Jump to content

ஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  எவை வரலாற்று புத்தகங்கள் என்று   நம்பி படித்திர்களோ அவை ஒன்றிலும் இல்லை இருந்தால் கம்பு சுற்றலாம் . முஸ்லீம் இனத்தில் அதிலும் இலங்கையில் இருந்து அல்ல எழுதப்பட்டது 1)  முஸ்லீம் நாடோடியின் குறிப்பில் சிவனொளிபாத மலை பற்றி இந்துக்கள் வழி பாடு செய்யும் மலை பற்றி போறபோக்கில் எழுதி உள்ளார் மற்றபடி முஸ்லீமுக்கும் அந்த மலைக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை   ஆதாமுக்கும்  ஏவாளுக்கும் அவர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு மலை இருப்பதே தெரியாது .   பவுத்தம் பற்றி சொல்லவே தேவையில்லை  இந்தியாவில் இருந்து வந்த நாடோடி இனம் தம்மை இலங்கையின் பூர்வகுடி போல் காட்டி கொள்வதுக்கு  வெட்கமில்லாமல் பூர்வகுடிகளாகிய  தமிழர்களின் சைவத்தலங்களின்  இடங்களுக்கு அருகிலே வன்முறையுடன்  துண்டை போட்டு முதலில் இடம் பிடித்து பின்பு தமதாக்கி கொள்வது வழக்கம் இன்றும் அது தொடர்கிறது உதாரணம் திருகோணமலையில் உள்ள புத்தர் சிலை ,கன்னியா வெந்நீரூற்று இப்படி பல இடங்கள் .

2) உணவுக்கு மதம் மாறிய முஸ்லிமாகினும்  கிறிஸ்தவமாகினும் தங்கள் உண்மையான வரலாற்றை திரும்பி பார்ப்பதில்லை அப்படியானவர்களிடம்  இருந்து வன்முறையும் விதண்டாவாதமும் தான் பல்கி பெருகும் சைவசமயத்தவர்களிடம் உள்ள பரந்த தன்மை உலகில் உள்ள வேறு சமயங்களில் இல்லை . 3) ஒரு சைவனால்  அல்லாஹ்வையும் தொழ  முடியும் இயேசுவிடம் மன்றாட முடியும் ஆனால் முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .

இங்கு சைவர்களை  அடிமையாக நடத்தும் பூசாரிகளை நான்  திட்டுவது உண்டு ஆனால் 4) உங்களின் மத கசப்புணர்வு கருத்துக்களை கண்டும் காணாமல் போக முடியவில்லை .

 

கூள்டவுண் மிஸ்ரர் பெருமாள். பிளட் பிறசர் உடலுக்குக் கேடு. உடல் நலன் முக்கியமல்லோ. கூள்டவுண். கூள்டவுண்.😀

1) நீங்கள் கூறும் வரலாற்றுப் புத்தகம் எது என்று கேட்டிருந்தேன். பதில் தரவில்லை. உந்தக் கதைகளெல்லாம் நானும் கேட்டிருக்கிறேன். நானும் அதை மறுக்கவில்லை. ஆனால் புத்தகத்தின் பெயர் தெரியாவிட்டால் தெரியாது என்று கூறுங்கள். அதில் பிழையில்லை. ஆனால் அதற்கும் என்னை திட்டுவது சரியா 😀

2) இதுதானே வேணாங்கிறது. உங்கள் சமயத்தில் உங்களுக்கு பற்றிருப்பது நல்லவிடயம்தானே. அதற்கேன் பிற சமய நம்பிக்கையாளரை இழிவுபடுத்துவான் ? 😡பிற சமயங்களை இழிவுபடுத்தித்தான் சைவ சமயத்தை சிறந்த சமயமாக காட்டவேண்டுமா? அப்படியொரு தேவை சைவ சமயத்திற்கு இன்னும் ஏற்படவில்லை.👍

3) உண்மை. ஏற்றுக்கொள்கிறேன். எல்லாவற்றையும் நன்மனதுடன் பார்க்கும் பண்பு சைவ சமயத்திற்குண்டு. அதனால்தான் அதன் மீது எப்போதுமே எனக்கு நன் மதிப்புண்டு. 👍

