Jump to content

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சரி இந்துமதம் சாக்கடை அதை ஒழித்த பின் தாயகத்தில் என்ன செய்வதாக உத்தேசம்?

சாக்கடை அழிந்த பின்பு 
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 
ஒரு சாதாரண ஆறாறிவு மனிதனாக வாழ்வதுதான்.
இது என்ன கேள்வி? 

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
45 minutes ago, Maruthankerny said:

இல்லாத மாயை அழிந்தால்தான் 
நாம் என்ன என்ன அருமைகளை இழந்தோம் என்ற உண்மை தமிழனுக்கு புரியும். 
இந்த சாக்கடைக்குள் அழிந்த தமிழனின் உழைப்புகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை 
அதனால்தான் இப்படி ஒரு மாயையை நம்புகிறீர்கள். 
உங்களுக்கு இந்த நிலைமை எனும்போது ... அப்பாவிகளின் நிலையை யோசித்துப்பாருங்கள்.?

😍 நான் மதத்தை முழுதாக நம்பவும் இல்லை மறுக்கவும் இல்லை.  🤩

ஆனால், எனது கருத்தாடல் என்னைப்பற்றியது அல்ல. எம்மைப்பற்றியது.  

மனிதன் இருக்குவரை மதமும் இருக்கும். ஆனால், அதன் தாக்கம் சமூகத்தில் குறைவடைய பல காரணிகள் உண்டு, 

1. இலங்கை போன்ற மதம் பிடித்த நாட்டில் மாற்றம் முதன்மை மதத்தின் மத்தியில் இருந்து வரவேண்டும். 
2. மாயை எல்லா மதத்திலும் மாறும்பொழுதே உங்கள் கனவு பலிக்கும் 

3. சமூகத்தில் அறிவு , பொருளுதாராம் வளர மதத்தின் தாக்கம் குறையும் 
4. ஆனால், அதனால் முழுமையாக மறைக்க முடியாது ( ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் உதாரணம்)    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

நீங்க (அதான் மதமாற்ற கோஷ்டி) முதல்ல சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடு இல்லை என்டு பச்சைப் பொய்ச் சொல்லிக்கொண்டு சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடு பார்க்கிற உங்க ஆட்களை திருந்ததுங்கோ பாப்பம். நீங்க திருந்தினா உங்க மதமாற்ற வியாபாரம் செய்ற உங்க ஆட்களால புகுத்தப்பட்ட சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடுகள் தானா காணாம போய்டும். 

கொஞ்ச நாளுக்கு  முந்தி எனக்கு நல்ல பழக்கமான ஒரு லோயற சந்திக்க அவரட ஒப்பீசுக்கு  போயிருந்தன். கதச்சுக் கொண்டிருக்கேக்க அவற்ர ஸ்ராப் ஒராள் வந்து லோயறட்ட, ஒரு கிளயன்ற்ருக்கு எப்படிச் சொன்னாலும் புரிஞ்சு கொள்ளுரார் இல்லயயெண்டு சொன்னா. லோயரரும் ஆள வரச் சொல்லி திரும்பத்திரும்ப விளங்கப்படுத்திப் பார்த்தார். கிளயன்ருக்கு ஒரு ......... விளங்கயில்ல. கடசியா லோயர் கேட்டார் " தம்பி நீ என்ன படிச்சனீ " 

கிளயன்ரும்  தான் படிச்சத சொன்னார். லோயர் சொன்னார் " நீ கொஞ்சம் கூடப் படிச்சிருக்க வேணும் . அப்பத்தான் நான் சொல்லுறது உனக்கு விளங்கும்."

(உண்மையில் இது நடந்த சம்பவம். லோயர் கதச்ச முறையில கிளயன்ற் அவருக்கு  ஏற்கனவே தெரிஞ்சவர் போல இருந்தது)

எனக்கு ஏனென்று தெரியவில்லை. இந்தக் சம்பவத்த இப்ப  சொல்லவேணும் போல இருந்தது. சொல்லிப்போட்டன். பெரியவா குற கிற நினைக்கப் படாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ampanai said:

😍 நான் மதத்தை முழுதாக நம்பவும் இல்லை மறுக்கவும் இல்லை.  🤩

ஆனால், எனது கருத்தாடல் என்னைப்பற்றியது அல்ல. எம்மைப்பற்றியது.  

