Jump to content

கோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்


Recommended Posts

கோவிட் 19 :: மூன்று வருடத்தில் நடக்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி மூன்று மாதத்தில்?  

 

 

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

China gains and the US loses in a world with no foreign tourism

May 7, 2020
Natasha Frost
By Natasha Frost

Travel and lifestyle reporter

 

Long after “stay home” measures have been officially lifted, we probably won’t be straying too far from our own backyards.

This summer’s travel, if it happens, will be mostly local, or at the very least domestic, with Brits swapping Biarritz for Blackpool and intrepid US tourists switching out Uzbekistan for Utah.

But a huge boom in domestic travel won’t affect every country evenly. A report from Bernstein analyst Richard Clarke, which he cautions is more a “thought exercise” than a forecast, looks at which nations stand to benefit, or suffer, “if international travel demand was redirected domestically.”

Take Germany, for instance, with a domestic travel industry worth $265 billion. “Germans then spend $77 billion abroad (excluding the airfare to get there) and Germany gets $47 billion of inbound tourism spend. If we assume that the $77 billion is now spent in Germany but they lose the $47 billion inbound, then Germany’s total tourism market would grow 10%.” The same is true for other wealthy nations with globetrotting citizens, such as Canada, while tourism-dependent countries such as New Zealand or Portugal might struggle.

Of course, the summer’s travel is extremely unlikely to shake out in precisely this way. The many who have lost their jobs due to the pandemic probably won’t spend as much as they did in previous years; moreover, it’s still unclear whether any kind of domestic travel will be possible for the hardest-hit countries. The analysis also assumes that mainland Chinese tourists could not visit Macau or Hong Kong.

A staycation boom won't affect all countries evenly

 
Gain
 or shortfall in tourism spending (US$)
 
 
China
238.04 billion
UK
31.41
Germany
30.26
Russia
20.32
Canada
17.82
Brazil
12.24
Norway
10.87
Australia
8.87
Philippines
6.08
Belgium
4.47
Sweden
2.65
Denmark
1.81
Switzerland
1.38
Israel
1.22
Korea
0.02
Lithuania
−0.14
Chile
−1.45
Czech Republic
−1.62
Iceland
−1.64
Poland
−1.66
Slovenia
−1.84
Hungary
−2.48
South Africa
−3.13
New Zealand
−4.57
India
−7.26
Austria
−11.88
Mexico
−15.68
Portugal
−15.91
Netherlands
−16.06
Greece
−16.4
Japan
−17.34
France
−21.87
Indonesia
−23.05
Italy
−26.75
Turkey
−32.55
US
−52.04
Spain
−52.46
Quartz | qz.com  Data: OECD/Analysis led by Richard Clarke, Bernstein
Link to comment
Share on other sites

Bank of America on the new world order: Bigger governments, tech wars, less privacy, and ‘health the new wealth’

For those looking beyond the next few days, Bank of America has released its view of what the world will look like after the COVID-19 upheaval. “We expect this pandemic to accelerate many macro trends that would have taken five or more years to play out before, from peak globalization, to renewed tech wars and a reappraisal of health-care systems and government influence,” it says.

MW-IG566_bofa_u_20200515045802_NS.png?uuid=2eb2eaf4-968a-11ea-b223-9c8e992d421e

 

It sees the rising tensions between east and west, with a third of its analysts now expecting the companies they cover to push for supply chain reshoring. A second theme is the race for tech supremacy, with half of its analysts expecting higher IT spending, and a wave of moonshot investment.

Big Government will be back in a big way. “COVID-19 has handed governments a new social mandate to protect their citizens. Governments will exert greater influence on businesses with shareholder supremacy potentially eroding in favor of stakeholders,” it says.

A fourth theme is that public health will be viewed as national wealth. “COVID-19 will amplify the importance of health care and its social role and accelerate other pressing global public health issues such as drug pricing, antibiotics resistance, future pandemics prevention, [and] universal vaccines for all,” the bank says.

The Generation Z cohort will be “uniquely prepared” for the new era of social distancing, online and sustainability. By contrast, millennials — hit by the “double downgrade” of graduating into the financial crisis and then being hit by COVID-19 — are “most exposed to earning cuts.”

Another possibility — after the crisis is over, is a baby boom: “as seen after many famines, earthquakes, and disease outbreaks.”

https://www.marketwatch.com/story/bank-of-america-on-the-new-world-order-bigger-governments-tech-wars-less-privacy-and-health-the-new-wealth-2020-05-15?mod=home-page

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா மிகப்பெரிய கடன்கார நாடு  - சீனா தெரிவிப்பு.!