ஆனால் சைவர்கள் பலருக்கு சைவ சமயத்தின் மகத்துவம் புரியவில்லை அதனால் தான் பிறம் சமய நம்பிக்கையாளர்களை எப்போதுமே சோற்றிற்கு மதம் மாறியதாக மதில் மேல் நின்று விசிலடிப்பர் 😜

4) உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் சமயங்களை இழிவுபடுத்திய எனது பதிவுகள் எங்கேனும் காட்டமுடியுமா ? 😢

எப்போதெல்லாம் பிற சமய நம்பிக்கையாளரை இழிவுபடுத்துகிறீர்களோ அப்போதெல்லாம் குறுக்கே வருகிறேன். 💪

உங்களுக்கொரு சின்னக் கேள்வி. முடிந்தால் பதில் தாருங்கள்.

அரன், அரனி. இவற்றிற்கான பொருள் என்ன ?

கேள்விக்கான பதில் பின்பு. 

குட் லக் 👍

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
On 3/28/2020 at 1:50 PM, போல் said:

தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரும் இதையே தான் பிக்குகள் செய்தனர். அப்பொழுது குண்டுகளை வீசினர், தமிழ் மக்கள் மீது. 

Link to comment
Share on other sites

பெற்றோரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மதத்தில் அறிவுக்கு ஒவ்வாத வடி கட்டிய மூடத்தனங்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. அவை குறித்து நான் இங்கு கேள்வி எழுப்பினால் அதற்கு தர்க்க ரீதியாக பதில்   மூடத்த்தனங்களை நம்புபவர்களுக்கு இல்லாததால்  உடனே சிலர் வந்து மாற்று மதங்களை  திட்ட தொடங்கி விடுவர். அல்லது எங்கோ ஒரு மூலையில் நடந்த வேறு ஒரு  மத மூடத்தனங்களை சுட்டிக்காட்டி அங்கு  ஒரு சில பைத்தியக்காரர்கள் இருப்பதால் இங்கும் அது இருந்தால் என்ன என்பது போல்,  எம்மில் அதைவிட 100 மடங்கு அதிகமாக உள்ள மூடத்தனங்களுக்கு  வக்காலத்து வாங்குவர்.

காலத்தின் வளர்சியில் மதங்கள் விதைத்த மூடத்தனங்கள் விமர்சிக்கப்படும். அது இயல்பானது. இதன் மூலம் யார் மனதும் புண்படப் போவதில்லை. அவ்வாறு   புண்படுவதாக கூறுவது எவரையும் சிந்திக்க விடாமல் தடுக்கும் ஒரு உத்தியே தவிர வேறல்ல. உண்மையில் அவர்களுக்கு இவை எல்லாம் மூடத்தனங்கள் தான் என்பது எம்மைவிட  நன்றாகவே தெரியும் அதனால் தான் ஆத்திரப்படுகிறார்கள்.  உதாரணத்திற்கு கடவுள் இல்லை என்று ஒருவன்  கூறினால் கடவுளை உண்மையாக  நம்புபவனுக்கு கோபம் வரக்கூடாது. அப்படிக் கோபம்  வந்தால் அவனுக்கும் அந்த சந்தேகம் மனதுக்குள்  உள்ளது என்றே அர்ததம்.    

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

பெற்றோரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மதத்தில் அறிவுக்கு ஒவ்வாத வடி கட்டிய மூடத்தனங்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. அவை குறித்து நான் இங்கு கேள்வி எழுப்பினால் அதற்கு தர்க்க ரீதியாக பதில்   மூடத்த்தனங்களை நம்புபவர்களுக்கு இல்லாததால்  உடனே சிலர் வந்து மாற்று மதங்களை  திட்ட தொடங்கி விடுவர். அல்லது எங்கோ ஒரு மூலையில் நடந்த வேறு ஒரு  மத மூடத்தனங்களை சுட்டிக்காட்டி அங்கு  ஒரு சில பைத்தியக்காரர்கள் இருப்பதால் இங்கும் அது இருந்தால் என்ன என்பது போல்,  எம்மில் அதைவிட 100 மடங்கு அதிகமாக உள்ள மூடத்தனங்களுக்கு  வக்காலத்து வாங்குவர்.

