Jump to content

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Eppothum Thamizhan said:

எமக்கு கிறீஸ்தவ மதத்தின்மீதோ கிறீஸ்தவர்களின்மீதோ எந்தவித கோபதாபங்களும் இல்லை. மக்களின் இயலாமையை பயன்படுத்தி அவர்களை மதம்மாற்றும் நாதாரிகளிடம்தான் கோபம்.

நீங்கள் கூறுவது உண்மையென்றால் உங்கள் கரிசனைகளை நாகரீகமாக வெளிப்படுத்துங்கள்.  விழிம்பு நிலையிலிருக்கும் மக்கள் சமயம் மாறும்போது அவர்களை இழிவுபடுத்துவதும் சமய மாற்றத்திற்கு பிரச்சாரம் செய்பவர்களை அசிங்கப்படுத்துவதும் நிச்சயமாக தமிழ்க் கிறீத்துவர்கள் பால் நம்பிக்கையை ஏற்படுத்தாது. 🙁

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

நம்மால் கிறிஸ்தவர்களைப்போல் சக மனிதனின் தேவையில் உதவி,  

 ஓ!  தவிச்ச முயலை அடிக்கிறதை இப்படியும் சொல்லலாமோ??

 

11 hours ago, Kapithan said:

 

ஆனால் சமயம் மாறுபவர்களது உரிமையை மறுக்கவும் அவர்களை இழிவுபடுத்துவதற்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.!😡 

 

ஒருவன்  விரும்பி அந்த சமயத்தில் உள்ள நன்மைதீமைகளை பகுத்தறிந்து அதன்பின் மதம்மாறுவது அவரவர் உரிமை. அதற்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை. அதைவிடுத்து சில்லறைகளுக்காக மதம்மாறிவிட்டு மற்றய மதங்களை பற்றி இழிவாகப்பேச எந்த நாதாரிக்கும் உரிமையில்லை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

ஒருவன்  விரும்பி அந்த சமயத்தில் உள்ள நன்மைதீமைகளை பகுத்தறிந்து அதன்பின் மதம்மாறுவது அவரவர் உரிமை. அதற்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை. அதைவிடுத்து சில்லறைகளுக்காக மதம்மாறிவிட்டு மற்றய மதங்களை பற்றி இழிவாகப்பேச எந்த நாதாரிக்கும் உரிமையில்லை!!

சில்லறைகளுக்காக மதம் மாறுதல் என்றால் அவர்களின் தாய் மதத்திலிருக்கும்போது அந்த  சில்லறைகளும் இல்லாதிருந்தனர் என்று பொருள். ☹️

பிற சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் யாராகினும் அவர்கள் எந்த சமயத்தவராகினும்,  (உங்கள் கூற்றுப்படி) நாதாரிகளே. 👍 உங்கள் கூற்றுடன் நானும் உடன்படுகிறேன்🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

Image may contain: text

ஐந்தறிவு எருமைகளுக்கு சொல்ல தேவையில்லை 
அதுகளுக்கு அடிப்படை அறிவு யாரும் சொல்லாமலே தெரியும் 
செய்ய கூடாததை மனிதர்களுக்கோ அல்லது மற்ற மிருகங்களுக்கோ 
இடையூறு செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் எருமைகள் எதையும் செய்வதில்லை.

நாலறிவும் ஒழுங்காக வேலைசெய்யாத மனிதர்களால்தான் 
மாடுகளுக்கும் இடையூறு .........அப்படியான மனிதர்களால் மற்ற 
மனிதர்களுக்கும் இடையூறு. மாட்டை நடு நகரத்தில் கொண்டுவந்து 
விட்டு விட்டு அதன் மூத்திரத்தை குடித்துக்கொண்டு இருந்தால் 
ஒழுங்கான மேய்ச்சல் பாவம் அந்த அப்பாவி மிருகத்துக்கு கிடைக்காது 
வீதியில் போகும் மனிதரும் சாணியில் மித்திப்பதும் காலை கழுவதும் என்று 
தேய்வையில்லாத இடையூருக்கு ஆளாக்கவேண்டும்.