160403-trump-xi-reuters.jpg

சீனா விடுத்துள்ள அறிக்கையில், அனைத்து நாடுகளும் ஐ.நா. அமைப்புக்கான பங்களிப்பைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும் அமெரிக்காவைப் பெரிய கடன்காரர் எனக் கூறியுள்ள சீனா, ஐ.நா. அமைப்புக்கான பங்களிப்பை அமெரிக்கா செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா மட்டும் மிக அதிக அளவாக 19 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாகச் சீனா அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்தக் கூற்றை மறுத்துள்ள அமெரிக்கா, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் தவறியதை மறைப்பதற்காகத் திசைதிருப்பும் வேலைகளில் சீனா ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஐயாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளதாகவும், வழக்கம்போல் ஆண்டு இறுதியில் மீதத் தொகையைச் செலுத்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நாவின் மொத்த பட்ஜெட்டில் 22 விழுக்காட்டையும், அமைதி காக்கும் படைச் செலவுக்கு 25 விழுக்காட்டையும் அமெரிக்கா வழங்குகிறது.

http://www.vanakkamlondon.com/மிகப்பெரிய-கடன்கார-நாடு/

Link to comment
Share on other sites

43 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஐ.நாவின் மொத்த பட்ஜெட்டில் 22 விழுக்காட்டையும், அமைதி காக்கும் படைச் செலவுக்கு 25 விழுக்காட்டையும் அமெரிக்கா வழங்குகிறது.

நேற்று, அமெரிக்காவில் ஒரு தரவு வெளியாகி இருந்தது. அதாவது, வங்கியில் உள்ள பண வைப்புக்களை பற்றியது. 

மூவாயிரம் அமெரிக்க டாலர்களுக்கு கீழே பணம் வைத்திருப்பவர்கள் அதில் 70-80 விழுக்காடுகளை செலவழிக்கின்றனர் எனவும் மூவாயிரம் அமெரிக்க டாலர்களுக்கு மேலே  பணம் வைத்திருப்பவர்கள் அதை பேணுகிறார்கள் எனவும் கூறியது. 

அமேரிக்கா உலகில் அந்த பணக்கார நாடு. அங்கேயேதான் பணமும் உண்டு கடனும் உண்டு. கடன் மூலமாகத்தான் வெற்றிகரமாக முதலீடு செய்து, பொருளாதரா வளர்ச்சியையும் கணலாம். 

Link to comment
Share on other sites

கோவிட்19 ன் முன்னராக, சீனா-அமெரிக்கா மத்தியில் இருந்த வர்த்தக சமநிலை சிக்கல் இன்று கோவிட் 19ன் பின்னராக புதிய வடிவம் பெற்று வருகின்றது, குறிப்பாக தொழில்நுட்ப வர்த்தகங்களில். அதேவேளை, சீனா அமெரிக்காவின் கோவிட் 19 தடுப்பூசி ஆராய்ச்சிகளை ஊடுருவி தகவல்களை பெற முயல்கின்றது. 

ஹாவேவாய் அது சார்ந்த 5ஜி தொழில்நுட்பம், அமெரிக்காவின் கணணி புரெசெஸ்சருகள் (processors) , சீனாவில் உற்பத்தியாகும் பொருட்கள் என வரும் வாரங்களில் இரு தரப்பும் தம்மை பலப்படுத்தி கொள்ள உள்ளன. 

ஆப்பிள், 14 பில்லியன்கள் அளவில் செலவழித்து அமெரிக்காவில் உற்பத்தி தொழில்சாலையை அமைக்க முடிவெடுத்துள்ளது. 

China’s commerce ministry says it will take “all necessary measures” in response to new U.S. restrictions on Chinese tech giant Huawei’s ability to use American technology, calling the measures an abuse of state power and a violation of market principles.

An unidentified spokesperson quoted Sunday in a statement on the ministry’s website said the regulations also threatened the security of the “global industrial and supply chain.”

“The U.S. uses state power, under the so-called excuse of national security, and abuses export control measures to continuously oppress and contain specific enterprises of other countries,” the statement said.

China will “take all necessary measures to resolutely safeguard the legitimate rights and interests of Chinese enterprises,” it said.

https://www.marketwatch.com/story/china-warns-us-against-new-restrictions-against-huawei-2020-05-17?mod=mw_latestnews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பெனிகளுக்கு ட்ரம்ப் மிரட்டல்.! “அமெரிக்காக்கு வரலன்னா புது வரி போடுவேன்”! இந்தியா பாதிக்கப்படலாம்.!

trumpangry-1537871106.jpg

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இத்தனை நாளாக, சீனா மீதான கோபத்தை பல்வேறு தருணங்களில், பல்வேறு கூட்டங்களில் பதிவு செய்து கொண்டிருந்தார்.இப்போது திடீரென, அதிபர் ட்ரம்பின் கோபம் எல்லாம், கம்பெனிகள் மீது திரும்பி இருக்கிறது.அமெரிக்க கம்பெனிகள், மீண்டும் அமெரிக்காவுக்கே வர வேண்டும் இல்லை என்றால்... என வெளிப்படையாக மிரட்டி இருக்கிறார்.

என்ன மிரட்டல்? வாங்க பார்ப்போம்.