மனிதன் இருக்குவரை மதமும் இருக்கும். ஆனால், அதன் தாக்கம் சமூகத்தில் குறைவடைய பல காரணிகள் உண்டு, 

1. இலங்கை போன்ற மதம் பிடித்த நாட்டில் மாற்றம் முதன்மை மதத்தின் மத்தியில் இருந்து வரவேண்டும். 
2. மாயை எல்லா மதத்திலும் மாறும்பொழுதே உங்கள் கனவு பலிக்கும் 

3. சமூகத்தில் அறிவு , பொருளுதாராம் வளர மதத்தின் தாக்கம் குறையும் 
4. ஆனால், அதனால் முழுமையாக மறைக்க முடியாது ( ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் உதாரணம்)    

மனிதனின் அறிவு என்பது லாஜிக் ரீதியாகவே சிந்திப்பது 
லாஜிக் அல்லாத விடயங்கள் ஒரு முழுமையான எண்ண வடிவை 
மனிதனின் அறிவில் பெறுவதில்லை.
ஏன்? எப்படி? எவ்வாறு? எதுக்காக? என்ற வினாக்களுடனும் 
அதற்காகன விடைகளுடனும் பயணிப்பதே மனித அறிவு 

ஏன் பிரபஞ்சம்? ஏன் பிறப்பு? ஏன் இறப்பு?
எனும்போது கடவுள் இலகுவான விடையாக மனித அறிவுக்கு கிட்டுகிறது 
ஏன் கடவுள்?  எனும்போதுதான்  மதங்கள் பிறக்கின்றன 
ஒவ்வொரு மதமும் ஒரு விளக்கத்துடன் வருகிறது.

இந்து என்று ஒரு மதமே இல்லை 
வெள்ளைக்காரன் இந்தியா வந்தபோது பொவுத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் கடந்த எல்லாம் 
இந்து என்று அவன்தான் பெயர் சூட்டினான். பிரிஸ்ட்டிஸ் ஆளுமைக்கு உட்படாத பஞ்சாப் சீக்கியர்கள் 
தமது சிக் மதத்தை அதனால்தான் இந்த இந்து என்ற இல்லாத மதத்துக்குள் கொண்டுவரது பாதுக்காக்க முடிந்தது  அவர்கள்மதம் இன்றும் தனித்துவமாக இருக்கிறது. 

