Jump to content

ஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  எவை வரலாற்று புத்தகங்கள் என்று   நம்பி படித்திர்களோ அவை ஒன்றிலும் இல்லை இருந்தால் கம்பு சுற்றலாம் . முஸ்லீம் இனத்தில் அதிலும் இலங்கையில் இருந்து அல்ல எழுதப்பட்டது 1)  முஸ்லீம் நாடோடியின் குறிப்பில் சிவனொளிபாத மலை பற்றி இந்துக்கள் வழி பாடு செய்யும் மலை பற்றி போறபோக்கில் எழுதி உள்ளார் மற்றபடி முஸ்லீமுக்கும் அந்த மலைக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை   ஆதாமுக்கும்  ஏவாளுக்கும் அவர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு மலை இருப்பதே தெரியாது .   பவுத்தம் பற்றி சொல்லவே தேவையில்லை  இந்தியாவில் இருந்து வந்த நாடோடி இனம் தம்மை இலங்கையின் பூர்வகுடி போல் காட்டி கொள்வதுக்கு  வெட்கமில்லாமல் பூர்வகுடிகளாகிய  தமிழர்களின் சைவத்தலங்களின்  இடங்களுக்கு அருகிலே வன்முறையுடன்  துண்டை போட்டு முதலில் இடம் பிடித்து பின்பு தமதாக்கி கொள்வது வழக்கம் இன்றும் அது தொடர்கிறது உதாரணம் திருகோணமலையில் உள்ள புத்தர் சிலை ,கன்னியா வெந்நீரூற்று இப்படி பல இடங்கள் .

2) உணவுக்கு மதம் மாறிய முஸ்லிமாகினும்  கிறிஸ்தவமாகினும் தங்கள் உண்மையான வரலாற்றை திரும்பி பார்ப்பதில்லை அப்படியானவர்களிடம்  இருந்து வன்முறையும் விதண்டாவாதமும் தான் பல்கி பெருகும் சைவசமயத்தவர்களிடம் உள்ள பரந்த தன்மை உலகில் உள்ள வேறு சமயங்களில் இல்லை . 3) ஒரு சைவனால்  அல்லாஹ்வையும் தொழ  முடியும் இயேசுவிடம் மன்றாட முடியும் ஆனால் முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .

இங்கு சைவர்களை  அடிமையாக நடத்தும் பூசாரிகளை நான்  திட்டுவது உண்டு ஆனால் 4) உங்களின் மத கசப்புணர்வு கருத்துக்களை கண்டும் காணாமல் போக முடியவில்லை .

 

கூள்டவுண் மிஸ்ரர் பெருமாள். பிளட் பிறசர் உடலுக்குக் கேடு. உடல் நலன் முக்கியமல்லோ. கூள்டவுண். கூள்டவுண்.😀

1) நீங்கள் கூறும் வரலாற்றுப் புத்தகம் எது என்று கேட்டிருந்தேன். பதில் தரவில்லை. உந்தக் கதைகளெல்லாம் நானும் கேட்டிருக்கிறேன். நானும் அதை மறுக்கவில்லை. ஆனால் புத்தகத்தின் பெயர் தெரியாவிட்டால் தெரியாது என்று கூறுங்கள். அதில் பிழையில்லை. ஆனால் அதற்கும் என்னை திட்டுவது சரியா 😀

2) இதுதானே வேணாங்கிறது. உங்கள் சமயத்தில் உங்களுக்கு பற்றிருப்பது நல்லவிடயம்தானே. அதற்கேன் பிற சமய நம்பிக்கையாளரை இழிவுபடுத்துவான் ? 😡பிற சமயங்களை இழிவுபடுத்தித்தான் சைவ சமயத்தை சிறந்த சமயமாக காட்டவேண்டுமா? அப்படியொரு தேவை சைவ சமயத்திற்கு இன்னும் ஏற்படவில்லை.👍

3) உண்மை. ஏற்றுக்கொள்கிறேன். எல்லாவற்றையும் நன்மனதுடன் பார்க்கும் பண்பு சைவ சமயத்திற்குண்டு. அதனால்தான் அதன் மீது எப்போதுமே எனக்கு நன் மதிப்புண்டு. 👍