காலத்தின் வளர்சியில் மதங்கள் விதைத்த மூடத்தனங்கள் விமர்சிக்கப்படும். அது இயல்பானது. இதன் மூலம் யார் மனதும் புண்படப் போவதில்லை. அவ்வாறு   புண்படுவதாக கூறுவது எவரையும் சிந்திக்க விடாமல் தடுக்கும் ஒரு உத்தியே தவிர வேறல்ல. உண்மையில் அவர்களுக்கு இவை எல்லாம் மூடத்தனங்கள் தான் என்பது எம்மைவிட  நன்றாகவே தெரியும் அதனால் தான் ஆத்திரப்படுகிறார்கள்.  உதாரணத்திற்கு கடவுள் இல்லை என்று ஒருவன்  கூறினால் கடவுளை உண்மையாக  நம்புபவனுக்கு கோபம் வரக்கூடாது. அப்படிக் கோபம்  வந்தால் அவனுக்கும் அந்த சந்தேகம் மனதுக்குள்  உள்ளது என்றே அர்ததம்.    

 

நீங்கள் எது ,எது மூடத்தனம் என்று கருதுகிறீர்களோ அது,எது என்று சுட்டிக் காட்டி அது பற்றி மட்டும் விவாதீங்கள்...முழு மதத்தையும் நக்கலடிப்பதை விடுங்கள் 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

நீங்கள் எது ,எது மூடத்தனம் என்று கருதுகிறீர்களோ அது,எது என்று சுட்டிக் காட்டி அது பற்றி மட்டும் விவாதீங்கள்...முழு மதத்தையும் நக்கலடிப்பதை விடுங்கள் 

ஒன்றா இரண்டா எடுத்துச சொல்ல. 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் புனிதநீர் தெளிப்பதால் யாருக்கு என்ன பிரச்சனை?

ஒருவேளை வடக்கு கிழக்கு வான் பரப்பில் சென்று தெளித்திருந்தால் அவர்கள் மூட நம்பிக்கைகளை எம்மீது திணிக்கிறார்கள் என்று ஆத்திரப்படலாம்.

புலம்பெயர்ந்த தமிழர்களும் தாயக தமிழர்களும் பலர் வடக்கு கிழக்கு தவிர்ந்த இடங்களை எமது நாடு என்று சொல்லி பெருமை பட்டுக்கொள்வதில்லை,

இலங்கையில் உள்ள சிங்களவர்கள் பலர் வடக்கு கிழக்கு மக்களை எமது மக்கள் என்று சொல்லி ஆசை ஆசையாக பார்ப்பதில்லை.

இந்த நிலையில் அவனது பிரதேசத்தில் அவனது வழிபாட்டுமுறைகளையும் நம்பிக்கைகளையும் கைகொள்ளும்போது அது தவறென்று விமர்சிக்க நாம் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் எது ,எது மூடத்தனம் என்று கருதுகிறீர்களோ அது,எது என்று சுட்டிக் காட்டி அது பற்றி மட்டும் விவாதீங்கள்...முழு மதத்தையும் நக்கலடிப்பதை விடுங்கள் 

சில மதங்களில் மூட தனங்கள் இருக்கிறது 
சில மூட தனங்கள மட்டுமே   மதமாக இருக்கிறது 
இந்த வேறுபாடுகளையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் 

Link to comment
Share on other sites

47 minutes ago, Maruthankerny said:

சில மதங்களில் மூட தனங்கள் இருக்கிறது 
சில மூட தனங்கள மட்டுமே   மதமாக இருக்கிறது 
இந்த வேறுபாடுகளையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் 

உண்மையான கருத்து. நன்றி

Link to comment
Share on other sites

17 minutes ago, tulpen said:

உண்மையான கருத்து. நன்றி

1. சில மதங்களில் மூட தனங்கள் இருக்கிறது - எந்த மதம் , மதங்கள் ?
2. சில மூட தனங்கள மட்டுமே   மதமாக இருக்கிறது - எவை அவை ? 