சீன வெறுப்பு

கொரோனா வைரஸால், அமெரிக்காவில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளுக்குக் காரணம் சீனா தான்... என ஒரு பக்கம் உரக்கச் சொல்லிக் கொண்டு இருக்கிறார் டொனால்ட்  ட்ரம்ப். ஆனால் இப்போது சீனாவை விட்டு வெளியேறும் அமெரிக்க பெரு நிறுவனங்கள் மீது தன் கோபத்தை திசை திருப்பி இருக்கிறார்.

சப்ளை சிக்கல்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் அங்கு முதலில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அறிவிக்கப்பட்டது. இதனால் பல நிறுவனங்களின் உற்பத்தியும், சப்ளை செயினும் பயங்கரமாக பாதிக்கப்பட்டன. ஆகையால் இனி சீனாவில் மட்டுமே பொருட்களை உற்பத்தி செய்து பயன் இல்லை என்கிற முடிவுக்கு பல நிறுவனங்களும் வந்துவிட்டன.

உற்பத்தி

ஆப்பிள் போன்ற அமெரிக்க பெரு நிறுவனங்கள், தங்களின் உற்பத்தியை, சீனாவைத் தாண்டி மற்ற நாடுகளில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை நியூ யார்க் போஸ்ட் பத்திரிகையும் உறுதி செய்து இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தன் உற்பத்தி ஆலையைத் தொடங்க ஆலோசித்துக் கொண்டு இருக்கிறது.

ட்ரம்ப் பேச்சு

சமீபத்தில் Fox Business சேனலுக்கு அதிபர் ட்ரம்ப் கொடுத்த பேட்டியில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையைத் தொடங்க இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வெளிநாடுகளில் பொருட்களை தயாரிப்பதற்காக, ஆப்பிள் போன்ற கம்பெனிகள் மீது வரி விதிக்க வேண்டியது தான்.அமெரிக்கா, அவர்களுக்கு அதிகம் செய்ய வேண்டியது இல்லை. அவர்கள் (கம்பெனிகள்) தான் நமக்காக செய்ய வேண்டும் என பகீர் கிளப்பி இருக்கிறார்.

சீன உறவு

ஏற்கனவே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா உடனான உறவை முழுமையாக முறித்துக் கொள்ள முடியும். அதனால் அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர் மிச்சமாகும் எனச் சொன்ன ஒற்றை வரியால், உலக பங்குச் சந்தைகள் எல்லாம் கதி கலங்கிப் போயின.அதிபர் ட்ரம்பின் இந்த பேச்சுக்கு, உலக பங்குச் சந்தைகள் மீண்டும் ஒரு பெரிய அதிர்வலையைச் சந்தித்து இருக்கும், ஒரு சில சதவிகிதம் பங்குச் சந்தைகள் சரிந்து இருக்கும்.

மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.

சாத்தியமா உலகமயமாக்கல் என்கிற தத்துவத்தை, உலகத்துக்கு வலுக்கட்டாயமாக திணித்ததே அமெரிக்கா தான். ஆனால் இன்று, அதே அமெரிக்கா, தன்னையும், தன் மக்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய, அமெரிக்க கம்பெனிகள் மீண்டும் அமெரிக்காவுக்கு வர வேண்டும், வேறு நாடுகளில் உற்பத்தி ஆலைகளைப் போட்டால் வரி விதிப்பேன் என மிரட்டும் அளவுக்கு இறங்கி இருக்கிறது. இதைப் பார்க்கவே வேடிக்கை கலந்த முரணாக இருக்கிறது.

https://tamil.goodreturns.in/world/trump-said-us-may-charge-tax-on-us-companies-for-manufacturing-outside-usa/articlecontent-pf95183-018979.html

Link to comment
Share on other sites

சிறிய வங்கிகளை பெரிய வங்கிகள் வாங்குமா? 

பங்கு சந்தையில் சில வங்கிகள் 30-40%  சரிந்துள்ளன :

- அறவிட முடியாமல் போக கூடிய கடன்கள் 
- மந்த நிலையில் உள்ள பொருளாதாரம் 

- குறைந்த வட்டி வீதங்கள் இல்லை பூச்சிய  வட்டி வீதங்கள்

2007-08 இல், வங்கிகளால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில், குறிப்பாக அமெரிக்க வங்கிகள் போதியளவு பணத்தை கையிருப்பில் வைத்திருக்கவில்லை. இன்று அவை கையிருப்பில் வைத்திருந்தாலும், மத்திய வங்கி வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு தரும் இலாப வீதத்தை குறைக்கவும் அழுத்தம் தெரிவித்து வருகின்றன. 

அதேவேளை 'பின் ரெக்'  நிறுவனங்கள் இந்த காலத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றன. 

அதனால், பெரிய வங்கிகள் சிறிய வங்கிகளை வெற்றிகரமான  'பின் ரெக்'  நிறுவனங்களையும் வாங்கி தம்மை பலப்படுத்தி கொள்ளும். 