ஆனால் சைவர்கள் பலருக்கு சைவ சமயத்தின் மகத்துவம் புரியவில்லை அதனால் தான் பிறம் சமய நம்பிக்கையாளர்களை எப்போதுமே சோற்றிற்கு மதம் மாறியதாக மதில் மேல் நின்று விசிலடிப்பர் 😜

4) உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் சமயங்களை இழிவுபடுத்திய எனது பதிவுகள் எங்கேனும் காட்டமுடியுமா ? 😢

எப்போதெல்லாம் பிற சமய நம்பிக்கையாளரை இழிவுபடுத்துகிறீர்களோ அப்போதெல்லாம் குறுக்கே வருகிறேன். 💪

உங்களுக்கொரு சின்னக் கேள்வி. முடிந்தால் பதில் தாருங்கள்.

அரன், அரனி. இவற்றிற்கான பொருள் என்ன ?

கேள்விக்கான பதில் பின்பு. 

குட் லக் 👍

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
On 3/28/2020 at 1:50 PM, போல் said:

தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரும் இதையே தான் பிக்குகள் செய்தனர். அப்பொழுது குண்டுகளை வீசினர், தமிழ் மக்கள் மீது. 

Link to comment
Share on other sites

பெற்றோரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மதத்தில் அறிவுக்கு ஒவ்வாத வடி கட்டிய மூடத்தனங்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. அவை குறித்து நான் இங்கு கேள்வி எழுப்பினால் அதற்கு தர்க்க ரீதியாக பதில்   மூடத்த்தனங்களை நம்புபவர்களுக்கு இல்லாததால்  உடனே சிலர் வந்து மாற்று மதங்களை  திட்ட தொடங்கி விடுவர். அல்லது எங்கோ ஒரு மூலையில் நடந்த வேறு ஒரு  மத மூடத்தனங்களை சுட்டிக்காட்டி அங்கு  ஒரு சில பைத்தியக்காரர்கள் இருப்பதால் இங்கும் அது இருந்தால் என்ன என்பது போல்,  எம்மில் அதைவிட 100 மடங்கு அதிகமாக உள்ள மூடத்தனங்களுக்கு  வக்காலத்து வாங்குவர்.

காலத்தின் வளர்சியில் மதங்கள் விதைத்த மூடத்தனங்கள் விமர்சிக்கப்படும். அது இயல்பானது. இதன் மூலம் யார் மனதும் புண்படப் போவதில்லை. அவ்வாறு   புண்படுவதாக கூறுவது எவரையும் சிந்திக்க விடாமல் தடுக்கும் ஒரு உத்தியே தவிர வேறல்ல. உண்மையில் அவர்களுக்கு இவை எல்லாம் மூடத்தனங்கள் தான் என்பது எம்மைவிட  நன்றாகவே தெரியும் அதனால் தான் ஆத்திரப்படுகிறார்கள்.  உதாரணத்திற்கு கடவுள் இல்லை என்று ஒருவன்  கூறினால் கடவுளை உண்மையாக  நம்புபவனுக்கு கோபம் வரக்கூடாது. அப்படிக் கோபம்  வந்தால் அவனுக்கும் அந்த சந்தேகம் மனதுக்குள்  உள்ளது என்றே அர்ததம்.    

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

பெற்றோரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மதத்தில் அறிவுக்கு ஒவ்வாத வடி கட்டிய மூடத்தனங்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. அவை குறித்து நான் இங்கு கேள்வி எழுப்பினால் அதற்கு தர்க்க ரீதியாக பதில்   மூடத்த்தனங்களை நம்புபவர்களுக்கு இல்லாததால்  உடனே சிலர் வந்து மாற்று மதங்களை  திட்ட தொடங்கி விடுவர். அல்லது எங்கோ ஒரு மூலையில் நடந்த வேறு ஒரு  மத மூடத்தனங்களை சுட்டிக்காட்டி அங்கு  ஒரு சில பைத்தியக்காரர்கள் இருப்பதால் இங்கும் அது இருந்தால் என்ன என்பது போல்,  எம்மில் அதைவிட 100 மடங்கு அதிகமாக உள்ள மூடத்தனங்களுக்கு  வக்காலத்து வாங்குவர்.