Link to comment
Share on other sites

நிறுவனப்படுத்தப்பட்ட  அனைத்து மதங்களுமே , மூட தனங்களை  மட்டுமே  மூலதனமாகக்  கொண்டு இயங்குகின்றன.

Link to comment
Share on other sites

25 minutes ago, zuma said:

நிறுவனப்படுத்தப்பட்ட  அனைத்து மதங்களுமே , மூட தனங்களை  மட்டுமே  மூலதனமாகக்  கொண்டு இயங்குகின்றன.

மனித இனத்திற்கு  உரித்தானவை : ஆசை, பயம், பாசம். 
இதற்குள் தான் நம் எல்லோருமே சுழலுகிறோம். 

இவற்றில் குறிப்பாக பயத்தை வைத்தே வளர்ந்தது மதம்.

அந்த மனித பயத்தை மனிதனே சில இடங்களில் உருவாக்குகிறான், தனது ஆசைக்கு.  

Link to comment
Share on other sites

9 hours ago, பெருமாள் said:

நீங்கள்  எவை வரலாற்று புத்தகங்கள் என்று   நம்பி படித்திர்களோ அவை ஒன்றிலும் இல்லை இருந்தால் கம்பு சுற்றலாம் . முஸ்லீம் இனத்தில் அதிலும் இலங்கையில் இருந்து அல்ல எழுதப்பட்டது  முஸ்லீம் நாடோடியின் குறிப்பில் சிவனொளிபாத மலை பற்றி இந்துக்கள் வழி பாடு செய்யும் மலை பற்றி போறபோக்கில் எழுதி உள்ளார் மற்றபடி முஸ்லீமுக்கும் அந்த மலைக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை   ஆதாமுக்கும்  ஏவாளுக்கும் அவர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு மலை இருப்பதே தெரியாது .   பவுத்தம் பற்றி சொல்லவே தேவையில்லை  இந்தியாவில் இருந்து வந்த நாடோடி இனம் தம்மை இலங்கையின் பூர்வகுடி போல் காட்டி கொள்வதுக்கு  வெட்கமில்லாமல் பூர்வகுடிகளாகிய  தமிழர்களின் சைவத்தலங்களின்  இடங்களுக்கு அருகிலே வன்முறையுடன்  துண்டை போட்டு முதலில் இடம் பிடித்து பின்பு தமதாக்கி கொள்வது வழக்கம் இன்றும் அது தொடர்கிறது உதாரணம் திருகோணமலையில் உள்ள புத்தர் சிலை ,கன்னியா வெந்நீரூற்று இப்படி பல இடங்கள் .

உணவுக்கு மதம் மாறிய முஸ்லிமாகினும்  கிறிஸ்தவமாகினும் தங்கள் உண்மையான வரலாற்றை திரும்பி பார்ப்பதில்லை அப்படியானவர்களிடம்  இருந்து வன்முறையும் விதண்டாவாதமும் தான் பல்கி பெருகும் சைவசமயத்தவர்களிடம் உள்ள பரந்த தன்மை உலகில் உள்ள வேறு சமயங்களில் இல்லை . ஒரு சைவனால்  அல்லாஹ்வையும் தொழ  முடியும் இயேசுவிடம் மன்றாட முடியும் ஆனால் முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .இங்கு சைவர்களை  அடிமையாக நடத்தும் பூசாரிகளை நான்  திட்டுவது உண்டு ஆனால் உங்களின் மத கசப்புணர்வு கருத்துக்களை கண்டும் காணாமல் போக முடியவில்லை .