தமிழர்களின் சைவம் 1000-1500 வருடங்கள் முன்பே பிழைப்புக்காக வந்த பார்ப்பானின் 
சதியால் அழிய தொடங்கி விட்டது குழுமம் குழுமமாக பாரிய தொடர்புகள் இல்லாமல் மக்கள் வாழ்ந்தது 
அவனுக்கும் வசதியாகி போனது. 
மதங்கள் இருப்பதால் ஏதும் தீமை இருப்பதாக தெரியவில்லை .மதம் பிடித்த மனிதர்களளால்தான் மனிதம் அழிகிறது. இந்து என்று ஒரு மதம் இருந்தால் அதில் தப்பு இல்லை எல்லா மதங்கள்போலவும் சில குறைகள் தவறுகள் இருக்கும் அதை திருத்திக்கொண்டு தொடர முடியும். இங்கு அப்படி ஒன்று இல்லாததுதான் பிரச்சனையே. சைவர்களின் சிவனின் தத்துவம் வேறு .... வைஷ்ணவர்களின் கிருஷ்ண தத்துவத்தின் அடிப்படையே வேறு.இரண்டும் வேறு வேறு என்பதை தென் இந்தியா கடந்தால் தெளிவாக காணலாம்.
தமிழர்கள் எல்லையை கடந்தால் ........பிள்ளையாரின் சொந்த தம்பி முருகனே செத்துவிடுவார் அவரை காண முடியாது. இந்த அரைகுறைகளை மதம் என்று ஒரு அறிவார்ந்த மக்கள் மத்தியில் வாழவைக்க முடியாது.
இதை தொடர்வதென்றால் ஒரே ஒரு வழிதான் உண்டு மக்களை பைத்தியங்களாக கேள்விகள் இல்லாத மூன்று  அறிவு நாலறிவு  நிலையில் வைத்திருக்க வேண்டும். அதைத்தான் பார்ப்பான் தெளிவாக சிந்தித்தது செய்கிறான். தமிழர்களுக்கு ஒரு தன்னார்வ அரசு அமைவதை ஏன் பார்ப்பான் வெறுக்கிறான்? அந்த அரசு மக்களை சிந்தனை நோக்கி தள்ளலாம் எனும் அச்சம்தான். அதனால் சாதாரண மனித அறிவின் லொஜிக் ரீதியான சிந்தனை கூட இல்லாமல் செய்து வைத்திருப்பதால்தான்  ... இலகுவாக  அல்லேலூயா  போன்ற கோஸ்ட்டிகளால் கூட கூட்டி செல்ல முடிகிறது. எத்தனை கத்தோலிக்கர்கள்  முஸ்லிம்கள்  மதம் மாறுகிறார்கள்? அவர்களுக்கு லாஜிக் ரீதியான ஓர் விளக்கம் ஏற்கனவே உண்டு 
எமக்கு கடவுள் இல்லை ... வழிபாட்டு முறைமை இல்லை ........ எதுவித கடமையும் இல்லை 
ஆகவே ஒருவன் ஒரு ஒரு துன்பத்தில் இருக்கும்போது ... இன்னொருவன் வந்து கடவுளை பார் உனக்கு துணையாக இருக்கிறார் எனும்போது அவனுக்கு தன்னம்பிக்கை வருகிறது.
எமக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? பிராமணன் வந்து மணி அடித்து சம்ஸ்கிருதத்தில்  கூப்பிட்டால்தான் எமது பாம்பு கடவுள் பசு கடவுள்களுக்கு கேட்க்கும். 

தமிழ் முருகனுக்கு தமிழ் புரியாது என்ற பைத்தியக்காரத்தனம் 
எவ்வாறு வடிமைக்கப்பட்டு வழிநடத்த படுகிறது?

இன்றைய தொழிநுட்ப உலகில் சோசியல் மீடியாவின் தாக்கம் இருப்பதால்தான் 
பல விடயங்களை நான் நீங்கள் கூட தெளிவாக பார்க்கிறோம்.
ஏன் சீமான் செபஸ்டிடியூனாகவும்  திருமுருகன் காந்தி டேனியல் ஆகவும் சித்தரிக்க படுகிறார்கள் 
அவர்கள் அவ்வாறுதான் இருந்தால் கூட அவர்கள் அரசியலுக்கும் தத்துவத்துக்கு என்ன பிரச்சனை? 
இன்றைய சோசலிமீடியா இல்லாது இருந்து இருப்பின் எனக்கும் உங்களுக்கும் கூட அவர்கள் செபஸ்டியனாகவும்  டானியல் ஆகாவும்தான் தெரிந்திருக்கும். இந்த சாதி கோட்ப்பாடு எங்கிருந்து உருவாகிறது ? 

மதம் ஒன்று இருந்தால் அதை சீர்படுத்தி தொடர்வதை பற்றி சிந்திக்கலாம் 
இல்லாத மாயைகளை கடந்து போவதுதான் சிறப்பு 

Link to comment
Share on other sites

36 minutes ago, Maruthankerny said:

மதம் ஒன்று இருந்தால் அதை சீர்படுத்தி தொடர்வதை பற்றி சிந்திக்கலாம் 
இல்லாத மாயைகளை கடந்து போவதுதான் சிறப்பு 

என் பார்வையில் மதமும் ஒரு நிறுவனத்தின் விற்பனைப்பொருளே. திருப்பதியில் மட்டுமல்லாது வத்திக்கானிலும் புத்தகாயக்களிலும் மக்காவிலும் ஜெரூசலத்திலும் ..... 