காலத்தின் வளர்சியில் மதங்கள் விதைத்த மூடத்தனங்கள் விமர்சிக்கப்படும். அது இயல்பானது. இதன் மூலம் யார் மனதும் புண்படப் போவதில்லை. அவ்வாறு   புண்படுவதாக கூறுவது எவரையும் சிந்திக்க விடாமல் தடுக்கும் ஒரு உத்தியே தவிர வேறல்ல. உண்மையில் அவர்களுக்கு இவை எல்லாம் மூடத்தனங்கள் தான் என்பது எம்மைவிட  நன்றாகவே தெரியும் அதனால் தான் ஆத்திரப்படுகிறார்கள்.  உதாரணத்திற்கு கடவுள் இல்லை என்று ஒருவன்  கூறினால் கடவுளை உண்மையாக  நம்புபவனுக்கு கோபம் வரக்கூடாது. அப்படிக் கோபம்  வந்தால் அவனுக்கும் அந்த சந்தேகம் மனதுக்குள்  உள்ளது என்றே அர்ததம்.    

 

நீங்கள் எது ,எது மூடத்தனம் என்று கருதுகிறீர்களோ அது,எது என்று சுட்டிக் காட்டி அது பற்றி மட்டும் விவாதீங்கள்...முழு மதத்தையும் நக்கலடிப்பதை விடுங்கள் 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

நீங்கள் எது ,எது மூடத்தனம் என்று கருதுகிறீர்களோ அது,எது என்று சுட்டிக் காட்டி அது பற்றி மட்டும் விவாதீங்கள்...முழு மதத்தையும் நக்கலடிப்பதை விடுங்கள் 

ஒன்றா இரண்டா எடுத்துச சொல்ல. 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் புனிதநீர் தெளிப்பதால் யாருக்கு என்ன பிரச்சனை?

ஒருவேளை வடக்கு கிழக்கு வான் பரப்பில் சென்று தெளித்திருந்தால் அவர்கள் மூட நம்பிக்கைகளை எம்மீது திணிக்கிறார்கள் என்று ஆத்திரப்படலாம்.

புலம்பெயர்ந்த தமிழர்களும் தாயக தமிழர்களும் பலர் வடக்கு கிழக்கு தவிர்ந்த இடங்களை எமது நாடு என்று சொல்லி பெருமை பட்டுக்கொள்வதில்லை,

இலங்கையில் உள்ள சிங்களவர்கள் பலர் வடக்கு கிழக்கு மக்களை எமது மக்கள் என்று சொல்லி ஆசை ஆசையாக பார்ப்பதில்லை.

இந்த நிலையில் அவனது பிரதேசத்தில் அவனது வழிபாட்டுமுறைகளையும் நம்பிக்கைகளையும் கைகொள்ளும்போது அது தவறென்று விமர்சிக்க நாம் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நீங்கள் எது ,எது மூடத்தனம் என்று கருதுகிறீர்களோ அது,எது என்று சுட்டிக் காட்டி அது பற்றி மட்டும் விவாதீங்கள்...முழு மதத்தையும் நக்கலடிப்பதை விடுங்கள் 

சில மதங்களில் மூட தனங்கள் இருக்கிறது 
சில மூட தனங்கள மட்டுமே   மதமாக இருக்கிறது 
இந்த வேறுபாடுகளையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் 

Link to comment
Share on other sites

47 minutes ago, Maruthankerny said:

சில மதங்களில் மூட தனங்கள் இருக்கிறது 
சில மூட தனங்கள மட்டுமே   மதமாக இருக்கிறது 
இந்த வேறுபாடுகளையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் 

உண்மையான கருத்து. நன்றி

Link to comment
Share on other sites

17 minutes ago, tulpen said:

உண்மையான கருத்து. நன்றி

1. சில மதங்களில் மூட தனங்கள் இருக்கிறது - எந்த மதம் , மதங்கள் ?
2. சில மூட தனங்கள மட்டுமே   மதமாக இருக்கிறது - எவை அவை ? 