அருமையான பதிவு!
சாக்கடைக்குள் வீழ்ந்திருந்து பொய்களையும், புரட்டுக்களையும் அள்ளி வீசுபவர்களுக்கு இவை புரிந்தாலும் புரியாத மாதிரி திரிவீனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2020 at 11:07 PM, பெருமாள் said:

உங்களின் மதமான முஸ்லீம் மதத்துக்கும் சிவனொளிபாத மலைக்கும் என்ன சம்பந்தம் ? ஒன்றுமில்லையே பிறகு என்ன இழவுக்கு அங்கு சென்று வழிபாடு செய்கிறீர்கள் முஸ்லீம் வரலாற்று புத்தகங்களில் எங்காவது ஓரிடத்தில் தன்னும் இந்த சிவனொளி பாத மலை பற்றி வருகிறதா

 

10 hours ago, பெருமாள் said:

முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

பெற்றோரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மதத்தில் அறிவுக்கு ஒவ்வாத வடி கட்டிய மூடத்தனங்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. அவை குறித்து நான் இங்கு கேள்வி எழுப்பினால் அதற்கு தர்க்க ரீதியாக பதில்   மூடத்த்தனங்களை நம்புபவர்களுக்கு இல்லாததால்  உடனே சிலர் வந்து மாற்று மதங்களை  திட்ட தொடங்கி விடுவர். அல்லது எங்கோ ஒரு மூலையில் நடந்த வேறு ஒரு  மத மூடத்தனங்களை சுட்டிக்காட்டி அங்கு  ஒரு சில பைத்தியக்காரர்கள் இருப்பதால் இங்கும் அது இருந்தால் என்ன என்பது போல்,  எம்மில் அதைவிட 100 மடங்கு அதிகமாக உள்ள மூடத்தனங்களுக்கு  வக்காலத்து வாங்குவர்.

காலத்தின் வளர்சியில் மதங்கள் விதைத்த மூடத்தனங்கள் விமர்சிக்கப்படும். அது இயல்பானது. இதன் மூலம் யார் மனதும் புண்படப் போவதில்லை. அவ்வாறு   புண்படுவதாக கூறுவது எவரையும் சிந்திக்க விடாமல் தடுக்கும் ஒரு உத்தியே தவிர வேறல்ல. உண்மையில் அவர்களுக்கு இவை எல்லாம் மூடத்தனங்கள் தான் என்பது எம்மைவிட  நன்றாகவே தெரியும் அதனால் தான் ஆத்திரப்படுகிறார்கள்.  உதாரணத்திற்கு கடவுள் இல்லை என்று ஒருவன்  கூறினால் கடவுளை உண்மையாக  நம்புபவனுக்கு கோபம் வரக்கூடாது. அப்படிக் கோபம்  வந்தால் அவனுக்கும் அந்த சந்தேகம் மனதுக்குள்  உள்ளது என்றே அர்ததம்.    

 

துல்பேன், நீங்கள் நல்ல ஒரு கருத்தாளர். ஆரோக்கியமான கருத்துக்களை கண்ணியமாக எழுதக்கூடியவர்.
ஏனோ தெரியவில்லை பெரும்பாலான உங்கள் கருத்துக்கள் தெரிந்தோ தெரியாமலோ சைவ (இந்து) மதம் சார்ந்து கொஞ்சம் தூக்கலாகவே வெளிப்படுகிறது. சிலவேளைகளில் நீங்கள் சார்ந்த மதம் தான் சைவம் என்ற  பிறப்புரிமை காரணமாகவோ தெரியவில்லை அவை சுட்டு நீட்டுகின்றன. உங்கள் கருத்துக்களுக்கு நீங்கள் தான் உரிமையாளர். அது வேறு சிலரை விசனமடைய செய்கிறது என்ற யாதார்த்தையன்றி நீங்கள் செய்வது சரி, தவறு என்று தீர்ப்பு சொல்ல முடியாது. நீங்கள் கடவுள் மறுப்புக்கு கொள்கை உடையவர் என்றால் அது சார்ந்து உங்கள் சித்தாந்தங்கள், பட்டறிவுகள், நீங்கள் கற்றவை போன்ற அறிவு சார்ந்த வாதங்களை வைத்து எங்களை போல இங்கும் இல்லாமல், அங்கும் இல்லாமல் இருப்போரை சிந்திக்க வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்ந்த கருத்து.
 

