Jump to content

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Hatton-Church-Religious-preacher-Isolation-Action-Corona-Virus-Alert.jpg

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹற்றனுக்கு அழைத்துவந்துள்ளார்.

12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர்.

அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு 16, 17ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளைப் பகுதி போதகர், தேவாலயத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பைப் பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

Hatton-Church-Religious-preacher-Isolation-Action-Corona-Virus-Alert-2.jpg

http://athavannews.com/வெளிநாட்டிலிருந்து-வந்-2/

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனோ  வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

கொரோனோ  வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .

நாங்கள் மதம் மாற்றாமல் கொள்ளையடிக்கிறோம் அவர்கள் மதம் மாற்றிக் கொள்ளையடிக்கிறார்கள். 

வேறுபாடு பெரிதாக இல்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நாங்கள் மதம் மாற்றாமல் கொள்ளையடிக்கிறோம்

எனக்கு விளங்கவில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

எனக்கு விளங்கவில்லை ?

தம்பி அந்த 10% கமிசனை சொல்லுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரிஞ்சுட்டுது. எனக்கும் உதவாமல், ஊருக்கும் உதவாமல் நடுவிலயிருந்து அல்லாடிக்கொண்டு இருக்கும் என்னால எதுவுமே பண்ணமுடியலை எண்டு பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

எனக்கு புரிஞ்சுட்டுது. எனக்கும் உதவாமல், ஊருக்கும் உதவாமல் நடுவிலயிருந்து அல்லாடிக்கொண்டு இருக்கும் என்னால எதுவுமே பண்ணமுடியலை எண்டு பொருள்.

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

தம்பி அந்த 10% கமிசனை சொல்லுது...

சைவர்களும் இந்துக்களும் தட்டில் போடுகின்றனர். சைவ சமயத்திலிருந்தும் இந்து மதத்திலிருந்தி மதம் மாறியோர் கொமிசனாகக் கொடுக்கினம் என்று நினைக்கிறன். ஆனால் ஐயரும் போதகரும் தங்கள் பொக்கற்றில் போடுகின்றனர். இதில் ஒன்றும் வேறுபாடு இல்லையே ? 

10% தான் கண்ணுக்குக் குத்துதென்றால் நீங்களும்  போதகராக வேண்டியதுதானே. மதம் மாறுதல் உங்களுக்கென்ன புதுசா ? இல்லையே ? 😂😂😂😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

 

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதணல் தின்றுவிடும்..

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்..

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா..

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா..

 

கொரோனோ வைரசை விட அதிக உயிர்களை இந்த பூமியில் பறித்த கொடிய வைரஸ் மதவைரஸ்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதணல் தின்றுவிடும்..

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்..

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா..

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா..

 

கொரோனோ வைரசை விட அதிக உயிர்களை இந்த பூமியில் பறித்தது மதவைரஸ்.. 

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ?🤔

பாவம் புத்தனும் யேசுவும் காந்தியும். 

சக மனிதனை மதிப்பதற்கு மதம் எதற்கு ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ?🤔

பாவம் புத்தனும் யேசுவும் காந்தியும். 

சக மனிதனை மதிப்பதற்கு மதம் எதற்கு ? 🤔

நான் ஒரு நீச்சல் தடாகத்தின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கின்றேன்

என் கால்கள் அந்த ஆழமான தொட்டி நீரை அடித்து விளையாடிக் கொண்டிருகின்றன

அங்கே வந்து யாரோ ஒருவர் - என்னைத் தண்ணீரில் தள்ளி விடுகிறார் !

எனக்கு நீச்சல் தெரியாது என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான் !

நான் நீரில் அமிழ்ந்துகொண்டிருக்கின்றேன் . . . .

அப்படி அவருக்குத் தெரிந்திருந்தால்

சிலவேளை என்னைத் தள்ளியிருக்க மாட்டாரோ

மூழ்கும் நேரத்திலும் என் சிந்தனை பலமாய் வேலை செய்கிறது

என் கால்கள் அடி நிலத்தைத் தொட்ட பின் மேலெழுந்து மீண்டு வருகின்றேன்

எனக்குத் தெரியும் ,

என் தலை வெளிப்பட்டு மீண்டும்

நீரில் அமிழும் முன்

உதவி கோரிக்காப்பற்றுங்கள்

என்று கத்தவேண்டும்

ஆனாலும் அந்தக் கணத்தில் நான் மறந்தே போய்விட்டேன்

எந்தக்கடவுளிடம் மன்றாடவேண்டும் என்பதையும்

எந்தநாட்டில் இருக்கின்றேன் என்பதையும்

நான் எந்த மொழியில் உதவி குரல் கொடுக்க வேண்டும் என்பதையும்

Tal Nitzán(இஸ்ரேல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

அது அல்ல விடயம் மருதர்.  கோபப்படுபவர் தனக்குத் தெரிந்த மகா பாரதத்தையும் இராமாயணத்தையும் சொல்கிறார். அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