Link to comment
Share on other sites

நிறுவனப்படுத்தப்பட்ட  அனைத்து மதங்களுமே , மூட தனங்களை  மட்டுமே  மூலதனமாகக்  கொண்டு இயங்குகின்றன.

Link to comment
Share on other sites

25 minutes ago, zuma said:

நிறுவனப்படுத்தப்பட்ட  அனைத்து மதங்களுமே , மூட தனங்களை  மட்டுமே  மூலதனமாகக்  கொண்டு இயங்குகின்றன.

மனித இனத்திற்கு  உரித்தானவை : ஆசை, பயம், பாசம். 
இதற்குள் தான் நம் எல்லோருமே சுழலுகிறோம். 

இவற்றில் குறிப்பாக பயத்தை வைத்தே வளர்ந்தது மதம்.

அந்த மனித பயத்தை மனிதனே சில இடங்களில் உருவாக்குகிறான், தனது ஆசைக்கு.  

Link to comment
Share on other sites

9 hours ago, பெருமாள் said:

நீங்கள்  எவை வரலாற்று புத்தகங்கள் என்று   நம்பி படித்திர்களோ அவை ஒன்றிலும் இல்லை இருந்தால் கம்பு சுற்றலாம் . முஸ்லீம் இனத்தில் அதிலும் இலங்கையில் இருந்து அல்ல எழுதப்பட்டது  முஸ்லீம் நாடோடியின் குறிப்பில் சிவனொளிபாத மலை பற்றி இந்துக்கள் வழி பாடு செய்யும் மலை பற்றி போறபோக்கில் எழுதி உள்ளார் மற்றபடி முஸ்லீமுக்கும் அந்த மலைக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை   ஆதாமுக்கும்  ஏவாளுக்கும் அவர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு மலை இருப்பதே தெரியாது .   பவுத்தம் பற்றி சொல்லவே தேவையில்லை  இந்தியாவில் இருந்து வந்த நாடோடி இனம் தம்மை இலங்கையின் பூர்வகுடி போல் காட்டி கொள்வதுக்கு  வெட்கமில்லாமல் பூர்வகுடிகளாகிய  தமிழர்களின் சைவத்தலங்களின்  இடங்களுக்கு அருகிலே வன்முறையுடன்  துண்டை போட்டு முதலில் இடம் பிடித்து பின்பு தமதாக்கி கொள்வது வழக்கம் இன்றும் அது தொடர்கிறது உதாரணம் திருகோணமலையில் உள்ள புத்தர் சிலை ,கன்னியா வெந்நீரூற்று இப்படி பல இடங்கள் .

உணவுக்கு மதம் மாறிய முஸ்லிமாகினும்  கிறிஸ்தவமாகினும் தங்கள் உண்மையான வரலாற்றை திரும்பி பார்ப்பதில்லை அப்படியானவர்களிடம்  இருந்து வன்முறையும் விதண்டாவாதமும் தான் பல்கி பெருகும் சைவசமயத்தவர்களிடம் உள்ள பரந்த தன்மை உலகில் உள்ள வேறு சமயங்களில் இல்லை . ஒரு சைவனால்  அல்லாஹ்வையும் தொழ  முடியும் இயேசுவிடம் மன்றாட முடியும் ஆனால் முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .இங்கு சைவர்களை  அடிமையாக நடத்தும் பூசாரிகளை நான்  திட்டுவது உண்டு ஆனால் உங்களின் மத கசப்புணர்வு கருத்துக்களை கண்டும் காணாமல் போக முடியவில்லை .