தான் மட்டுமே மாறுவதால் உலகம் மாறிவிடும் என்பதும்; நான் இவனை மாற்றிவிட்டால் அவனும் மாறிவிடுவான் என்பதும்; நடக்காது.😞

அப்படி இருந்தால் நீங்களும் நானும் இதை இன்று கதைக்கும் தேவை இருந்திருக்காது.
எங்கள் பாட்டன் காலத்திலேயே தீர்வு கிடைத்திருக்கும். எங்கள் பேரன்மாரும் இதையே விவாதிக்கும் நிலை  🙄

ஆனால், மூட நம்பிக்கைகைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியதில் மாற்றுக்கருத்து இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ திரியில் எழுதினா உற‌வுக‌ளுக்குள் விரிச‌ல் ஏற்ப‌டும் , பிற‌க்கு அது தேவை இல்லா ச‌ண்டையில் போய் முடியும் / இது நூற்றுக்கு நூறு உண்மை 😉

நேற்று ந‌ட‌ந்த‌ காயத்தை எண்ணி
ஞாயத்தை விடலாமா ஞாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ
விட்டுச் செல் 🤞🙏

என்ற‌ சொல்லுக்கு ம‌திப்பு குடுத்து இந்த‌ திரியில் எழுதாம‌ விட்ட‌ ( குசா தாத்தாவுக்கு கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஒருவன் ஒரு ஒரு துன்பத்தில் இருக்கும்போது ... இன்னொருவன் வந்து கடவுளை பார் உனக்கு துணையாக இருக்கிறார் எனும்போது அவனுக்கு தன்னம்பிக்கை வருகிற

புண்ணுள்ளவன், தனக்கு மருந்து போட்டு வலியை தீர்க்கக்கூடிய மருத்துவனை தேடிப்போவது தவிர்க்க இயலாதது. அது அவனுடைய அடிப்படை உரிமை. அதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.தடுக்க வேண்டுமெனில் நாம் அவன் வலியைப்போக்கி, ஆறுதற்படுத்த வேண்டும். அதில்லாமல் நானும் மருந்திட மாட்டேன், மற்றவர்களும் போடக்கூடாது. என்பதன் அர்த்தம் என்ன? அவன் வலியோடும், வேதனையோடும் அழியவேண்டும் என்கிற குரூர புத்தியா? மருந்திடுபவன்  அவனது வலியை குறைக்காமல், நோயாளியிடம் வேறொன்றை எதிர்பார்த்தால் வலியுள்ளவன்  அங்கில்லாமல் திரும்பி விடுவான். இல்லை அங்கே தன் வலி நீங்கி ஆறுதல் அடைவானாயின் அவன் அங்கே இருப்பதால் யாருக்கு என்ன நட்டம்?  அதை தடுப்பது அநாகரீகம்என்று கூட நமக்கு புரியாமல் வாதாட்டம் செய்கிறோம்.  தொடர்ந்து இருப்பதும்,  வெளியேறுவதும் மருந்து தேடுபவனதும், போடுபவனதும் பிரச்சனை. இதில் நமக்கென்ன லாபம் நட்டம் வந்துவிடப்போகுது? எங்களுக்கு சவாலாய் எழுந்துவிடப் போகிறார்கள் என்கிற அச்சமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

என் பார்வையில் மதமும் ஒரு நிறுவனத்தின் விற்பனைப்பொருளே. திருப்பதியில் மட்டுமல்லாது வத்திக்கானிலும் புத்தகாயக்களிலும் மக்காவிலும் ஜெரூசலத்திலும் ..... 

தான் மட்டுமே மாறுவதால் உலகம் மாறிவிடும் என்பதும்; நான் இவனை மாற்றிவிட்டால் அவனும் மாறிவிடுவான் என்பதும்; நடக்காது.😞

அப்படி இருந்தால் நீங்களும் நானும் இதை இன்று கதைக்கும் தேவை இருந்திருக்காது.
எங்கள் பாட்டன் காலத்திலேயே தீர்வு கிடைத்திருக்கும். எங்கள் பேரன்மாரும் இதையே விவாதிக்கும் நிலை  🙄

ஆனால், மூட நம்பிக்கைகைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியதில் மாற்றுக்கருத்து இல்லை. 