Link to comment
Share on other sites

7 minutes ago, Sasi_varnam said:

துல்பேன், நீங்கள் நல்ல ஒரு கருத்தாளர். ஆரோக்கியமான கருத்துக்களை கண்ணியமாக எழுதக்கூடியவர்.
ஏனோ தெரியவில்லை பெரும்பாலான உங்கள் கருத்துக்கள் தெரிந்தோ தெரியாமலோ சைவ (இந்து) மதம் சார்ந்து கொஞ்சம் தூக்கலாகவே வெளிப்படுகிறது. சிலவேளைகளில் நீங்கள் சார்ந்த மதம் தான் சைவம் என்ற  பிறப்புரிமை காரணமாகவோ தெரியவில்லை அவை சுட்டு நீட்டுகின்றன. உங்கள் கருத்துக்களுக்கு நீங்கள் தான் உரிமையாளர். அது வேறு சிலரை விசனமடைய செய்கிறது என்ற யாதார்த்தையன்றி நீங்கள் செய்வது சரி, தவறு என்று தீர்ப்பு சொல்ல முடியாது. நீங்கள் கடவுள் மறுப்புக்கு கொள்கை உடையவர் என்றால் அது சார்ந்து உங்கள் சித்தாந்தங்கள், பட்டறிவுகள், நீங்கள் கற்றவை போன்ற அறிவு சார்ந்த வாதங்களை வைத்து எங்களை போல இங்கும் இல்லாமல், அங்கும் இல்லாமல் இருப்போரை சிந்திக்க வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்ந்த கருத்து.
 

இப்படியான மிகவும் பண்பான மனிதர்களும் யாழ் களத்தில் எழுதுவது உண்டா?

நம்பக் கடினமாக இருக்கிறது.

நல்லவர் ஓருவர் உளரேல் - அவர்

பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

ஐயா, உங்களை போன்றவர்களால் தான் உலகை அழிக்கும் கொரொனா வைரஸ் போன்றவை வந்து போனாலும் மனிதம் தப்பி பிழைத்து வாழ்கிறது. 

Link to comment
Share on other sites

On 3/28/2020 at 1:50 PM, போல் said:

கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது

பொதுவாக நானும் பிரான்ஸ்க்கு விடுமுறையில் சென்ற பொழுது, உறவினர்கள் லூட்ஸ் தேவாலயத்திற்கு கூட்டிச்சென்றனர். 

அங்கே ஒரு புனித நீர் அடங்கிய வேளாங்கன்னி ( என எண்ணுகிறேன்) ஒன்றை கொண்டு வந்து வீட்டில் வைத்திருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

ஒன்றா இரண்டா எடுத்துச சொல்ல. 😂😂😂

முடிந்தால் எடுத்து சொல்லுங்கள் பார்ப்போம் ...வேண்டுமானால் மருதரிடம் உதவி கேட்கலாம் ...உங்களிடம் மத காழ்ப்புணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரியும் ...தெரிந்திருந்தால் இவ்வளவு காலத்திற்கு எழுதி இருக்க மாட்டீ ர்களா ?
 

Link to comment
Share on other sites

10 minutes ago, ரதி said:

முடிந்தால் எடுத்து சொல்லுங்கள் பார்ப்போம் ...வேண்டுமானால் மருதரிடம் உதவி கேட்கலாம் ...உங்களிடம் மத காழ்ப்புணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரியும் ...தெரிந்திருந்தால் இவ்வளவு காலத்திற்கு எழுதி இருக்க மாட்டீ ர்களா ?
 

ரதி கைப்புண்ணுக்கு  கண்ணாடி கேட்கின்றீர்கள். ஏற்கனவே பலவற்றை கூறி உள்ளேன். நீங்களும் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். பரவாயில்லை நேரம் கிடைக்கும் போது சுட்டிக்காட்டுகிறேன். 

மேலும  மதக் காழ்புண்வு என்றால என்ன என்பதே உங்களுக்கு தெரியவில்லை.   ஒரு மதத்தை தீவிரமாக நம்பிக்க்கொண்டு மற்ற மதத்தை நம்பும் மக்கள் மீது வெறுப்பை உமிழ்வதற்கு பெயரே மதக்காழ்புணர்வு. அதை எனக்கு உபயோகிப்பதால் உங்களுக்கு மதிழ்சசி என்றால் தாராளமாக அந்த மகிழ்சியைப் பெறுக. 