அருமையான பதிவு!
சாக்கடைக்குள் வீழ்ந்திருந்து பொய்களையும், புரட்டுக்களையும் அள்ளி வீசுபவர்களுக்கு இவை புரிந்தாலும் புரியாத மாதிரி திரிவீனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2020 at 11:07 PM, பெருமாள் said:

உங்களின் மதமான முஸ்லீம் மதத்துக்கும் சிவனொளிபாத மலைக்கும் என்ன சம்பந்தம் ? ஒன்றுமில்லையே பிறகு என்ன இழவுக்கு அங்கு சென்று வழிபாடு செய்கிறீர்கள் முஸ்லீம் வரலாற்று புத்தகங்களில் எங்காவது ஓரிடத்தில் தன்னும் இந்த சிவனொளி பாத மலை பற்றி வருகிறதா

 

10 hours ago, பெருமாள் said:

முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

பெற்றோரால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மதத்தில் அறிவுக்கு ஒவ்வாத வடி கட்டிய மூடத்தனங்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன. அவை குறித்து நான் இங்கு கேள்வி எழுப்பினால் அதற்கு தர்க்க ரீதியாக பதில்   மூடத்த்தனங்களை நம்புபவர்களுக்கு இல்லாததால்  உடனே சிலர் வந்து மாற்று மதங்களை  திட்ட தொடங்கி விடுவர். அல்லது எங்கோ ஒரு மூலையில் நடந்த வேறு ஒரு  மத மூடத்தனங்களை சுட்டிக்காட்டி அங்கு  ஒரு சில பைத்தியக்காரர்கள் இருப்பதால் இங்கும் அது இருந்தால் என்ன என்பது போல்,  எம்மில் அதைவிட 100 மடங்கு அதிகமாக உள்ள மூடத்தனங்களுக்கு  வக்காலத்து வாங்குவர்.

காலத்தின் வளர்சியில் மதங்கள் விதைத்த மூடத்தனங்கள் விமர்சிக்கப்படும். அது இயல்பானது. இதன் மூலம் யார் மனதும் புண்படப் போவதில்லை. அவ்வாறு   புண்படுவதாக கூறுவது எவரையும் சிந்திக்க விடாமல் தடுக்கும் ஒரு உத்தியே தவிர வேறல்ல. உண்மையில் அவர்களுக்கு இவை எல்லாம் மூடத்தனங்கள் தான் என்பது எம்மைவிட  நன்றாகவே தெரியும் அதனால் தான் ஆத்திரப்படுகிறார்கள்.  உதாரணத்திற்கு கடவுள் இல்லை என்று ஒருவன்  கூறினால் கடவுளை உண்மையாக  நம்புபவனுக்கு கோபம் வரக்கூடாது. அப்படிக் கோபம்  வந்தால் அவனுக்கும் அந்த சந்தேகம் மனதுக்குள்  உள்ளது என்றே அர்ததம்.    

 

துல்பேன், நீங்கள் நல்ல ஒரு கருத்தாளர். ஆரோக்கியமான கருத்துக்களை கண்ணியமாக எழுதக்கூடியவர்.
ஏனோ தெரியவில்லை பெரும்பாலான உங்கள் கருத்துக்கள் தெரிந்தோ தெரியாமலோ சைவ (இந்து) மதம் சார்ந்து கொஞ்சம் தூக்கலாகவே வெளிப்படுகிறது. சிலவேளைகளில் நீங்கள் சார்ந்த மதம் தான் சைவம் என்ற  பிறப்புரிமை காரணமாகவோ தெரியவில்லை அவை சுட்டு நீட்டுகின்றன. உங்கள் கருத்துக்களுக்கு நீங்கள் தான் உரிமையாளர். அது வேறு சிலரை விசனமடைய செய்கிறது என்ற யாதார்த்தையன்றி நீங்கள் செய்வது சரி, தவறு என்று தீர்ப்பு சொல்ல முடியாது. நீங்கள் கடவுள் மறுப்புக்கு கொள்கை உடையவர் என்றால் அது சார்ந்து உங்கள் சித்தாந்தங்கள், பட்டறிவுகள், நீங்கள் கற்றவை போன்ற அறிவு சார்ந்த வாதங்களை வைத்து எங்களை போல இங்கும் இல்லாமல், அங்கும் இல்லாமல் இருப்போரை சிந்திக்க வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்ந்த கருத்து.
 