இப்போது நான் இந்து என்ற போலி மதம் பற்றியே இங்கு எழுதுகிறேன் 
முதலில் நான் கூறியதுபோல மற்றவை எனக்கு இப்போ தேவை இல்லை.

ஆனால் மதம் என்று வரும்போது ... இப்போது உலகில் எங்கேனும் ஒரு மதமும் இல்லை 
மத நிறுவனங்கள்தான் உண்டு இவை நன்கு திட்டமிட்டு குறித்த சாரார் மட்டும் கொழுத்த 
லாபம் காணும்  வகையில் நடைமுறை படுத்த படுகிறது.
எல்லா இடமும் கீழ் நிலை மக்கள் முட்டாள்களாக இருந்து 
ராணிக்கு உணவு  சேகரித்து இறக்கும் எறும்பு போலத்தான் இருக்கிறார்கள்.
சில மாதங்கள் நேரிடையான துஸ்பிரயோகங்களை பெண்கள் மீதும் 
கீழ் தட்டு மக்கள் மீதும் திணிக்கிறார்கள். 

மற்ற மதங்கள் எல்லாம் வெட்டி கிழிக்கின்றன என்று நான் எழுத முன்வரவில்லை.
அடி மட்ட மக்களை மூளை சலவை செய்வதில் இருந்து பணம் பறிப்பது வரை எல்லா 
மதமும் செய்துகொண்டுதான் இருக்கிறது.

திபெத் தாலை லாமா கூட பச்சை பொறுக்கிதான் 
சீனா ஆக்கிரமித்த பின்பு லாமக்க்ளின் பிடியில் இருந்து விடுபட்ட திபெத்தியர்கள் லட்ஷ கணக்கில் உண்டு. 
இப்போது இந்த கொரோன வைரஸ் நேரம் வத்திக்கான் இத்தாலியில் என்ன கிழிக்கிறது?

எங்கள் வீட்டுக்குள்ளேயே சாக்கடை ஓடும் லட்ஷணத்தில் 
அடுத்தவன் முதுகை சொறிந்தால் .... அவன் ஒரு கேள்வி கேட்டால் அது நிஜாஜம் தானே?
முதலில் இந்த சாக்கடையை கழுவுவோம் 

Link to comment
Share on other sites

7 minutes ago, Maruthankerny said:

எங்கள் வீட்டுக்குள்ளேயே சாக்கடை ஓடும் லட்ஷணத்தில் 
அடுத்தவன் முதுகை சொறிந்தால் .... அவன் ஒரு கேள்வி கேட்டால் அது நிஜாஜம் தானே?
முதலில் இந்த சாக்கடையை கழுவுவோம் 

நாம் ஒரு பலமான நிலையில் இருந்தால் இல்லை எமக்கென ஒரு ஆளக்கோட்டிய தேசம் இருந்தால் நிச்சயம் கழுவலாம்., கழுவ வேண்டும். சட்டங்களை உருவாக்கி, மக்கள் ஆதரவுடன் அமுல்படுத்த வேண்டும் 

சொந்தமாக ஒரு நாடு இல்லை  சட்ட அமுலாக்கல் வலிமை இல்லாமல் கழுவ ஆரம்பித்தால், நாம் அடையாளம் இல்லாமல் போய்விடும் சாத்தியங்களும் உண்டு. மதம் மாறி. மொழி மாறி ... இனமாய் மாறிவிடுவோம். அது நூறுவீதம் நடக்காது என்ற வாக்குறுதி தந்தால் நிச்சயம் எங்கள் சாக்கடையை கழுவலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

நாம் ஒரு பலமான நிலையில் இருந்தால் இல்லை எமக்கென ஒரு ஆளக்கோட்டிய தேசம் இருந்தால் நிச்சயம் கழுவலாம்., கழுவ வேண்டும். சட்டங்களை உருவாக்கி, மக்கள் ஆதரவுடன் அமுல்படுத்த வேண்டும் 

சொந்தமாக ஒரு நாடு இல்லை  சட்ட அமுலாக்கல் வலிமை இல்லாமல் கழுவ ஆரம்பித்தால், நாம் அடையாளம் இல்லாமல் போய்விடும் சாத்தியங்களும் உண்டு. மதம் மாறி. மொழி மாறி ... இனமாய் மாறிவிடுவோம். அது நூறுவீதம் நடக்காது என்ற வாக்குறுதி தந்தால் நிச்சயம் எங்கள் சாக்கடையை கழுவலாம்.  