Link to comment
Share on other sites

நேற்றைய இரண்டு பொருளாதார நிகழ்வுகள் ஒரு உலகளாவிய பொருளாதார பெரிய மந்த நிலைக்கான சாத்தியங்களை குறைத்துள்ளன 

1. தடுப்பூசி ஒன்றுக்கான அதிகரித்த சாத்தியங்கள் (Moderna) 
2. அமெரிக்க மத்திய வங்கி போன்று ஐரோப்பிய மத்திய வங்கியும் பாரிய தொகை பணத்தை சந்தைக்குள் விடுதல் 

 

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் கலிபோர்னியாவும் இந்தியாவின் தமிழகமும் 

இரண்டும் பொருளாதாரா ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள். பொருளாதார நெருக்கடியில், கோவிட்டால், உள்ளன. 

கலிபோர்னியா 40 மில்லியன்கள் மக்கள் / தமிழகம் 68 மில்லியன்கள் மக்கள் 
கலிபோர்னியா முதலிடத்தில் நாட்டில் பொருளாதாரத்தில்  / தமிழகம் இரண்டாம் நாட்டில் பொருளாதாரத்தில்
கலிபோர்னியா பொருளாதாரம் 3,13 அமெரிக்க த்ரிலியன்கள்   / தமிழகம் பொருளாதாரம் : 290 அமெரிக்க பில்லியன்கள் 
கலிபோர்னியா பொருளாதார வளர்ச்சி வீதம்  3.8  / தமிழகம் பொருளாதார வளர்ச்சி வீதம்  13 

இரண்டும், பொருளாதார உதவிகளை மத்திய அரசிடம் கேட்கும் மாநிலங்கள். 

- அதிகரித்த வேலையில்லா மக்கள் 
- மத்திய அரசின் கடமை மக்களை காப்பது ( இராணுவ, பொருளாதார, பொதுசுகாதார நலன்கள்... ) 
- முழுமையாக மாநிலங்கள் திறக்கப்படவில்லை 
- கட்சி கோடுகளையும் உதவ வேண்டிய நிலையில் மக்கள் தேவைகள்
- கலிபோர்னியா உலகிலேயே ஐந்தாவது பொருளாதார வல்லரசு 

மத்திய அரசுகள் பொருளாதார உதவிகளை செய்யாவிட்டால், அவை பிரிவினைக்கான கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 நாட்கள் கெடு வழங்கி மிரட்டல் விடுத்த டிரம்ப்.!

s3_reutersmedia_net.jpg_1718483346.jpg

கொரோனா தொற்று பரவியதை மறைத்து சீனாவுக்கு சாதமாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியுதவியை டிரம்ப் நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில் அடுத்த 30 நாட்களுக்குள் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து வெளியே வருவதுடன், கொரோனா நிலவரத்தை திறமையாக சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளா விட்டால், அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள நிதியுதவி நிரந்தரமாக நிறுத்தப்படும் என, அதிபர் டிரம்ப் , உலக சுகாதார நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், 30 நாட்கள் கெடு வழங்குவதாகவும் அதற்குள் பாரபட்சமின்றி செயல்பட துவங்கினால் நிதி உதவி மீண்டும் வழங்கப்படும் என உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தை டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இல்லையெனில் அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்திருக்கிறார்.

http://www.vanakkamlondon.com/30-நாட்கள்-கெடு-வழங்கி-மிரட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா வேண்டாம்.. தனது முகவரியை கொடுக்குமா இந்தியா..

china323-1580727915.jpg

கொரோனாவின் தாக்கம் உலகமெங்கிலும் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் உள்ள நிறுவனங்கள் சீனாவை கைகழுவ நினைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் சீனாவின் மீதான கோபத்தினை காட்ட பெரும்பாலான நிறுவனங்கள், இந்தியாவுக்கு வர நினைக்கின்றன.

ஏப்ரல் 13 அன்று அமெரிக்க நாடளுமன்ற உறுப்பினர் மார்க் கீரின் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

அதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தளங்களை சீனாவிலிருந்து மாற்ற ஊக்குவித்தனர்.

கட்டணத்தினை திரும்ப பெற வேண்டும்

கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, அதனை சீனா முடி மறைத்தது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனால் கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவியது என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அமெரிக்கா சீனா இடையே நிலவி வந்த வர்த்தக போரினால் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா மீது விதித்த கட்டணத்தினை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது.

தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர்

கொரோனா தாக்கம் மற்றும் அதன் மூலம் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை கண்டு வரும் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் அரசுக்கு எதிராக, தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சுமத்தி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களில் அமெரிக்கா சீனா வர்த்தகப் போரும் தொடர்ந்து தீவிர மடைந்து வருகிறது.