Link to comment
Share on other sites

7 minutes ago, Sasi_varnam said:

துல்பேன், நீங்கள் நல்ல ஒரு கருத்தாளர். ஆரோக்கியமான கருத்துக்களை கண்ணியமாக எழுதக்கூடியவர்.
ஏனோ தெரியவில்லை பெரும்பாலான உங்கள் கருத்துக்கள் தெரிந்தோ தெரியாமலோ சைவ (இந்து) மதம் சார்ந்து கொஞ்சம் தூக்கலாகவே வெளிப்படுகிறது. சிலவேளைகளில் நீங்கள் சார்ந்த மதம் தான் சைவம் என்ற  பிறப்புரிமை காரணமாகவோ தெரியவில்லை அவை சுட்டு நீட்டுகின்றன. உங்கள் கருத்துக்களுக்கு நீங்கள் தான் உரிமையாளர். அது வேறு சிலரை விசனமடைய செய்கிறது என்ற யாதார்த்தையன்றி நீங்கள் செய்வது சரி, தவறு என்று தீர்ப்பு சொல்ல முடியாது. நீங்கள் கடவுள் மறுப்புக்கு கொள்கை உடையவர் என்றால் அது சார்ந்து உங்கள் சித்தாந்தங்கள், பட்டறிவுகள், நீங்கள் கற்றவை போன்ற அறிவு சார்ந்த வாதங்களை வைத்து எங்களை போல இங்கும் இல்லாமல், அங்கும் இல்லாமல் இருப்போரை சிந்திக்க வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்ந்த கருத்து.
 

இப்படியான மிகவும் பண்பான மனிதர்களும் யாழ் களத்தில் எழுதுவது உண்டா?

நம்பக் கடினமாக இருக்கிறது.

நல்லவர் ஓருவர் உளரேல் - அவர்

பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

ஐயா, உங்களை போன்றவர்களால் தான் உலகை அழிக்கும் கொரொனா வைரஸ் போன்றவை வந்து போனாலும் மனிதம் தப்பி பிழைத்து வாழ்கிறது. 

Link to comment
Share on other sites

On 3/28/2020 at 1:50 PM, போல் said:

கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது

பொதுவாக நானும் பிரான்ஸ்க்கு விடுமுறையில் சென்ற பொழுது, உறவினர்கள் லூட்ஸ் தேவாலயத்திற்கு கூட்டிச்சென்றனர். 

அங்கே ஒரு புனித நீர் அடங்கிய வேளாங்கன்னி ( என எண்ணுகிறேன்) ஒன்றை கொண்டு வந்து வீட்டில் வைத்திருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

ஒன்றா இரண்டா எடுத்துச சொல்ல. 😂😂😂

முடிந்தால் எடுத்து சொல்லுங்கள் பார்ப்போம் ...வேண்டுமானால் மருதரிடம் உதவி கேட்கலாம் ...உங்களிடம் மத காழ்ப்புணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரியும் ...தெரிந்திருந்தால் இவ்வளவு காலத்திற்கு எழுதி இருக்க மாட்டீ ர்களா ?
 

Link to comment
Share on other sites

10 minutes ago, ரதி said:

முடிந்தால் எடுத்து சொல்லுங்கள் பார்ப்போம் ...வேண்டுமானால் மருதரிடம் உதவி கேட்கலாம் ...உங்களிடம் மத காழ்ப்புணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரியும் ...தெரிந்திருந்தால் இவ்வளவு காலத்திற்கு எழுதி இருக்க மாட்டீ ர்களா ?
 

ரதி கைப்புண்ணுக்கு  கண்ணாடி கேட்கின்றீர்கள். ஏற்கனவே பலவற்றை கூறி உள்ளேன். நீங்களும் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். பரவாயில்லை நேரம் கிடைக்கும் போது சுட்டிக்காட்டுகிறேன். 

மேலும  மதக் காழ்புண்வு என்றால என்ன என்பதே உங்களுக்கு தெரியவில்லை.   ஒரு மதத்தை தீவிரமாக நம்பிக்க்கொண்டு மற்ற மதத்தை நம்பும் மக்கள் மீது வெறுப்பை உமிழ்வதற்கு பெயரே மதக்காழ்புணர்வு. அதை எனக்கு உபயோகிப்பதால் உங்களுக்கு மதிழ்சசி என்றால் தாராளமாக அந்த மகிழ்சியைப் பெறுக. 

