Jump to content

கொரோனாவை தடுக்க தமிழரின் பழக்கவழக்கங்களை பின்பற்றுங்கள் - பௌத்தபிக்குவின் வேண்டுகோள் இது


Recommended Posts

தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ள கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழ்மக்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றவேண்டுமென சிங்கள பெள்

த்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ பிரதேசத்திலுள்ள பௌத்த பிக்கு ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளதாக அவர் உரையாற்றும் வீடியோ சமுக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.

இதன்படி தமிழ் மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரங்களைப் பின்பற்றினால் கொரோனாவை தடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பிக்கு தமிழ் மொழியை பூரணமாக கற்று தற்போது தமிழ் மொழியில் மக்களுக்கு ஆலோசனையை தெரிவித்துவருகின்றார்.

அவர்தான் தற்போது கொரோனா வைரஸ் பற்றிய தனது கருத்தை பதிவிட்டிருக்கின்றார்.

VIDEO: https://www.facebook.com/breakinglktamil/videos/254772892320797/

https://www.ibctamil.com/srilanka/80/140041

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ் பிக்கு போல இருக்கு 

Link to comment
Share on other sites

On 3/28/2020 at 11:16 PM, போல் said:

இதன்படி தமிழ் மக்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் கலாசாரங்களைப் பின்பற்றினால் கொரோனாவை தடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்களில இருந்து பாதுகாக்க தமிழரின் இந்துக்களின் பாரம்பரிய பழக்கவழங்கங்கள் தான் உலகெங்கும் பரவலா அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கு.

ஒரு பிக்கு உண்மையை துணிஞ்சு சொல்லிருக்கார்!

Link to comment
Share on other sites

நாளை நாட்டை தமிழர்களிடம் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லாவிட்டால் சரி 🤩

சுனாமி என்ற ஒரு பேரனர்த்த காலத்தில் ஒரு நிர்வாகத்தை உலகமும் கண்டது, ஆச்சரியமும் பட்டது.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.