போதகர் மதம் பரப்புவது அவருடைய உரிமை. ஆனால் அவர் தெரிந்தெடுத்த இடம் மிகவும் பிழையானது.. இதே விடயத்தை பள்ளிவாயலருகிலோ அல்லது விகாரைக்கருகிலோ செய்ய முனைவாரா ? நிச்சயமாக இல்லை. 

ஆனால் நல்ல விடயம் என்னவென்றால் இருபகுதியினரும் அமைதியாக இருக்கின்றனர். யாழ் களத்தில் வரும் பல கருத்துக்களைவிட இங்கே கோபம் கொள்பவர் எவ்வளவோ மேல்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அது அல்ல விடயம் மருதர்.  கோபப்படுபவர் தனக்குத் தெரிந்த மகா பாரதத்தையும் இராமாயணத்தையும் சொல்கிறார். அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

போதகர் மதம் பரப்புவது அவருடைய உரிமை. ஆனால் அவர் தெரிந்தெடுத்த இடம் மிகவும் பிழையானது.. இதே விடயத்தை பள்ளிவாயலருகிலோ அல்லது விகாரைக்கருகிலோ செய்ய முனைவாரா ? நிச்சயமாக இல்லை. 

ஆனால் நல்ல விடயம் என்னவென்றால் இருபகுதியினரும் அமைதியாக இருக்கின்றனர். யாழ் களத்தில் வரும் பல கருத்துக்களைவிட இங்கே கோபம் கொள்பவர் எவ்வளவோ மேல்.😀

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Maruthankerny said:

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

இது கேள்வி. 

எல்லாம் உளவியல்தான். நாங்கள் ஏற்கனவே ஒரு பாவப்பட்ட இனம். அழிந்துபோய் நிற்கிறோம். இருக்கிறதும் இல்லாமல் போய்விடுமோ என்கின்ற பதட்டத்தில் வாறவன் போறவன் கூட இருப்பவன் எல்லோருக்கும் ஏச்ச்சுதான். 

என்னைப் பொறுத்தவரை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.....

சைவ சமயத்திற்கு ச்ரியான வளிநடாத்தக்கூடிய தலமைத்துவம் இல்லை. சமயத்தில் காலவோட்டத்தில் ஒட்டிக் கொண்ட குறைபாடுகள் (சாதி, மூட பழக்க வழக்கம் போன்ற...) சமயத்தின் உண்மையான பக்கத்தை மறைத்து போலியான தோற்றத்தை கொடுக்கிறது. இவற்றை எல்லோரும் உணர்ந்து கொண்ட போதும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற பயத்தில் உள்ளனர். அதாவதுக் வெடித்த  மெல்லிய கண்ணாடிக் குவளையின் நிலையில் எம் மக்கள் உள்ளனர். யார் சிறிய தட்டுத் தட்டினாலும் சமய நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும். இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

சுருக்கமாகச் சொல்லப்போனால் சரியாக வழி நடாத்தக்கூடிய தலைமை இல்லை. அதன் விளைவுதான் இவர்களின் கோபம். 😕

(தேவையேற்படின் காத்திரமான விளக்கத்தை பின்னர் தருகிறேன்.)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

சாத்தான்

குறைகூறுவதல்ல என் நோக்கம். பிரசிசனையை அடையாளம் காண்பதும் அதனைத் தீர்த்து வைத்தலும்தான் சரியான தலைமைத்துவம் செய்யும். அதனை தெடர்ச்சியாகச் செய்யுமிடத்து மக்கள் பதற்றப்டவேண்டிய தேவை ஏற்படாது. ஆறுமுக நாவலரின் பின்னர் (சர்ச்சைகளைத் தவிர்த்து), சரியான தலமைத்துவம் சைவர்களுக்கில்லை என்பது பெருங்குறைபாடு. எமது போராட்டத்தில் சைவ சமய ரீதியிதியிலான பங்களிப்பு இன்மையை பெருங் குறைபாடாகப் பார்க்கிறேன். 