 

Link to comment
Share on other sites

33 minutes ago, ரதி said:

முடிந்தால் எடுத்து சொல்லுங்கள் பார்ப்போம் ...வேண்டுமானால் மருதரிடம் உதவி கேட்கலாம் ...உங்களிடம் மத காழ்ப்புணர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரியும் ...தெரிந்திருந்தால் இவ்வளவு காலத்திற்கு எழுதி இருக்க மாட்டீ ர்களா ?
 

ரதி கைப்புண்ணுக்கு  கண்ணாடி கேட்கின்றீர்கள். ஏற்கனவே பலவற்றை கூறி உள்ளேன். நீங்களும் அந்தத் திரிகளில்  கலந்து கொண்டிருக்கின்றீர்கள். பரவாயில்லை நேரம் கிடைக்கும் போது சுட்டிக்காட்டுகிறேன். 

மேலும  மதக் காழ்புண்வு என்றால என்ன என்பதே உங்களுக்கு தெரியவில்லை.   ஒரு மதத்தை தீவிரமாக நம்பிக்க்கொண்டு மற்ற மதத்தை நம்பும் மக்கள் மீது வெறுப்பை உமிழ்வதற்கு பெயரே மதக்காழ்புணர்வு. அதை எனக்கு உபயோகிப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் தாராளமாக அந்த மகிழ்ச்சியைப் பெறுக. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெகோவா மதம் ஏனைய சகல மதங்களையும் எதிர்க்கும் மதம் என்பதனை இங்கே அறியதருகின்றேன்.அவர்கள் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்பதை எல்லா இடத்திலும் நிரூபிக்க முயல்பவர்கள். ஜெகோவா மதத்தினர் சைவ இந்து வரலாறுகளை நன்கு படித்து கரைத்து குடித்து விட்டுத்தான் வாதாட வெளிவருவார்கள். இவர்கள் தங்களை யாரென்று வெகு சீக்கிரம் அடையாளம் காட்ட மாட்டார்கள்.அதிலும் சுவீஸ் தமிழ் ஜெகோவா பற்றி யாழ்களத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

ரதி கைப்புண்ணுக்கு  கண்ணாடி கேட்கின்றீர்கள். ஏற்கனவே பலவற்றை கூறி உள்ளேன். நீங்களும் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். பரவாயில்லை நேரம் கிடைக்கும் போது சுட்டிக்காட்டுகிறேன். 

மேலும  மதக் காழ்புண்வு என்றால என்ன என்பதே உங்களுக்கு தெரியவில்லை.   ஒரு மதத்தை தீவிரமாக நம்பிக்க்கொண்டு மற்ற மதத்தை நம்பும் மக்கள் மீது வெறுப்பை உமிழ்வதற்கு பெயரே மதக்காழ்புணர்வு. அதை எனக்கு உபயோகிப்பதால் உங்களுக்கு மதிழ்சசி என்றால் தாராளமாக அந்த மகிழ்சியைப் பெறுக. 

 

எனக்கு முந்தி கடவுள்  இருந்தது ...இப்ப இல்லை .ஆனால் ,எனது மதத்தை எந்த வித காரணமும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் அவமதிப்பதையும், வேற்று மதத்தவர்  எமது மதத்தினரியின் இயலாமையை பயன்படுத்தி மதம் மாத்துவதை என்னால் பொறுத்து கொள்ள முடியாது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

ஜெகோவா மதம் ஏனைய சகல மதங்களையும் எதிர்க்கும் மதம் என்பதனை இங்கே அறியதருகின்றேன்.அவர்கள் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்பதை எல்லா இடத்திலும் நிரூபிக்க முயல்பவர்கள். ஜெகோவா மதத்தினர் சைவ இந்து வரலாறுகளை நன்கு படித்து கரைத்து குடித்து விட்டுத்தான் வாதாட வெளிவருவார்கள். இவர்கள் தங்களை யாரென்று வெகு சீக்கிரம் அடையாளம் காட்ட மாட்டார்கள்.அதிலும் சுவீஸ் தமிழ் ஜெகோவா பற்றி யாழ்களத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டு விட்டது.

