகொண்டே இருப்பார்கள்.

என‌க்கும் பிராட்டுத‌ன‌ம் திருட்டு கொள்ளை இவை சுத்த‌மாய் பிடிக்காது , அன்மையில் என‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் சொன்னான் ல‌ண்ட‌னில் க‌ள்ள‌க் காட் அடிச்சு உல‌க‌ம் பூரா இருக்கும் வ‌ங்கியில் காசு குறுகிய‌ கால‌த்தில் எவ‌ள‌வும் எடுக்க‌லாம் என்று / எம்மின‌த்தில் நிறைய‌ பிராடுக‌ள் இருக்கின‌ம் , ஓசி என்றால் ஏசியும் போட‌ சொல்லுவின‌ம் /

உப்ப‌டியான‌ ஆட்க‌ளை விட்டு த‌ள்ளி இருப்ப‌து ந‌ல்ல‌ம் அண்ணா 

Link to comment
Share on other sites

On 3/25/2020 at 3:17 PM, ampanai said:

தமிழர்கள் 'கடினமாக படித்து', 'நேர்மையாக உழைத்து' அதையே அடுத்த தலைமுறைக்கும் போதித்து 'எளியவனாக' இறக்கவேண்டும் என்பது ஒன்றும் தலைவிதி அல்ல. அதற்காக எமக்கு சிலையும் வைக்கப்படுவது இல்லை. 

அடுத்த தலைமுறை, 'இலகுவாக படித்து' 'மற்றையவர்களை "" நேர்மையாக """ ஆளும்' திறமை படைத்தவர்களாக வேண்டும். 

உதாரணத்திற்கு 'அடிடாஸ்' 2-5 டாலருக்கு செய்து 50-100 டாலருக்கு விற்கும் பாதணிக்கு உழைத்துக்கொடுக்கும்  தலைமுறையாக இருக்காமல் அடிடாசை ஆளும் தலைமுறையாக மாற வேண்டும். 

தமக்குள் நேர்மையாக இருக்கும் சமுதாயத்தினால் தான் நீங்கள் கூறிய ஆளும் தலைமுறை என்பதை சாதிக்க முடியும். தமக்குள் நேர்மை இல்லாத சமுதாயத்திற்குள் தனி வியாபாரத்தை தவிர மேலே செய்ய முடியாது. 

 

On 3/25/2020 at 8:23 PM, Kadancha said:

public speaking and  sensitivities அறியாத ஒருவர் பொறுப்பில் இருந்ததால் வந்த விளைவு.

"Every department has its own lead and we saw no signs of financial or other irregularrities.

Thank you for bringing it to our awareness.

We are reviewing all of internal processes from North-to-South  and East-to-West to find out any irregularities.

If we do, we will start our own investigations and any irregulaties and any personel involvement will be dealt and resolved through company and industry best practices, and law of the land.

Our commitment, service to caring for the needy or sick will continue as normal.

No further comment at this point in time."

Stupid COO.

 

மேற்படி தமிழ் வர்த்தகர்களின் மோசடியால் பல நோயாளர்களும் வயதானவர்களும் அவர்களிடம் வேலை செய்த பணியாளர்களும் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். காப்புறுதி முழுப்பணத்தையும் செலுத்துவதில்லை. காப்புறுதி ஒப்பந்த‍த்தின் பிரகாரம்  Selbsbehalt தொகையை சம்பந்தப்பட்ட நோயாளரும் வயோதிபரும் தான் செலுத்த வேண்டும். நீங்கள் எதிர்காலத்தில்  மோசடி செய்தபர்கள் பிடிபடும் போது எப்படி தந்திரமாக பேசலாம் என்று ஆலோசனை கூறி உள்ளீர்கள். பாதிகபட்டவர்கள் பிற நாட்டவர்கள் என்பதால் மிக சாதாரணமாக குற்றவாளிகளுக்கு சட்ட ஆலோசனையுடன் கடந்து செல்கின்றீர்கள். இதுவே பாதிக்கபட்டவர்கள் தமிழர்கள் என்றால் தூக்கில் போடவேண்டும் என்ற கணக்கில் கருத்துக்கள் குவிந்திருக்கும். 

 

On 3/25/2020 at 8:37 PM, Kadancha said:

இவர்கள் சுவிஸ் இல் சிறு வயதில் இருந்து வளந்தவர்கள் என்றே நினைக்கிறன்.

ஆனால், சுவிஸ் இல் பிறந்து, வளர்ந்த பலரிடம் இதை அவதானித்தும் உள்ளேன்.

அதாவது, சுவிஸ் society உடன் public ஆக deal பண்ணும் finnese இன்னமும் மெருகூட்டப்பட வேண்டிய அல்லது இல்லாத  நிலையில் உள்ளார்கள்.