சரியான தலைமை எப்போதும் மக்களை ஒன்று சேர்க்குமே தவிர பிரிக்காது. 

அந்தப் பெருங் குறைபாடுதான் எம்மவர்கள் சமய ரீதியாக சாதி அடிப்படையில் பிரதேச வாதமாக பிரிந்துனின்று அடிபடக்  காரணமாகிறது என்று நம்புகிறேன்.

 

வணங்காமுடியிடமும் மற்றைய கிறீத்துவ எதிர்ப்பாளர்களிடமும் ஏன் இந்த  கிறீத்துவ வெறுப்பு என்று கேட்டிருந்தேன் ?

இதய சுத்தியான பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

ஐஆம் வெய்ரிங். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இது கேள்வி. 

எல்லாம் உளவியல்தான். நாங்கள் ஏற்கனவே ஒரு பாவப்பட்ட இனம். அழிந்துபோய் நிற்கிறோம். இருக்கிறதும் இல்லாமல் போய்விடுமோ என்கின்ற பதட்டத்தில் வாறவன் போறவன் கூட இருப்பவன் எல்லோருக்கும் ஏச்ச்சுதான். 

என்னைப் பொறுத்தவரை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.....

சைவ சமயத்திற்கு ச்ரியான வளிநடாத்தக்கூடிய தலமைத்துவம் இல்லை. சமயத்தில் காலவோட்டத்தில் ஒட்டிக் கொண்ட குறைபாடுகள் (சாதி, மூட பழக்க வழக்கம் போன்ற...) சமயத்தின் உண்மையான பக்கத்தை மறைத்து போலியான தோற்றத்தை கொடுக்கிறது. இவற்றை எல்லோரும் உணர்ந்து கொண்ட போதும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற பயத்தில் உள்ளனர். அதாவதுக் வெடித்த  மெல்லிய கண்ணாடிக் குவளையின் நிலையில் எம் மக்கள் உள்ளனர். யார் சிறிய தட்டுத் தட்டினாலும் சமய நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும். இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

சுருக்கமாகச் சொல்லப்போனால் சரியாக வழி நடாத்தக்கூடிய தலைமை இல்லை. அதன் விளைவுதான் இவர்களின் கோபம். 😕

(தேவையேற்படின் காத்திரமான விளக்கத்தை பின்னர் தருகிறேன்.)

 

 

1 hour ago, satan said:

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

 

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

மேற்கில் கிறித்துவத்திற்கும் இதே நிலைதான். ஆனால் அவர்கள் புத்திசாலிகள். சமயத்தை ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்குகளுடன் நடாத்துவதால் ஆய்வுகளினூடாக கண்டறியப்படுபவற்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாக உள்ளனர். 

மாற்றங்களுக்கு சமய நிறுவனங்கள் றெடி. அவர்களுக்குத் தெரியும் இல்லாவிட்டால் என்ன நடக்குமென்று.

நாம்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும்  முடியாமல் அல்லல்படுகிறோம்☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

நீங்கள் ,மொட்டந்தலைக்கும்,முழந்தாளுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்...இங்கு கிறிஸ்தவர்களாகிய கத்தோலிக்கர்களை ஒருத்தரும் வெறுக்கவில்லை ...அவர்கள் தான் போராட்டத்தில் உதவியவர்கள் ...அதில் தனியாக பாராட்டுவதற்கு என்ன இருக்கு?...அவர்களும் தமிழர்கள் தானே ...ஐயர்மார் பிராமண இனம் சார்ந்து போராட்டத்திற்கு உதவாமல் விட்டு இருக்கலாம்( ...மேலும் இவர்கள்  சொன்னால் யார் கேட்க்கிறாற்கள் )...ஆனால் எத்தனையோ பிராமண இளைஞ்ர்கள் போராட்டத்தில் பங்கு பற்றி இருக்கிறார்கள் ...உயிரையும் கொடுத்து இருக்கிறார்கள் 
 

13 hours ago, Maruthankerny said:

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

மருதர் ,நான் உங்கள் அளவுக்கு இவைகளை கரைத்து குடிக்கவில்லை ...ஆனால் பாரதம்,ராமாயணம்  போன்றவற்றை எப்படி ஒரு மனிதன் /சமூகம் பின்பற்ற கூடாது அல்லது கடைப்பிடித்தால் ஏற்படும் தீமைகளை இந்த இரு இரிகாசங்கள் படிப்பதன்  மூலம் பாடம் படித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் 