தொடர்ந்து பதில் எழுதுவதால் உங்களுக்கு எதிராக எழுதுகிறேன் என்றில்லை 
எனது நிலைப்பாடு பற்றி விவரிக்கிறேன் 
இவை ஒன்றும் எமக்கு இல்லாமல் போனதுக்கு காரணம் இந்த ஏமாற்று மதம்தானே?
இத்தனை போலி இந்து அமைப்புகள் இந்தியாவில் இருந்தும் 
ஈழத்தில் இவ்வளவு போலி இந்து கோவில்கள் அழிந்த போதும் ஒருவன் கூட வாய் திறக்கவில்லையே?
என்ன காரணம்?

1280px-Secretary_Kerry_Shakes_Hands_With_Indian_Ambassador_Dr._S._Jaishankar.jpg
இந்த நச்சு பாம்பு இவ்வளவு காலமும் எங்கு எங்கு எல்லாம் நஞ்சை கக்கிக்கொண்டு 
திரிந்தது என்று எத்த்தனை எல்லா தமிழருக்கு தெரியும்?
இவளவு நஞ்சையும் ஏன் இவர்கள் கக்கிறார்கள்? 

Link to comment
Share on other sites

27 minutes ago, Maruthankerny said:

தொடர்ந்து பதில் எழுதுவதால் உங்களுக்கு எதிராக எழுதுகிறேன் என்றில்லை 
எனது நிலைப்பாடு பற்றி விவரிக்கிறேன் 
இவை ஒன்றும் எமக்கு இல்லாமல் போனதுக்கு காரணம் இந்த ஏமாற்று மதம்தானே?
இத்தனை போலி இந்து அமைப்புகள் இந்தியாவில் இருந்தும் 
ஈழத்தில் இவ்வளவு போலி இந்து கோவில்கள் அழிந்த போதும் ஒருவன் கூட வாய் திறக்கவில்லையே?
என்ன காரணம்?

நாம் இழந்ததும் கேட்பதும் அதிகார பரவலாக்கல் ( காணி, நீதி பொருளாதாரம் உட்பட்ட அரசியல் பரவலாக்கல்),  ஒரு நீண்ட வரலாற்றை கொண்ட இனம் சார்ந்தது. 

Link to comment
Share on other sites

7 hours ago, ampanai said:

நாம் ஒரு பலமான நிலையில் இருந்தால் இல்லை எமக்கென ஒரு ஆளக்கோட்டிய தேசம் இருந்தால் நிச்சயம் கழுவலாம்., கழுவ வேண்டும். சட்டங்களை உருவாக்கி, மக்கள் ஆதரவுடன் அமுல்படுத்த வேண்டும் 

சொந்தமாக ஒரு நாடு இல்லை  சட்ட அமுலாக்கல் வலிமை இல்லாமல் கழுவ ஆரம்பித்தால், நாம் அடையாளம் இல்லாமல் போய்விடும் சாத்தியங்களும் உண்டு. மதம் மாறி. மொழி மாறி ... இனமாய் மாறிவிடுவோம். அது நூறுவீதம் நடக்காது என்ற வாக்குறுதி தந்தால் நிச்சயம் எங்கள் சாக்கடையை கழுவலாம்.  

இந்த பதிவில் நீங்கள்  கூறியிருப்பது சஎகடையை கழுவினால் அடையாளம. இல்லாமல் போய்விடுவோம் என்று. அப்படியானால் எமது அடையாளம் அந்த சாக்கடை என்று கூறுகின்றீர்களா?