 

Link to comment
Share on other sites

33 minutes ago, ரதி said:

முடிந்தால் எடுத்து சொல்லுங்கள் பார்ப்போம் ...வேண்டுமானால் மருதரிடம் உதவி கேட்கலாம் ...உங்களிடம் மத காழ்ப்புணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரியும் ...தெரிந்திருந்தால் இவ்வளவு காலத்திற்கு எழுதி இருக்க மாட்டீ ர்களா ?
 

ரதி கைப்புண்ணுக்கு  கண்ணாடி கேட்கின்றீர்கள். ஏற்கனவே பலவற்றை கூறி உள்ளேன். நீங்களும் அந்தத் திரிகளில்  கலந்து கொண்டிருக்கின்றீர்கள். பரவாயில்லை நேரம் கிடைக்கும் போது சுட்டிக்காட்டுகிறேன். 

மேலும  மதக் காழ்புண்வு என்றால என்ன என்பதே உங்களுக்கு தெரியவில்லை.   ஒரு மதத்தை தீவிரமாக நம்பிக்க்கொண்டு மற்ற மதத்தை நம்பும் மக்கள் மீது வெறுப்பை உமிழ்வதற்கு பெயரே மதக்காழ்புணர்வு. அதை எனக்கு உபயோகிப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் தாராளமாக அந்த மகிழ்ச்சியைப் பெறுக. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகோவா மதம் ஏனைய சகல மதங்களையும் எதிர்க்கும் மதம் என்பதனை இங்கே அறியதருகின்றேன்.அவர்கள் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்பதை எல்லா இடத்திலும் நிரூபிக்க முயல்பவர்கள். ஜெகோவா மதத்தினர் சைவ இந்து வரலாறுகளை நன்கு படித்து கரைத்து குடித்து விட்டுத்தான் வாதாட வெளிவருவார்கள். இவர்கள் தங்களை யாரென்று வெகு சீக்கிரம் அடையாளம் காட்ட மாட்டார்கள்.அதிலும் சுவீஸ் தமிழ் ஜெகோவா பற்றி யாழ்களத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

ரதி கைப்புண்ணுக்கு  கண்ணாடி கேட்கின்றீர்கள். ஏற்கனவே பலவற்றை கூறி உள்ளேன். நீங்களும் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். பரவாயில்லை நேரம் கிடைக்கும் போது சுட்டிக்காட்டுகிறேன். 

மேலும  மதக் காழ்புண்வு என்றால என்ன என்பதே உங்களுக்கு தெரியவில்லை.   ஒரு மதத்தை தீவிரமாக நம்பிக்க்கொண்டு மற்ற மதத்தை நம்பும் மக்கள் மீது வெறுப்பை உமிழ்வதற்கு பெயரே மதக்காழ்புணர்வு. அதை எனக்கு உபயோகிப்பதால் உங்களுக்கு மதிழ்சசி என்றால் தாராளமாக அந்த மகிழ்சியைப் பெறுக. 

 

எனக்கு முந்தி கடவுள்  இருந்தது ...இப்ப இல்லை .ஆனால் ,எனது மதத்தை எந்த வித காரணமும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் அவமதிப்பதையும், வேற்று மதத்தவர்  எமது மதத்தினரியின் இயலாமையை பயன்படுத்தி மதம் மாத்துவதை என்னால் பொறுத்து கொள்ள முடியாது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

ஜெகோவா மதம் ஏனைய சகல மதங்களையும் எதிர்க்கும் மதம் என்பதனை இங்கே அறியதருகின்றேன்.அவர்கள் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்பதை எல்லா இடத்திலும் நிரூபிக்க முயல்பவர்கள். ஜெகோவா மதத்தினர் சைவ இந்து வரலாறுகளை நன்கு படித்து கரைத்து குடித்து விட்டுத்தான் வாதாட வெளிவருவார்கள். இவர்கள் தங்களை யாரென்று வெகு சீக்கிரம் அடையாளம் காட்ட மாட்டார்கள்.அதிலும் சுவீஸ் தமிழ் ஜெகோவா பற்றி யாழ்களத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டு விட்டது.