2 hours ago, Eppothum Thamizhan said:

 ஓ!  தவிச்ச முயலை அடிக்கிறதை இப்படியும் சொல்லலாமோ??

 

ஒருவன்  விரும்பி அந்த சமயத்தில் உள்ள நன்மைதீமைகளை பகுத்தறிந்து அதன்பின் மதம்மாறுவது அவரவர் உரிமை. அதற்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை. அதைவிடுத்து சில்லறைகளுக்காக மதம்மாறிவிட்டு மற்றய மதங்களை பற்றி இழிவாகப்பேச எந்த நாதாரிக்கும் உரிமையில்லை!!

அந்த காப்பி ரைட்ஸ் copyrights எல்லாம் கடவுளிடம் வாங்கி நீங்கள் வைத்து இருக்கிறீர்களா? 

பிள்ளையார் காமாட்சி அம்மனுடன் சண்டை போடுவதும் 
இரவு நேரம் கதவு திறப்பதும் எனக்கும் அவர்களுக்கும் இடையிலான 
பிரச்சனை ........ உங்களிடம் உரிமம் பெறுவதுகுக்கு 
நீங்கள் என்ன கடவுளுக்கு காரியதரிசியோ? 

 

இந்த உரிமைகளை உங்கள் வீட்டு கதவுக்குள் வைத்திருங்கள் 
படலையை திறந்து வீதிக்கு வந்தால் ...... வீதி... ஊர் வீதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2020 at 7:49 AM, கிருபன் said:

கபித்தான் கேள்வி மட்டும்தான் கேட்பார் என்பதால் அவர் என்ன எழுதுகின்றார் என்று தேடி வாசிப்பதில்லை😜

ஆனால் போராட்டத்தில் இணைந்து போராடியவர்கள் சாதி, பிரதேசம், மத என்று பிரிந்து போராடப்போகவில்லை. அதில் சைவர்கள்தான் அதிகம் உயிரிழந்தது என்பது சைவர்கள் தமிழர்களில் அதிகம் என்பதால்தானே. இதில் சுட்டிக்காட்ட என்ன அவசியம்? 

சமூக, சாதி, சமய, பிரதேச பிளவுகளை இயக்கத்திற்குள் இல்லாமல் செய்ய புலிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் கருணா தனது பிரிவுக்கு பிரதேச பாகுபாடு என்ற முத்திரை குத்தியதோடு ஒரு அடியை ஏற்படுத்தியது. அது போல இப்போது மத ரீதியாக அடிபடுவது தமது உயிர்களை போராட்டத்திற்குக் கொடுத்த பல போராளிகளின் வீர மரணங்களை கொச்சைப்படுத்தும் அல்லவா?

யாழில் செமியாக்குணம் பலருக்கு வந்துவிட்டது. உங்களுக்குமா மீரா?

எங்களுக்கு அடுத்தவனை சொறிய (சொந்த முதுகை சொறிய வக்கில்லை)
தேவை வரும்போது இது மட்டும் அல்ல .........இதுக்கு கீழயேயும் இறங்குவோம். 

(அதை வாசிக்கும்போது சிரிப்புதான் வந்தது ... நியானி எதற்கு வீண் சிரம் எண்றுவிட்டுதான் 
எதையும் எழுதாமல் போனேன்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2020 at 4:50 PM, கிருபன் said:

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார்.

குழந்தை பிறந்ததை பார்க்க வந்த உறவினரிடம் யேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்கள் செய்வதை வீடியோவில் ஓடவிட்டு காட்டி மதத்தை போதிப்பது அது தான் சனநாயக நடவடிக்கை மத நல்லிணக்கம். ஆவிக்குரியவர்களின் சபை போதகர் அவர்களின் ஆதரவாளர்கள் என்றால் அதிக கல்வி அறிவும் நாகரீகமடைந்தவர்களாக இருப்பார்கள் நீங்கள் தான் வந்த அதிட்டத்தை கோட்டை விட்டுவிட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