 எமது மொழி அந்த சாக்கடையை  விட எவ்வளவு உயர்ந்தது என்பதை மறந்து எமது உயரிய மொழியை அந்த சாக்கடை மதத்துடன் கலக்கின்றீர்களே! அந்த சாக்கடையுடன. சேர்ந்தால்  எமது மொழி காட்டுமிராண்டி  மொழியாகி விடும். அது அறிவியல்  மொழியாக தனது பரிணமிக்க வேண்டும். 

12 hours ago, Maruthankerny said:

சாக்கடை அழிந்த பின்பு 
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 
ஒரு சாதாரண ஆறாறிவு மனிதனாக வாழ்வதுதான்.
இது என்ன கேள்வி? 

இந்த பதிலுக்கு ஆயிரம் நன்றிகள். இதை விட சுருக்கமாக கூற முடியாது. 

Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

 

3. சமூகத்தில் அறிவு , பொருளுதாராம் வளர மதத்தின் தாக்கம் குறையும் 
4. ஆனால், அதனால் முழுமையாக மறைக்க முடியாது ( ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் உதாரணம்)    

நன்றி  அம்பனை. நீங்கள் கூறிய இந்த  நிலை தமிழருக்கு வந்தாலே போதும்  தமிழரின் வெற்றி ஆரம்பிக்கிறது என்று அர்ததம். மதத்தின தாக்கம் குறைந்து அறிவுக்கும் அதனுடன் இணைந்த சமூக வாழ்விற்கு  தமிழர்  முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினால் வியக்கத்தக்க பல சாதனைகளை புரிய முடியும். 

Link to comment
Share on other sites

On 3/30/2020 at 1:00 PM, ரதி said:

 

மருதர் ,நான் உங்கள் அளவுக்கு இவைகளை கரைத்து குடிக்கவில்லை ...ஆனால் பாரதம்,ராமாயணம்  போன்றவற்றை எப்படி ஒரு மனிதன் /சமூகம் பின்பற்ற கூடாது அல்லது கடைப்பிடித்தால் ஏற்படும் தீமைகளை இந்த இரு இரிகாசங்கள் படிப்பதன்  மூலம் பாடம் படித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் 

 

 ரதி  நீங்கள் கூறுவது உண்மையானால் செய்யக்கூடாத‍த்தை செய்த பலர்  இந்த இரண்டு இதிகாசங்களிலும் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றபடுவது ஏன்.  அவர்கள் உயர் சாதி என்பதை தவிர வேறு என்ன உண்டு?  அதன் மூலம் அந்த இதிகாசங்கள் மக்களுக்கு கூறவரும் செய்தி என்ன?

உதாரணமாக துரோணாச்சாரியார் மகாபாரத‍த்தில் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றபடும் ஒரு கதாபாத்திரம். இன்றும் இந்திய விளையாட்டு துறையில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாச்சாரியார் விருது கொடுக்கப்படுகிறது. இத்த‍னைக்கும் துரோணாச்சாரியார் செய்த‍து என்ன?  கீழ் சாதி என தன்னால் துர‍த்தபட்ட ஏகலைவன் சிறந்த வில்வித்தையாளனாகியதை பொறுக்க மாட்டாமல் அவனது கட்டை விரலை கேட்டு அவனது திறமையை மழுங்கடித்த‍த்துதான். இவ்வானான கீழ்தரமான செயலை செய்த துரோணாசாரியார் என்ற கதாபாதிரத்திற்கு மகாபாரத‍த்தில் உயர்ந்த மரியாதையான இடம் வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் சொல்ல வந்த செய்தி எம்மால் தாழ்த்த‍ப்பட்ட எவரும் படிக்க‍கூடாது. அவ்வாறு படிப்பது தர்ம‍ம் அல்ல என்பதே. 

உண்மையில் சிறந்த பயிற்சியாளர் என்றால் திறமையானவர்களை ஊக்குவிப்பது தான். ஆனால் துரோணாச்சாரியார் போன்ற கீழ்தரமானவர்களின் பெயரில் சிறந்த பயிசியாளர் விருது. அதனால் தான் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு குறிப்பிட்ட அவாள்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை. மகாபாரதம் காட்டிய தர்ம்ம் இது தான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

 ரதி  நீங்கள் கூறுவது உண்மையானால் செய்யக்கூடாத‍த்தை செய்த பலர்  இந்த இரண்டு இதிகாசங்களிலும் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றபடுவது ஏன்.  அவர்கள் உயர் சாதி என்பதை தவிர வேறு என்ன உண்டு?  அதன் மூலம் அந்த இதிகாசங்கள் மக்களுக்கு கூறவரும் செய்தி என்ன?