எனக்கு உந்த மதம் மாறின கூட்டத்தில் நிறைய பிரண்ஸ் இருக்கினம் ...என்ட பெஸ்ட்  பிரண்ட் கூட  அல்லேலூயா தான் ...அவர்கள் ஒருத்தர் கூட இயேசுவை நம்பி போகவில்லை என்பது தான் உண்மை ...அவர்கள் எதற்காக மதம் மாறினார்கள் என்பது எனக்குத் தெரியும்...மதம் மாறின பிறகு மற்றவர்களை மாத்துவதற்காக இயேசுவை நம்புங்கள் எல்லாம் சரி வரும் என்று கதை விடுவார்கள் …  தேவைகளுக்கு ஏற்ப சபைகளையும் மாத்துவார்கள் 

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

ஜெகோவா மதம் ஏனைய சகல மதங்களையும் எதிர்க்கும் மதம் என்பதனை இங்கே அறியதருகின்றேன்.அவர்கள் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்பதை எல்லா இடத்திலும் நிரூபிக்க முயல்பவர்கள். ஜெகோவா மதத்தினர் சைவ இந்து வரலாறுகளை நன்கு படித்து கரைத்து குடித்து விட்டுத்தான் வாதாட வெளிவருவார்கள். இவர்கள் தங்களை யாரென்று வெகு சீக்கிரம் அடையாளம் காட்ட மாட்டார்கள்.அதிலும் சுவீஸ் தமிழ் ஜெகோவா பற்றி யாழ்களத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டு விட்டது.

திரியில் விவாதிக்கப்படும் விடயத்தை திசை திருப்பி மதமாற்றத்தைப் பற்றி எழுதுவது இயலாமையின் வெளிப்பாடு. 

Link to comment
Share on other sites

On 3/31/2020 at 3:54 AM, Sasi_varnam said:

துல்பேன், நீங்கள் நல்ல ஒரு கருத்தாளர். ஆரோக்கியமான கருத்துக்களை கண்ணியமாக எழுதக்கூடியவர்.
ஏனோ தெரியவில்லை பெரும்பாலான உங்கள் கருத்துக்கள் தெரிந்தோ தெரியாமலோ சைவ (இந்து) மதம் சார்ந்து கொஞ்சம் தூக்கலாகவே வெளிப்படுகிறது. சிலவேளைகளில் நீங்கள் சார்ந்த மதம் தான் சைவம் என்ற  பிறப்புரிமை காரணமாகவோ தெரியவில்லை அவை சுட்டு நீட்டுகின்றன. உங்கள் கருத்துக்களுக்கு நீங்கள் தான் உரிமையாளர். அது வேறு சிலரை விசனமடைய செய்கிறது என்ற யாதார்த்தையன்றி நீங்கள் செய்வது சரி, தவறு என்று தீர்ப்பு சொல்ல முடியாது. நீங்கள் கடவுள் மறுப்புக்கு கொள்கை உடையவர் என்றால் அது சார்ந்து உங்கள் சித்தாந்தங்கள், பட்டறிவுகள், நீங்கள் கற்றவை போன்ற அறிவு சார்ந்த வாதங்களை வைத்து எங்களை போல இங்கும் இல்லாமல், அங்கும் இல்லாமல் இருப்போரை சிந்திக்க வைக்கலாம் என்பது என்னுடைய தாழ்ந்த கருத்து.
 

என்னைப் பற்றிய தங்களின் புரிந்துணர்வுக்கு  நன்றி  சசிவர்ணன். எனது கருத்துக்களுக்கு தர்ககரீதியில் பதிலையே நான் எதிர்பார்க்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

ஜெகோவா மதத்தினர் சைவ இந்து வரலாறுகளை நன்கு படித்து கரைத்து குடித்து விட்டுத்தான் வாதாட வெளிவருவார்கள்.

சைவத்திலிருந்து ஜெகோவாவுக்கு மாறியவர்கள் என்று வெளிப்படையாக சொல்லுங்கோ சாமி. ஜெகோவாவுக்கு போனபின் சைவத்தை கரைச்சுகுடிக்க நேரமுமில்லை, அவசியமுமில்லை அவர்களுக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.