குழந்தை பிறந்ததை பார்க்க வந்த உறவினரிடம் யேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்கள் செய்வதை வீடியோவில் ஓடவிட்டு காட்டி மதத்தை போதிப்பது அது தான் சனநாயக நடவடிக்கை மத நல்லிணக்கம். ஆவிக்குரியவர்களின் சபை போதகர் அவர்களின் ஆதரவாளர்கள் என்றால் அதிக கல்வி அறிவும் நாகரீகமடைந்தவர்களாக இருப்பார்கள் நீங்கள் தான் வந்த அதிட்டத்தை கோட்டை விட்டுவிட்டீர்கள்.

கிருபன் நாகரீகமடைந்தவராயிருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையோ. அவலை இடிப்பதாக நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறீர்கள். 🤥

உரல் கவனம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

Image may contain: text

அக்கோ.....ய்,

மாடு, கன்று, எருமை, ஆடு என்று இளக்காரமாக எழுத வேண்டாம். இந்தியாவில் இந்துக்களின் ஒரு பகுதியினர் மாட்டின் சிறுநீரை அருந்துவதும் சாணக் கூழில் குளியல் செய்வதையும் பார்த்திருப்பீர்கள். அவர்களின் காதுக்கு இந்த விடயம் போனால் நீங்கள் அவர்களின் கறுப்புப் பட்டியலுக்குள் செல்ல நேரிடும். பிறகு இந்தியப் பக்கமே தலைவைத்துப் படுக்கவே முடியாது. ☹️

(கொமன்றின் திறத்தில அதுக்கு ஒரு லய்க் வேற 😏)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் தான் வந்த அதிட்டத்தை கோட்டை விட்டுவிட்டீர்கள்.

உண்மைதான். ஆசை இருக்கு ஞாயிறு சுவிஷேசக் கூட்டங்களுக்கு ரை கட்டிப்போய் குட்டிகளை 🤩மேய ஆனால் அதிஸ்டம் என்னவோ பன்னி 🐖 மேய்க்கத்தான் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2020 at 4:25 PM, Kapithan said:

பிற சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் யாராகினும் அவர்கள் எந்த சமயத்தவராகினும்,  (உங்கள் கூற்றுப்படி) நாதாரிகளே. 👍 உங்கள் கூற்றுடன் நானும் உடன்படுகிறேன்🙂

நன்றி கபிதன். மற்றவர்களுக்கும் இது புரிந்தால் யாழ் களம் சுமுகமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2020 at 1:17 AM, Eppothum Thamizhan said:

ஓ!  தவிச்ச முயலை அடிக்கிறதை இப்படியும் சொல்லலாமோ

தவிக்கவும், அடிக்கவும் இடம் கொடுக்காமல் தவித்தவர்களுக்கு அபயம் அளியுங்கள். தவித்தவர்களின் இயலாமையை இகழாதீர்கள். என்றுதான் கேட்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

தவிக்கவும், அடிக்கவும் இடம் கொடுக்காமல் தவித்தவர்களுக்கு அபயம் அளியுங்கள். தவித்தவர்களின் இயலாமையை இகழாதீர்கள். என்றுதான் கேட்கிறோம். 

தவிப்பவர்களுக்கு மதம் மாற்றித்தான் அபாயம் அளிக்க வேண்டும் என்று இல்லையே??

நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் ஆனால் அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Eppothum Thamizhan said:

நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் ஆனால் அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்!!

அது மதம் மாறுபவர்களின் சுதந்திரம். அதில் தலையிட நமக்கு உரிமையில்லை. 

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் ஆனால் அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்!!

ஒருவரின் கஷ்டத்தை வைத்து அவருக்கு ஆசைகாட்டி ஏமாத்தி மூளைச்சலவை செய்து பிழைப்பு நடத்தும் சமூக விரோதிகள் பற்றி அருமையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

தவிப்பவர்களுக்கு மதம் மாற்றித்தான் அபாயம் அளிக்க வேண்டும் என்று இல்லையே??

நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் ஆனால் அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்!!

தவிப்பவர்களுக்கு மதம் மாற்றித்தான் அபாயம் அளிக்க வேண்டும் என்று இல்லை. உண்மைதான். . ஆனால் உதவியை எல்லோரும் செய்யலாம். அல்லேலூயாக் கூட்டங்கள்தான் செய்யவேண்டுமென்பது இல்லை. ஒவ்வொரு ஊரிலுமிருக்கும் தேவஸ்தானங்கள் தங்கள் ஊரிலிருக்கும் நலிந்தவர்களுக்கு தங்கள் செயல்களால் நம்பிக்கையூட்டினால் அந்த ஊர்ப்பக்கம் அல்லேலூயாக் கூட்டங்கள் திரும்பிப் பார்க்கவும் ஏலாது.🙂

ஆனால்,

நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் என்று கூக்குரல் மட்டும்தான் இடுவோம். அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்று சொல்வோம். சட்டம் போடுவோம். றூள்ஸ் கதைப்போம். உதவிபுரிய விரும்புவோரை டிக்ரேற் பண்ணுவோம். ஆனால் வடையை வாயால்தான் சுடுவோம் 😜.

தேவை எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும். அதனை நிவர்த்தி செய்வது எவ்வாறு என்றும் தெரியும். ஆனால் நாங்கள் ஒன்றுமே செய்ய மாட்டோம். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

ஒருவரின் கஷ்டத்தை வைத்து அவருக்கு ஆசைகாட்டி ஏமாத்தி மூளைச்சலவை செய்து பிழைப்பு நடத்தும் சமூக விரோதிகள் பற்றி அருமையான கருத்து.

பக்கத்து வீட்டுக்காறன் ஒரு நேரக் கஞ்சிக்கும் வழியின்றி இருப்பான். நாமோ மூன்று நேரமும் மூக்குமுட்ட உண்டுவிட்டு உண்ட களையில் படுத்துவிடுவோம். எழும்பிப் பார்க்கையில்  பக்கத்து வீட்டுக்காறன் படலையில் ஒரு கூட்டம் நம்பிக்கையளித்துக்கொண்டிருக்கும். நமக்கோ பத்திக்கொண்டு வரும்.

நான் இஞ்ச இருக்கிறன் என்ர வாசலுக்க வந்து அவங்கள் மதம் பரப்புவதோ 😡... ம்...ம்ம்ம்ம்ம்.

உடனே தொடங்கவேண்டியதுதான்.....

 

குமாரசாமி, போல், எப்போதும் தமிழன், ராஜேஸ், மீரா, ரதி, விளங்க நினைப்பவன் மற்றும் இன்னோரன்ன....... மத காப்பாளர்களே உங்கள் எல்லோரிடமும் ஒரு கேள்வி. (பலருடைய பயர்கள் நினைவிற்கு வரவில்லை.... ஆனா வரும்....வரும்....😀)

சமயம் என்றவுடன் ஒன்றுசேரும் நீங்களெல்லோரும் ஏன் சாதி என்றும் பிரதேசம் என்றும் பிரிந்து நிற்கிறீர்கள். சமயத்திற்காக சகல வேறுபாடுகளையும் கழைந்து ஒன்றுசேரும் உங்களால் ஏன் சாதி, பிரதேசவாதம் போன்ற தமிழரை காவுகொள்ளும் விடயங்களில் ஒன்றாய் குரல் கொடுக்க முடியாது ? 🤔

இத்ல முடியுமெண்டா அதிலயும் முடியும்தானே  🤔

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் என்று கூக்குரல் மட்டும்தான் இடுவோம். அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்று சொல்வோம். சட்டம் போடுவோம். றூள்ஸ் கதைப்போம். உதவிபுரிய விரும்புவோரை டிக்ரேற் பண்ணுவோம். ஆனால் வடையை வாயால்தான் சுடுவோம் 😜.