12 hours ago, Maruthankerny said:

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

ஏன் அவர்களை பார்த்து பதறுகிறார்கள் என்றால் அந்த மக்களது இயலாமையை ,வறுமையை ,சூழ்நிலையை பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்பதால் தான் ...இது தான் என் மதம் ,இதில் இன்னன்ன நல்ல விடயங்கள் சொல்லி இருக்கு ...என்னுடைய மதத்திற்கு வாறீ யா என்றால் யார் போகப் போறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

மேற்கில் கிறித்துவத்திற்கும் இதே நிலைதான். ஆனால் அவர்கள் புத்திசாலிகள். சமயத்தை ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்குகளுடன் நடாத்துவதால் ஆய்வுகளினூடாக கண்டறியப்படுபவற்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாக உள்ளனர். 

மாற்றங்களுக்கு சமய நிறுவனங்கள் றெடி. அவர்களுக்குத் தெரியும் இல்லாவிட்டால் என்ன நடக்குமென்று.

நாம்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும்  முடியாமல் அல்லல்படுகிறோம்☹️

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

 

16 hours ago, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

இலங்கையில் நீண்டகாலமாகவே முஸ்லிம்-தமிழர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத தமிழர்கள் மதரீதியாக பிளவுபடுத்தப்பட்டுள்ள சூழலில் அண்மைக் காலமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது பலருக்கும் தெரிந்த விடயமே. 

அவை இயல்பாக நிகழ்ந்தனவா அல்லது திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டனவா என்பது இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது. 

இதன் பின்புலமாக வெளிச் சக்திகள் இருந்திருக்கலாம் அல்லது எமது மூடத்தனமான, உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். காரணிகள் எதுவாக இருந்தாலும் இறுதியில் எமது அறியாமையே தமிழ் மக்களுக்கு கொரானா வைரஸை விட அதிக அழிவை எதிர் காலத்தில் ஏற்படுத்தலாம். 

அதேநேரத்தில் எந்த மதப்பிரிவினராக இருந்தாலும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும்போதும் உணர்ச்சிவசப்படாமல் மிக பண்பாடாகவும் ஒருவரை ஒருவர் தூற்றாமலும் தவறுகளை இனங்கண்டு திருத்த முற்படுவதே தமிழ் மக்களுக்கு  நன்மை தரும் செயலாக அமையும். 

தமிழ்ச் சமூகம் என்றும் நின்று நிதானித்து செய்திகளை ஆராய்ந்து தங்களுக்கிடையில் ஆரோக்கியமான சமூக ஊடாட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

இதுபோன்ற ஒரு சூழ்நிலைதான் நம் தொப்புள் கொடி உறவாக நாம் கொண்டாடும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அங்கு மதப் பிரிவினை போதாதென்று சாதியென்ற மிகப் பெரும் அழிவு ஆயுதமும் பயன்படுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்களால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் தாக்குதல்களும், தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மதவெறித் தாக்குதல்களையும் இங்கு குறிப்பிடலாம். 

அரசியல்வாதிகளும் அரசும் ஓரளவுக்குத்தான் இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான பிரச்சனையில் தலையிடுவார்கள். காரணம் இவ்வாறான பிரச்சனைகளில் தலையிடுவது தங்கள் தலைக்கே கத்தியாக வரும் என்பதை அவர்கள் அறிவார்கள் அதனால் அதில் தங்களுக்கு எதாவது அரசியல் இலாபம் வருமென்றால், அடுத்த தேர்தலில் அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றவகையில் தலையிடுவார்கள். அவர்களுக்காகத்தான் நீங்களேயன்றி உங்களுக்காக அவர்கள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தனி மனிதர்களின் (அரசியல்வாதிகள், சுயநல மதத் தலைவர்கள்) இலாபங்களுக்காக  தமிழர்களிடையே மோதல் ஏற்பட நீங்களும் காரணமாக இருந்து விடாதீர்கள். 

தமிழ்ச் சமூகம் அழிவடைந்ததற்கு 1008 உதாரணங்கள் அனுபவங்களுடன் இருக்கும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளாது,  எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையிலான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மிகையாக இருக்கும் சூழல் மாற்றப்பட வேண்டும். 