இது எனது தனிப்பட்ட அவதானம் மட்டுமே.

சுவிஸ் society உடன்  தனிப்பட்ட உறவுகள், நட்புகள் வேறு.

 

Link to comment
Share on other sites

On 3/25/2020 at 2:54 PM, colomban said:

சுவிஸ் கொரோனா போதகர் 
முன்பு சுவிஸ்குமார் என்று ஒருவர் இருந்தார்
அதற்கு முன்பு மனைவியை கொலை செய்த ஒருவர் நியூசிலந்தில் கைது செய்யப்பட்டார்
இப்ப இவர்.

என்னப்பா இது
 

சுவிஸ் கொரோனா போதகர், சுவிஸ் குமார் போன்ற குற்ற செயல்களை புரிந்தவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.  ஏமாற்ற பேர்வழிகள். ஆனால் இங்கு பாதிக்கபட்டவர்கள் வேற்று இனத்தவர். தேசிய தொலைக்காட்சியின் விபரணம் ஒட்டு மொத்த தமிழருக்கும் தலை குனிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

மேற்படி தமிழ் வர்த்தகர்களின் மோசடியால் பல நோயாளர்களும் வயதானவர்களும் அவர்களிடம் வேலை செய்த பணியாளர்களும் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். காப்புறுதி முழுப்பணத்தையும் செலுத்துவதில்லை. காப்புறுதி ஒப்பந்த‍த்தின் பிரகாரம்  Selbsbehalt தொகையை சம்பந்தப்பட்ட நோயாளரும் வயோதிபரும் தான் செலுத்த வேண்டும். நீங்கள் எதிர்காலத்தில்  மோசடி செய்தபர்கள் பிடிபடும் போது எப்படி தந்திரமாக பேசலாம் என்று ஆலோசனை கூறி உள்ளீர்கள். பாதிகபட்டவர்கள் பிற நாட்டவர்கள் என்பதால் மிக சாதாரணமாக குற்றவாளிகளுக்கு சட்ட ஆலோசனையுடன் கடந்து செல்கின்றீர்கள். இதுவே பாதிக்கபட்டவர்கள் தமிழர்கள் என்றால் தூக்கில் போடவேண்டும் என்ற கணக்கில் கருத்துக்கள் குவிந்திருக்கும். 

நீங்கள் எழுதியதில் இருந்து, இப்போதைக்கு இருப்பது  ஒழுங்கீனங்கள் நடைபெற்றிப்பதாக இருக்கும் முறைப்பாடு  மட்டுமே என்பதே நான் விளங்கியது.

இது எப்படி, எவர் முடிவெடுத்து, நடைபெற்றது என்பதுடன் சொல்லப்பட்ட முறைப்பாடுகள் எல்லாமே நடைபெற்றதா என்பதிலும் கேள்வி இருக்கிறது.

எவ்வளவு காலம் நடை பெற்றது?

உண்மையிலேயே நிறுவனத்தின் intention உடன் தான் நடைபெற்றதா என்ற பல கேள்விகள் உண்டு.

உண்மையில், பொறுப்பில் உள்ள ஒரு சிலர் ஈடுபட்டு இருந்தால், முழு நிறுவனத்தையும் அதன் சேவையையும் குறை கூற முடியுமா?   

நிச்சயமாக கடந்து செல்லவில்லை என்பது நான் சொல்லிய வசனத்தில் இருப்பது தெரியவில்லையா?

If we do, we will start our own investigations and any irregulaties and any personel involvement will be dealt and resolved through company and industry best practices, and law of the land.

இதுவே சுவிஸ் சொந்த இனத்தவர்களால் நாடத்தப்படும் நிறுவனமாயின், இப்படி வெளிவந்தாலும், இந்த பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டும்  இருக்கும்.

நீங்கள் சொல்வது franchise போன்றது.

இப்படி பாரிய அளவில் ஒழுங்கீனங்கள் நடைபெறும் பொது, தாய் நிறுவனத்திற்கு ஒன்றும் தெரியாமல் இருந்ததை கூட தொலைக்காட்சி கேள்வியாக முன்வைக்கவில்லை.


சுவிஸ் இல் இருக்கும் வேறு நிறுவங்கள் ஒழுங்கீன முறைப்ப்டுகளை எவ்வாறு கையாளுகின்றன?

 

Link to comment
Share on other sites

4 hours ago, Kadancha said:

நீங்கள் எழுதியதில் இருந்து, இப்போதைக்கு இருப்பது  ஒழுங்கீனங்கள் நடைபெற்றிப்பதாக இருக்கும் முறைப்பாடு  மட்டுமே என்பதே நான் விளங்கியது.