ஆதரவு கொடுக்கும் ஜப்பான்

இந்த நிலையில் சீனாவில் சாதகமான உள்கட்டமைப்பு இருந்த போதிலும், பெரும் நிறுவனங்கள் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவையாக இருந்து வருகிறது. இதற்காக ஜப்பான் கடந்த மாதம் தனது நிறுவனங்களை சீனாவிலிருந்து வெளியேற்றுவதற்கு 2.2 பில்லியன் டாலரினை பொருளாதார தொகுப்பாக ஒதுக்கியது.

நிறுவனங்கள் விருப்பம்

மேலும் இவ்வாறு சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு தங்கள் நிறுவனங்களை மாற்ற நினைக்கும் நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தங்களது உற்பத்தியை மாற்ற ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தைவான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை ஆரம்பகால லாபக்காரர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா வர ஆர்வம்

சீனாவின் மீது உள்ள இந்த கோபத்தினால் இந்தியா நீண்டகால பயனாளியாக மாறலாம் என்றும் இந்தியா நம்புகிறது. மேலும் இந்தியாவுக்கு தங்களது உற்பத்தி ஆலையை மாற்றுவதில் ஆர்வம் காட்டிய சில உலகளாவிய நிறுவனங்களில் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களான டெலிடெய்ன் மற்றும் ஆம்பென்னோல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களாக ஜான்சன் & ஜான்சன் ஆகியோர் அடங்குவர்.

கொரோனா காரணம் இல்லை

அதோடு சில வாகன உதிரி பாகங்கள் நிறுவனமும் இந்தியாவில் அதன் உற்பத்தியை தொடங்க ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆக மேற்கண்ட நிறுவனங்கள் பலவும் இந்தியாவை விருப்பமாக கருதுகின்றன. சொல்லப்போனால் சீனாவினை விட இந்தியாவில் கொரோனாவின் தாக்கம்  அதிகம். ஆக கொரோனா இங்கு இதனை தேர்வு செய்யும் காரணியாகவும் அமையவில்லை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

இந்தியாவை தேர்தெடுக்க காரணம் இது தான்?

சரி வேறு என்ன தான் காரணம் இந்தியாவை தேர்தெடுக்க. உள்கட்டமைப்பு, நிலம் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் வியாபாரம் செய்வதில் எளிமை, சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் திறமையான தொழிலாளர்கள் கிடைப்பது இங்கு எளிமை. சிறந்த வணிகச் சூழல் இந்தியாவில் உள்ளது ஆக இதுபோன்ற பல காரணங்கள் இந்தியாவினை தேர்தெடுக்க காரணமாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகமும் ஆர்வம்

வெளிநாட்டு முதலீட்டை மட்டும் அல்லாமல், சீனாவை தளமாகக் கொண்ட நிறுவனங்களை ஈர்பதற்கு என்ன செய்ய முடியும் என்பதையும் சில அமைச்சகங்களைக் சேர்ந்த அதிகாரத்துவக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் உத்திர பிரதேசம் போன்ற ஓரிரு மாநிலங்கள் சீனாவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களை கவர்திழுக்கும் நோக்கத்தினை கொண்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முகவரியை கொடுக்குமா?

இந்த நிலையில் வரும் ஆண்டுகளில் இந்தியாவை சீனாவுக்கு பதிலாக உலகின் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டுமானால், வியாபாரத்தினை எளிதாக்குவதற்கு கட்டமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். ஆக சீனாவிலிருந்து வெளியேற நினைக்கும் நிறுவனங்களுக்கு இந்தியா தனது முகவரியைக் கொடுக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

https://tamil.goodreturns.in/world/coronavirus-impact-firms-explore-a-non-china-address-can-i-019025.html

Link to comment
Share on other sites

இரண்டு தொழில்நுட்ப நிறுவங்களை ( ட்வீட்டர்  மற்றும் ஸ்குயர் ) இயக்கும் ஜாக் டார்சி தனது பணியாளர்கள் முழு நேரமும், காலம் முழுக்க, வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என அறிவித்துள்ளார். இது, மற்றைய நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது, அதாவது அந்த நிறுவன ஊழியர்கள் ஏன் நாங்கள் வீடுகளில் இருந்து நிரந்தரமாக வேலை செய்யமுடியாது என வினவுகிறார்கள். 

வீட்டில் இருந்து வேலைசெய்பவர்களை, வெற்றிகரமாக இயக்கி வேலை வாங்குவது என்பது முகாமையாளர்களுக்கு சவாலானது. பலரும் இந்த திடீர் மாற்றத்திற்கு தயாராக இருக்கவில்லை அதற்குரிய பயிற்சிகளையும் கொண்டிருக்கவில்லை. 

சில நிறுவனங்கள், நீண்ட கால அடிப்படையில் வீட்டில் இருந்து வேலை செய்வதை சாத்தியமில்லாத ஒன்று என கூறுகிறார்கள். மைக்ரோசொப்ட் அவ்வாறான ஒன்று, நேரில் ஒன்று கூடி விவாதித்து அதன் மூலம் விரைவாக புதிய தொழில்நுட்பங்களை மற்றும் தீர்வுகளை பெறலாம் என்கிறார்கள். 