இது கடந்த காலங்களில் எமது சமூகத்துக்கு ஒரு நோயாக இருந்ததனால்தான்  நாம் பெரும் அழிவுகளைச் சந்தித்தோம், சந்தித்தும் வருகிறோம் என்பதை இந்த சூழலில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இனியாவது கொஞ்சம் சிந்திப்போம். சரி செய்வோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

இலங்கையில் நீண்டகாலமாகவே முஸ்லிம்-தமிழர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத தமிழர்கள் மதரீதியாக பிளவுபடுத்தப்பட்டுள்ள சூழலில் அண்மைக் காலமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது பலருக்கும் தெரிந்த விடயமே. 

அவை இயல்பாக நிகழ்ந்தனவா அல்லது திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டனவா என்பது இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது. 

இதன் பின்புலமாக வெளிச் சக்திகள் இருந்திருக்கலாம் அல்லது எமது மூடத்தனமான, உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். காரணிகள் எதுவாக இருந்தாலும் இறுதியில் எமது அறியாமையே தமிழ் மக்களுக்கு கொரானா வைரஸை விட அதிக அழிவை எதிர் காலத்தில் ஏற்படுத்தலாம். 

அதேநேரத்தில் எந்த மதப்பிரிவினராக இருந்தாலும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும்போதும் உணர்ச்சிவசப்படாமல் மிக பண்பாடாகவும் ஒருவரை ஒருவர் தூற்றாமலும் தவறுகளை இனங்கண்டு திருத்த முற்படுவதே தமிழ் மக்களுக்கு  நன்மை தரும் செயலாக அமையும். 

தமிழ்ச் சமூகம் என்றும் நின்று நிதானித்து செய்திகளை ஆராய்ந்து தங்களுக்கிடையில் ஆரோக்கியமான சமூக ஊடாட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

இதுபோன்ற ஒரு சூழ்நிலைதான் நம் தொப்புள் கொடி உறவாக நாம் கொண்டாடும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அங்கு மதப் பிரிவினை போதாதென்று சாதியென்ற மிகப் பெரும் அழிவு ஆயுதமும் பயன்படுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்களால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் தாக்குதல்களும், தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மதவெறித் தாக்குதல்களையும் இங்கு குறிப்பிடலாம். 

அரசியல்வாதிகளும் அரசும் ஓரளவுக்குத்தான் இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான பிரச்சனையில் தலையிடுவார்கள். காரணம் இவ்வாறான பிரச்சனைகளில் தலையிடுவது தங்கள் தலைக்கே கத்தியாக வரும் என்பதை அவர்கள் அறிவார்கள் அதனால் அதில் தங்களுக்கு எதாவது அரசியல் இலாபம் வருமென்றால், அடுத்த தேர்தலில் அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றவகையில் தலையிடுவார்கள். அவர்களுக்காகத்தான் நீங்களேயன்றி உங்களுக்காக அவர்கள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தனி மனிதர்களின் (அரசியல்வாதிகள், சுயநல மதத் தலைவர்கள்) இலாபங்களுக்காக  தமிழர்களிடையே மோதல் ஏற்பட நீங்களும் காரணமாக இருந்து விடாதீர்கள். 

தமிழ்ச் சமூகம் அழிவடைந்ததற்கு 1008 உதாரணங்கள் அனுபவங்களுடன் இருக்கும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளாது,  எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையிலான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மிகையாக இருக்கும் சூழல் மாற்றப்பட வேண்டும். 

இது கடந்த காலங்களில் எமது சமூகத்துக்கு ஒரு நோயாக இருந்ததனால்தான்  நாம் பெரும் அழிவுகளைச் சந்தித்தோம், சந்தித்தும் வருகிறோம் என்பதை இந்த சூழலில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இனியாவது கொஞ்சம் சிந்திப்போம். சரி செய்வோம்.

 

நான் மேற்கோள் காட்டிய விடயம், குறித்த நபரால் பதிவு செய்யப்பட்டு 16 மணித்தியாலங்களையும் கடந்தபின்பும் மெளனமாக இருந்துவிட்டு இப்போது நான் எழுதியதை மட்டும் மேற்கோள் காட்டுவது சரியா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, MEERA said:

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

 

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

முடியாது.. போராட்டத்தில் அதிகமாக உயிரிழந்தது எங்க ஊர்க்காறனுங்கதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.