 

செய்யும் உதவிகளை பொது களத்தில் வெளியிட்டுத்தான் பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை!🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

செய்யும் உதவிகளை பொது களத்தில் வெளியிட்டுத்தான் பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை!🙂

உதிரி உதிரியாகச் செய்யாமல் திட்டமிட்டு ஒழுங்கமைத்து செயற்படுத்துங்கள் நானும் / நாங்களும் கூட வருகிறோம். 👍

Link to comment
Share on other sites

2 hours ago, Kapithan said:

ஏன் சாதி என்றும் பிரதேசம் என்றும் பிரிந்து நிற்கிறீர்கள்.

நீங்க (அதான் மதமாற்ற கோஷ்டி) முதல்ல சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடு இல்லை என்டு பச்சைப் பொய்ச் சொல்லிக்கொண்டு சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடு பார்க்கிற உங்க ஆட்களை திருந்ததுங்கோ பாப்பம். நீங்க திருந்தினா உங்க மதமாற்ற வியாபாரம் செய்ற உங்க ஆட்களால புகுத்தப்பட்ட சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடுகள் தானா காணாம போய்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய தாய் தந்தை என்னை இந்து  என்று சொல்லி வளர்த்தார்கள் 
நானும் இந்து என்ற போலியாகவே வளர்ந்தேன் .... அறிவு வளர 
ஏன் என் தமிழ் சமூகம் பின்தங்குகிறது என்ற கேள்வி வரவே?
ஆணிவேரே இந்த இந்து என்ற சாக்கடைதான் என்று அறிந்துகொண்டேன் 
இது எனது மதமே இல்லை எங்கள் மீது திட்டமிட்டு எம்மை அழிக்க 
உருவான ஒரு சதிக்கோட்பாடு என்பதை தெரிந்துகொண்டேன்.

எனக்கு இப்போதைக்கு மற்ற மாதங்கள் பற்றி கவலையிலை 
முதலில் எனது வீடடை கழுவி இந்த சாக்கடையில் இருந்து வெளியேற வேண்டும் 
இந்து மதம் என்ற சாக்கடை தமிழர் நிலங்களை விட்டு அழியும் வரை 
அதை  ஆணிவேரோடு அறுத்து எடுப்பது என் கடமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

என்னுடைய தாய் தந்தை என்னை இந்து  என்று சொல்லி வளர்த்தார்கள் 
நானும் இந்து என்ற போலியாகவே வளர்ந்தேன் .... அறிவு வளர 
ஏன் என் தமிழ் சமூகம் பின்தங்குகிறது என்ற கேள்வி வரவே?
ஆணிவேரே இந்த இந்து என்ற சாக்கடைதான் என்று அறிந்துகொண்டேன் 
இது எனது மதமே இல்லை எங்கள் மீது திட்டமிட்டு எம்மை அழிக்க 
உருவான ஒரு சதிக்கோட்பாடு என்பதை தெரிந்துகொண்டேன்.

எனக்கு இப்போதைக்கு மற்ற மாதங்கள் பற்றி கவலையிலை 
முதலில் எனது வீடடை கழுவி இந்த சாக்கடையில் இருந்து வெளியேற வேண்டும் 
இந்து மதம் என்ற சாக்கடை தமிழர் நிலங்களை விட்டு அழியும் வரை 
அதை  ஆணிவேரோடு அறுத்து எடுப்பது என் கடமை. 

சரி இந்துமதம் சாக்கடை அதை ஒழித்த பின் தாயகத்தில் என்ன செய்வதாக உத்தேசம்?

Link to comment
Share on other sites

6 minutes ago, Maruthankerny said:

என்னுடைய தாய் தந்தை என்னை இந்து  என்று சொல்லி வளர்த்தார்கள் 
நானும் இந்து என்ற போலியாகவே வளர்ந்தேன் .... அறிவு வளர 
ஏன் என் தமிழ் சமூகம் பின்தங்குகிறது என்ற கேள்வி வரவே?
ஆணிவேரே இந்த இந்து என்ற சாக்கடைதான் என்று அறிந்துகொண்டேன் 
இது எனது மதமே இல்லை எங்கள் மீது திட்டமிட்டு எம்மை அழிக்க 
உருவான ஒரு சதிக்கோட்பாடு என்பதை தெரிந்துகொண்டேன்.