ஊழியர்களும், சிலர் அலுவலகம் சென்று வேலை செய்வது விரும்புகிறார்கள். சிலர், வீடுகளில் இருந்து அதிக வினைத்திறனை தருகிறார்கள். 

அடுத்து, வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்றால், பல பெரிய நகரங்களில் உள்ள காரியாலய வாடகை விலைகளும் குறைந்து, நகராட்சி வரி வருமானங்களும் குறையும் சாத்தியம் உள்ளது. இது, ஒரு அரசியல் பிரச்சனையம் கூட. சிலர், வீடுகள் மலிந்த ஊர்கள் இல்லை மாநிலங்களுக்கும் சென்று வேலையை தொடர விரும்புகிறார்கள். உதாரணத்திற்கு அதிக வாழ்க்கை செலவை கொண்ட கலிபோர்னியாவை குறிப்பிடலாம். அங்குள்ள நிறுவனத்திற்கு நிவாடா இல்லை டெக்சாஸில் இருந்து வேலை செய்தால் அந்த சம்பளத்தில் அதிகம் சேமிப்பு  உழைப்பவருக்கு !
 

Link to comment
Share on other sites

S&P expects recession in SL; lowers rating 

  • SL’s long-term foreign and local currency sovereign credit ratings lowered to ‘B-’ from ‘B’; Outlook Stable
  • Says move on account of COVID-19-induced fiscal deterioration
  • Opines COVID-19 outbreak to push SL economy into recession in 2020, against earlier expectations of rebound; recession will weaken country’s already-fragile fiscal position
  • Uncertainty over pandemic and associated economic fallout have increased Sri Lanka’s external financing risks
  • Says Stable Outlook reflects expectation that Govt. still has access to various multilateral and bilateral resources that could augment their foreign exchange reserves to meet immediate debt obligations

http://www.ft.lk/top-story/S-P-expects-recession-in-SL-lowers-rating/26-700542

Link to comment
Share on other sites

இது ஆரம்பமே. மாநில மத்திய அரசுகளுக்கு இடையே முறுகல் நிலைகள் அதிகரிக்கும் ஏன், பிரிவினை வாதங்களும் உச்சரிக்கப்படும் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ampanai said:

இது ஆரம்பமே. மாநில மத்திய அரசுகளுக்கு இடையே முறுகல் நிலைகள் அதிகரிக்கும் ஏன், பிரிவினை வாதங்களும் உச்சரிக்கப்படும்

 

101 % உண்மை தோழர் ஆனா எடுப்புதான் பயந்து போய் நிக்கினம்..

 hqdefault.jpg

Link to comment
Share on other sites

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அந்நாடு இதுவரை எடுத்திராத முக்கிய முடிவு ஒன்றை முதல்முறையாக எடுத்துள்ளது.

1990களிலிருந்து சீனா அதன் ஜிடிபி என சொல்லப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியை பதிவு செய்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸால் உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனா இனி இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இலக்கை வைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.

சீனாவின் வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் லி கெக்கியங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீனாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வர்த்தகங்கள் கடுமையாக முடங்கிப் போயின. இதன் விளைவாக, உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றிருந்த சீனா இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 6.8 சதவீதம் வீழ்ந்தது.

கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று உலக பொருளாதாரத்திலும் மற்றும் வர்த்தகங்கள் மீதும் செலுத்தியுள்ள தாக்கத்தால் சீனாவின் வளர்ச்சியை கணிப்பது என்பது கடினமாகியுள்ளது என்று பிரதமர் லி கெக்கியங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம் சமூக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதிகரித்து வருவதால் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கு சீன அதிபர் உறுதியளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு கசந்து வரும் நிலையில், சீன பிரதமரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சீனா மீது இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீது போலிச் செய்தி மற்றும் பிரசார ரீதியிலான தாக்குதலுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கே காரணம் என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல், ஹாங் காங்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும் திட்டங்களை சீனா அறிவித்திருந்தது. கடந்தாண்டு, இந்த சட்டத்துக்கு எதிராக ஹாங் காங்கில் கடந்தாண்டு மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் கடுமையாக எச்சரிகைகளை விடுத்துள்ளார்.

ஹாங் காங் மீது கூடுதல் கட்டுப்பாட்டைப் பெற முயற்சிக்கும் சீனாவின் எந்தவொரு முயற்சிக்கும் அமெரிக்கா கடுமையாக எதிர்வினை ஆற்றும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க நிதி தரநிலைகளை பின்பற்றத் தவறினால் , அமெரிக்க பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்களை நீக்கும் ஒரு தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை மிரட்டுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.. தக்க பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் - சீனா

china2-1580990762.jpg

கொரோனா விவகாரத்தில் தொடர்ந்து சீனாவை அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அது கொரோனாவாக இருக்கட்டும், பொருளாதார ரீதியாகவும் பல அதிரடியான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.