எனக்கு உந்த மதம் மாறின கூட்டத்தில் நிறைய பிரண்ஸ் இருக்கினம் ...என்ட பெஸ்ட்  பிரண்ட் கூட  அல்லேலூயா தான் ...அவர்கள் ஒருத்தர் கூட இயேசுவை நம்பி போகவில்லை என்பது தான் உண்மை ...அவர்கள் எதற்காக மதம் மாறினார்கள் என்பது எனக்குத் தெரியும்...மதம் மாறின பிறகு மற்றவர்களை மாத்துவதற்காக இயேசுவை நம்புங்கள் எல்லாம் சரி வரும் என்று கதை விடுவார்கள் …  தேவைகளுக்கு ஏற்ப சபைகளையும் மாத்துவார்கள் 

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

ஜெகோவா மதம் ஏனைய சகல மதங்களையும் எதிர்க்கும் மதம் என்பதனை இங்கே அறியதருகின்றேன்.அவர்கள் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்பதை எல்லா இடத்திலும் நிரூபிக்க முயல்பவர்கள். ஜெகோவா மதத்தினர் சைவ இந்து வரலாறுகளை நன்கு படித்து கரைத்து குடித்து விட்டுத்தான் வாதாட வெளிவருவார்கள். இவர்கள் தங்களை யாரென்று வெகு சீக்கிரம் அடையாளம் காட்ட மாட்டார்கள்.அதிலும் சுவீஸ் தமிழ் ஜெகோவா பற்றி யாழ்களத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டு விட்டது.

திரியில் விவாதிக்கப்படும் விடயத்தை திசை திருப்பி மதமாற்றத்தைப் பற்றி எழுதுவது இயலாமையின் வெளிப்பாடு. 

Link to comment
Share on other sites

On 3/31/2020 at 3:54 AM, Sasi_varnam said:

துல்பேன், நீங்கள் நல்ல ஒரு கருத்தாளர். ஆரோக்கியமான கருத்துக்களை கண்ணியமாக எழுதக்கூடியவர்.
ஏனோ தெரியவில்லை பெரும்பாலான உங்கள் கருத்துக்கள் தெரிந்தோ தெரியாமலோ சைவ (இந்து) மதம் சார்ந்து கொஞ்சம் தூக்கலாகவே வெளிப்படுகிறது. சிலவேளைகளில் நீங்கள் சார்ந்த மதம் தான் சைவம் என்ற  பிறப்புரிமை காரணமாகவோ தெரியவில்லை அவை சுட்டு நீட்டுகின்றன. உங்கள் கருத்துக்களுக்கு நீங்கள் தான் உரிமையாளர். அது வேறு சிலரை விசனமடைய செய்கிறது என்ற யாதார்த்தையன்றி நீங்கள் செய்வது சரி, தவறு என்று தீர்ப்பு சொல்ல முடியாது. நீங்கள் கடவுள் மறுப்புக்கு கொள்கை உடையவர் என்றால் அது சார்ந்து உங்கள் சித்தாந்தங்கள், பட்டறிவுகள், நீங்கள் கற்றவை போன்ற அறிவு சார்ந்த வாதங்களை வைத்து எங்களை போல இங்கும் இல்லாமல், அங்கும் இல்லாமல் இருப்போரை சிந்திக்க வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்ந்த கருத்து.
 

என்னைப் பற்றிய தங்களின் புரிந்துணர்வுக்கு  நன்றி  சசிவர்ணன். எனது கருத்துக்களுக்கு தர்ககரீதியில் பதிலையே நான் எதிர்பார்க்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

ஜெகோவா மதத்தினர் சைவ இந்து வரலாறுகளை நன்கு படித்து கரைத்து குடித்து விட்டுத்தான் வாதாட வெளிவருவார்கள்.

சைவத்திலிருந்து ஜெகோவாவுக்கு மாறியவர்கள் என்று வெளிப்படையாக சொல்லுங்கோ சாமி. ஜெகோவாவுக்கு போனபின் சைவத்தை கரைச்சுகுடிக்க நேரமுமில்லை, அவசியமுமில்லை அவர்களுக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.