எனக்கு இப்போதைக்கு மற்ற மாதங்கள் பற்றி கவலையிலை 
முதலில் எனது வீடடை கழுவி இந்த சாக்கடையில் இருந்து வெளியேற வேண்டும் 
இந்து மதம் என்ற சாக்கடை தமிழர் நிலங்களை விட்டு அழியும் வரை 
அதை  ஆணிவேரோடு அறுத்து எடுப்பது என் கடமை. 

நல்ல முடிவு. முதலில் வீட்டில் என்ன மாதிரி? 🙂

'இந்து மதம் என்ற சாக்கடை தமிழர் நிலங்களை விட்டு அழியும் வரை அதை ஆணிவேரோடு அறுத்து எடுப்பது என் கடமை' - இறுதியில் இந்து மதம் இருக்காது இலங்கையில் ஆனால், மற்றைய மதங்கள் இருக்கும் 😔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

நல்ல முடிவு. முதலில் வீட்டில் என்ன மாதிரி? 🙂

'இந்து மதம் என்ற சாக்கடை தமிழர் நிலங்களை விட்டு அழியும் வரை அதை ஆணிவேரோடு அறுத்து எடுப்பது என் கடமை' - இறுதியில் இந்து மதம் இருக்காது இலங்கையில் ஆனால், மற்றைய மதங்கள் இருக்கும் 😔

 

அதே தான் ...அது தான் இவர்களை போன்றவர்களுக்கு வேண்டும் ...அதற்கு தான் இவ்வளவு குத்தி முறிவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ampanai said:

நல்ல முடிவு. முதலில் வீட்டில் என்ன மாதிரி? 🙂

'இந்து மதம் என்ற சாக்கடை தமிழர் நிலங்களை விட்டு அழியும் வரை அதை ஆணிவேரோடு அறுத்து எடுப்பது என் கடமை' - இறுதியில் இந்து மதம் இருக்காது இலங்கையில் ஆனால், மற்றைய மதங்கள் இருக்கும் 😔

 

இந்து மதம் ஒன்று இருந்தால்தான் அதை பற்றி சிந்திக்க வேண்டும் 
பேயும் பிசாசும் இல்லாமல் இருப்பதில் ஒருவருக்கும் நட்மில்லை 
அதை வைத்து பிழைப்பு செய்பவனை தவிர மற்ற எல்லோருக்கும் லாபம்தான்.

இந்துமதம் என்றால் என்ன?
கடவுள் என்ன?
கொள்கை கோட்ப்பாடு என்ன?
தோற்றம் என்ன?
என்ரு யாரையாவது எழுத சொல்லுங்கள்.

இல்லாத மாயை அழிந்தால்தான் 
நாம் என்ன என்ன அருமைகளை இழந்தோம் என்ற உண்மை தமிழனுக்கு புரியும். 
இந்த சாக்கடைக்குள் அழிந்த தமிழனின் உழைப்புகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை 
அதனால்தான் இப்படி ஒரு மாயையை நம்புகிறீர்கள். 
உங்களுக்கு இந்த நிலைமை எனும்போது ... அப்பாவிகளின் நிலையை யோசித்துப்பாருங்கள்.?

எங்கள் வீடுகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருந்தால் 
மற்ற ஜந்துக்களை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை 
வீடை சாக்கடையாக வைத்த்திருப்பதால்தான் 
மற்ற அல்லேலூயா  கத்தர் காவாலி என்று பாம்புகள் தேள்கள்கள் எல்லாம் வீட்டுக்குள் வருகின்றன 

நீங்கள் மனிதனாக இருந்தாலே போதும் 
எந்த மதமும் உங்களை அண்டாது.
நாடுகள் மாடுகள் ஆடுகளையும் விட கீழ் இறங்கி இருப்பதால்தான் 
இந்த கேவலம் எல்லாம் வீடு தேடி வருகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.