மேலும் சீன எல்லை மீறிச் செயல்படுகிறது என்றும் அமெரிக்க தொடர்ந்து குற்றசாட்டுகளை அடுக்கிக் கொண்டே வருகிறது.

இதற்கிடையில் சீனா தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகிறது. ஆக அமெரிக்கா சீனா இடையே மீண்டும் தற்போது வர்த்தகப் போர் எழும் நிலை நிலவி வருகிறது.

கொரோனாவால் சீர் குலைவு

கொரோனா பிரச்சனையை தவறாகக் கையாண்டதால், அதனை மறைக்க சீனா முயன்று வருகிறது. சீனாவில் உருவான இந்த வைரஸ் இன்று உலகையே நிலை குலைய வைத்துள்ளது. அதிலும் மிகப்பெரிய வல்லரசு நாடுகளையே திணற வைத்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்கா ரஷ்யா என பல நாடுகளும் பாதிப்பில் முதலாவதாக இடம்பெற்று உள்ளன.

பொருளாதார தடுப்பு பட்டியல்

அமெரிக்க வர்த்தக துறையானது வெள்ளிக்கிழமையன்று, 33 சீன நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களையும் மனித உரிமை மீறல்களுக்கான பொருளாதார தடுப்புப் பட்டியலில் சேர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் இராணுவ கொள்முதல் தொடர்பான நிறுவனங்களும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

காரணம்

சீனாவின் அடக்குமுறை பிரச்சாரம், ஊழியர்களை கட்டாயப்படுத்துதல், உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு நிறுவனங்கள் என பல இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் வர்த்தக துறையானது 24 அரசு நிறுவனங்கள் மற்றும் சில வணிக நிறுவனங்களையும் இந்த பட்டியலில் சேர்த்துள்ளது. இவ்வாறு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் மிகவும் பிரபலமான செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் ஒன்றான நெட்போசாவும் உள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணம்

அதோடு சாப்ட் பேங்க் ஆதரவுடைய கிளவ்டுமைண்சும் (CloudMinds) இந்த தடுப்பு பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு காரணம் கருதி ஹூவாய் நிறுவனத்தின் செல்வாக்கை எப்படி அமெரிக்கா எப்படி கட்டுப்படுத்தியதோ, அதே நடவடிக்கைகளைத் தான் தற்போதும் பின்பற்றுகின்றது, கடந்த வாரம் ஹூவாய் சிப் உற்பத்தியை துண்டிக்க முயற்சித்தது நினைவுகூறத் தக்கது.

இது ஆதாரமற்ற குற்றசாட்டு

ஆனால் இதற்கெல்லாம் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என சீனாவும் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், உலகில் கொரோனா வைரஸ் பரப்பியதற்கு சீனா தான் காரணம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தக்க பதிலடி கொடுப்போம்

மேலும் இதற்காக அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமி்ட்டிருப்பதையும் ஏற்க முடியாது. இது சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை, சட்டங்களை மீறி நடப்பதாகும். அமெரிக்கா ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தாலோ அல்லது மசோதா கொண்டு வந்தாலோ அதனை சீனா நிச்சயம் ஏற்காது. அவ்வாறு அமெரிக்கா ஏதேனும் செய்தால் அதற்கு சீனா தரப்பில் தக்க பதிலடி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது திசை திருப்பும் செயல்

மேலும் அமெரிக்கா முதலில் மற்ற நாடுகள் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும், தன்னுடைய நாட்டில் நிலவும் சொந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும், அமெரிக்கா சொந்த பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது அல்ல. அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும் ஏற்க மாட்டோம், இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

வெளிப்படைத் தன்மையுடன் உள்ளோம்

கொரோனா பரவலை பொறுத்தவரை சீனா சிறப்பாகச் செயல்பட்டு வைரஸைக் கட்டுப்படுத்தியது. அதோடு பல ஏராளமான பிரச்சனைகளையும் தியாகங்களையும் செய்து கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளது. அதுமட்டும் அல்ல சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்தே, உலகிற்கு வெளிப்படைத் தன்மையுடனே அனைத்து தகவல்களையும் சீனா அறிவித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டி வருகிறது.

எச்சரிக்கை செய்தோம்

நாங்கள் உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்து தகவல்களையும் சரியான நேரத்தில் கூறி உள்ளோம், உலக நாடுகளுக்கும் எச்சரிக்கை செய்தோம். கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியது எனும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இது முழுமையாக அறிவியல் சார்ந்த விஷயம்.அறிவியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து அவர்கள் முடிவு செய்யட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

உண்மையில் இதனை யார் பரப்பியது என்று அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உண்மையை கண்டு பிடிக்க முடியும். அவர்களை இதனை கண்டறிந்தால் மட்டுமே உலகத்திற்கு உண்மை என்ன என்பது தெரிய வரும்.

https://tamil.goodreturns.in/world/america-should-stop-blaming-china-019063.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கும் உலக பொருளாதார போரம்.! பெரிய ரெசசன் வரலாம்.!

