Jump to content

வடமாகாணம் கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணம் கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை

March 28, 2020

 

pmd.png

வடமாகாணம் கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவiலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுத்துள்ளது. வட மாகாணம், கொரோனா அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு மாறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா பரவக் கூடிய அபாய வலயமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக அம்மாவட்டங்களை அபாய வலயங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது  #வடமாகாணம்  #கொரோனா #அபாயவலயம்

 

http://globaltamilnews.net/2020/139467/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதப்பா உண்மை?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.