இது எப்படி, எவர் முடிவெடுத்து, நடைபெற்றது என்பதுடன் சொல்லப்பட்ட முறைப்பாடுகள் எல்லாமே நடைபெற்றதா என்பதிலும் கேள்வி இருக்கிறது.

எவ்வளவு காலம் நடை பெற்றது?

உண்மையிலேயே நிறுவனத்தின் intention உடன் தான் நடைபெற்றதா என்ற பல கேள்விகள் உண்டு.

உண்மையில், பொறுப்பில் உள்ள ஒரு சிலர் ஈடுபட்டு இருந்தால், முழு நிறுவனத்தையும் அதன் சேவையையும் குறை கூற முடியுமா?   

நிச்சயமாக கடந்து செல்லவில்லை என்பது நான் சொல்லிய வசனத்தில் இருப்பது தெரியவில்லையா?

If we do, we will start our own investigations and any irregulaties and any personel involvement will be dealt and resolved through company and industry best practices, and law of the land.

இதுவே சுவிஸ் சொந்த இனத்தவர்களால் நாடத்தப்படும் நிறுவனமாயின், இப்படி வெளிவந்தாலும், இந்த பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டும்  இருக்கும்.

நீங்கள் சொல்வது franchise போன்றது.

இப்படி பாரிய அளவில் ஒழுங்கீனங்கள் நடைபெறும் பொது, தாய் நிறுவனத்திற்கு ஒன்றும் தெரியாமல் இருந்ததை கூட தொலைக்காட்சி கேள்வியாக முன்வைக்கவில்லை.


சுவிஸ் இல் இருக்கும் வேறு நிறுவங்கள் ஒழுங்கீன முறைப்ப்டுகளை எவ்வாறு கையாளுகின்றன?

 

அந்த தொலைக்காட்சி விபரணத்தை பார்த்தவன் என்ற முறையில் என்னால் அந்த தமிழர் நிறுவனம் பல குழறுபடிகளுடன் மோசடித்தனமாக பணம் உழைக்க முற்பட்டுள்ளது என்பதை உணர முடிந்த‍த‍து. நிறுவனத்தின் பிரதான நிர்வாக மேலாளராலேயே பதில் சொல்ல முடியாமல் விழிக்கும் நிலையில் தான் உள்ளது. நிச்சயமாக அந்த விபரணத்தை பார்த்த பல லட்சக்கணக்கான  சுவிஸ் மக்களும் அதையே உணர்ந்திருப்பார்கள். எதிர் காலத்தில் வணிகம் மேற்கொள்ள விரும்பும்  தமிழ் இளையோர் இதனை ஒரு பாடமாக எடுத்து தமது வணிகத்தில்  தொழிர்சார் நேர்மையை கடைப்பிடித்து தமது நிறுவனங்களை நடத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, tulpen said:

நிறுவனத்தின் பிரதான நிர்வாக மேலாளராலேயே பதில் சொல்ல முடியாமல் விழிக்கும் நிலையில் தான் உள்ளது.

ஏற்கனவே சொல்லிவிட்டேன், அவர் coo இருக்க தகுதி அற்றவர் என்பது.

மற்றது, coo இன் முக்கியமான பணிகளில் ஒன்று, முறைப்பாடுகள் வரும் பொது, சட்ட வரம்பிற்குள் நிறுவனத்தை defend பண்ணுவது, ஒழுகீனங்கள் நடந்து இருப்தற்கான சாத்தியக்  கூறுகளை மறுக்காமலும் அதேவேளை அவர் செய்தது போல நேரடியாக ஏற்றுக்கொள்ளாமலும்.

ஓர் நிறுவனத்தை coo நடத்துவதற்கான தகுதியை பற்றியே எனது கருத்து.

அதில் ஒன்று  நிறுவனத்தில் ஒழுங்கீனங்கள் நடைபெற்றதற்கான தோற்றப்பாடு நிறுவனத்திற்கு எதிராக வலுவாக இருப்பினும், public உடன் sensitive  ஆக deal பண்ணுவது.

இதை பற்றி இத்துடன் முடிக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.. லதன் சுந்தரலிங்கம் சுவிஸ்.. இவர் யாழில இருக்கிற கொஞ்சப்பேரபோல ஓவர் அக்றிங்க் தமிழ்தேசியவாதி ஆச்சே. இந்த ஓவர் அக்றிங் பாட்டி எல்லாம் இப்பிடித்தான். இவர்தான் சீமானுக்கு எதிரா புலிகளின் பெயரில் அறிக்கவிட்டவர் ஆச்சே. எங்களமாதிரி உண்மையான தமிழ்த்தேசியவாதிகள் எப்பவும் இந்த ஓவர் சீன்காரர் பற்றி அலேட்டாகவே இருக்கோணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.