World-Economic-Forum_logo.jpg

கொரோனா வைரஸின் கொடூர தாண்டவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் 1,00,000 பேருக்கு மேல் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இன்னும் கொரோனா வைரஸ் நோய் பரவல் பெரிய அளவில் கட்டுபடுத்தப்படவில்லை. இறப்புகளும் குறைந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் இந்த கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மட்டும், நாளுக்கு நாள், கண் எதிரே அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

சர்வே

கடந்த ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 13 வரை உலகின் பல பகுதிகளில் இருக்கும் 347 ரிஸ்க் மேனேஜர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அந்த சர்வேயை உலக பொருளாதார ஃபாரம் (World Economic Forum) மற்றும் மார்ஷ் & மெக்லெனன் கம்பெனி இன்க், சுரிச் இன்சூரன்ஸ் குழுமம் ஆகியோர்கள் தொகுத்து இருக்கிறார்கள்.

அதிர்ச்சி தகவல்

அந்த சர்வேயில், ரிஸ்க் மேனேஜர்கள், இந்த கொரோனா வைரஸால், உலக பொருளாதாரத்தில் ஒரு பெரிய ரெசசன் வர இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அந்த ரெசசன் நீண்ட நாட்களுக்கு இருக்கும் எனவும் சொல்லி எச்சரித்து இருக்கிறார்கள்.

பிரச்சனை

சர்வேயில் பங்கு எடுத்த பாதிக்கும் மேற்பட்ட ரிஸ்க் மேனேஜர்கள்

1. தொழில் துறையினர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திவால் ஆவது,

2. தொழில் துறை ஒருங்கிணைவது,

3. தொழில் துறை மீண்டு வருவதில் தோல்வி அடைவது,

4. பயங்கரமாக அதிகரிக்கும் வேலை இல்லா திண்டாட்டம்...

போன்ற பிரச்சனைகளை வரலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

ஏற்கனவே இதில் பல விஷயங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன.

உலக பொருளாதார ஃபாரம்

'கொரோனா வைரஸ் பலரின் வாழ்கையையும், வாழ்வாதாரத்தையும் அழித்து இருக்கிறது. அதோடு கொரோனா ஒரு பொருளாதார நெருக்கடியைக் கொண்டு வந்து இருக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடி பல தாக்கங்களை ஏற்படுத்தும். அதோடு கடந்த காலத்தில், நம் பொருளாதாரத்தில் இருந்த குறைகளையும் வெளிப்படுத்தி இருக்கிறது' என்கிறார் உலக பொருளாதார ஃபாரத்தின் நிர்வாக இயக்குநர் சாதியா சஹிதி (Saadia Zahidi).

வாய்ப்பு

கொரோனா வைரஸ் போல, எதிர்காலத்தில் வர இருக்கும் பிரச்சனைகளை தாக்கு பிடிக்கக் கூடிய வலுவான, எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை கட்டமைக்க, நமக்கு கிடைப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார் உலக பொருளாதார ஃபாரத்தின் நிர்வாக இயக்குநர் சாதியா..

https://tamil.goodreturns.in/world/prolonged-global-recession-may-come-due-to-covid-19-world-economic-forum-019014.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96252220_550247152336490_634489720432230

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👍..👌

Link to comment
Share on other sites

கோவிட்டின் இரண்டாம் அலை?  

பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுகள் நகரங்களை திறக்க  ஆரம்பித்துள்ளார்கள்.
 
ஒரு நாளிலான அதிகரித்த உலகளாவிய நோய்த்தொற்று 134.7 ஆயிரம் மே 30 சனி எட்டப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் 367 ஆயிரம் நோய்த்தொற்று தாக்கியுள்ளது. 

ஆக, பொருளாதாரம் மீண்டும் முடக்கப்படுமா?  தெரியாது. ஆனால், முடக்கப்பட்டால், மக்களின் பொருளாதர நிலைமைகள் மிகவும் சிக்கலாகி விடும். 

Link to comment
Share on other sites

புதிய வேலை வாய்ப்புக்கள் 

ஒவ்வொரு உலக மாற்றமும் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி வந்துள்ளது. உயர் தொழில்நுட்ப மாற்றங்கள் பல மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு பொருளாதரா ரீதியாக முன்னேறும் வாய்ப்புக்களை தந்தது.  

8. Zoom support specialists

As teachers adapt to virtual classrooms, and doctors perform exams via screen, there’s a growing need for video platform technical support.

“There’s a huge demand for people who can help facilitate video meetings,” Pollak said.  

Pay can go up to $25 an hour. 

6. Screen manufacturers and installers

Businesses and schools will need to install plexiglass shields and dividers if they want to safely accommodate students, workers and customers.

As a result, there should be a high demand for people who can make and set up the structures. 

Wages can go up to $20 an hour.  

https://www.cnbc.com/2020/05/31/new-jobs-created-as-a-result-of-the-coronavirus-pandemic.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.