உதாரணமாக துரோணாச்சாரியார் மகாபாரத‍த்தில் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றபடும் ஒரு கதாபாத்திரம். இன்றும் இந்திய விளையாட்டு துறையில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாச்சாரியார் விருது கொடுக்கப்படுகிறது. இத்த‍னைக்கும் துரோணாச்சாரியார் செய்த‍து என்ன?  கீழ் சாதி என தன்னால் துர‍த்தபட்ட ஏகலைவன் சிறந்த வில்வித்தையாளனாகியதை பொறுக்க மாட்டாமல் அவனது கட்டை விரலை கேட்டு அவனது திறமையை மழுங்கடித்த‍த்துதான். இவ்வானான கீழ்தரமான செயலை செய்த துரோணாசாரியார் என்ற கதாபாதிரத்திற்கு மகாபாரத‍த்தில் உயர்ந்த மரியாதையான இடம் வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் சொல்ல வந்த செய்தி எம்மால் தாழ்த்த‍ப்பட்ட எவரும் படிக்க‍கூடாது. அவ்வாறு படிப்பது தர்ம‍ம் அல்ல என்பதே. 

உண்மையில் சிறந்த பயிற்சியாளர் என்றால் திறமையானவர்களை ஊக்குவிப்பது தான். ஆனால் துரோணாச்சாரியார் போன்ற கீழ்தரமானவர்களின் பெயரில் சிறந்த பயிசியாளர் விருது. அதனால் தான் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு குறிப்பிட்ட அவாள்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை. மகாபாரதம் காட்டிய தர்ம்ம் இது தான். 

 

இதற்கு நான் ஏற்கனவே மருதருக்கு வடிவாய் விளக்கம் கொடுத்துட்டேன் 

16 hours ago, பையன்26 said:

இந்த‌ திரியில் எழுதினா உற‌வுக‌ளுக்குள் விரிச‌ல் ஏற்ப‌டும் , பிற‌க்கு அது தேவை இல்லா ச‌ண்டையில் போய் முடியும் / இது நூற்றுக்கு நூறு உண்மை 😉

நேற்று ந‌ட‌ந்த‌ காயத்தை எண்ணி
ஞாயத்தை விடலாமா ஞாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ
விட்டுச் செல் 🤞🙏

என்ற‌ சொல்லுக்கு ம‌திப்பு குடுத்து இந்த‌ திரியில் எழுதாம‌ விட்ட‌ ( குசா தாத்தாவுக்கு கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள் 🙏

பையா இப்படி எல்லோரும் விலகிப் போவதால் தான் இவர்களது கொட்டம் கூடிக் கொண்டு போகின்றது 

Link to comment
Share on other sites

6 hours ago, tulpen said:

நன்றி  அம்பனை. நீங்கள் கூறிய இந்த  நிலை தமிழருக்கு வந்தாலே போதும்  தமிழரின் வெற்றி ஆரம்பிக்கிறது என்று அர்ததம். மதத்தின தாக்கம் குறைந்து அறிவுக்கும் அதனுடன் இணைந்த சமூக வாழ்விற்கு  தமிழர்  முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினால் வியக்கத்தக்க பல சாதனைகளை புரிய முடியும். 

இவை ஒன்றும் வராமலேயே தமிழ் இனம்  உலகில் அழிந்துவிடும் சந்தர்ப்பங்களே அதிகம் உண்டு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

சாக்கடை அழிந்த பின்பு 
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 
ஒரு சாதாரண ஆறாறிவு மனிதனாக வாழ்வதுதான்.
இது என்ன கேள்வி? 

இலங்கையை எடுத்து கொண்டால் இந்துக்கள்[சைவர்கள்] ,பெளத்தர்கள்,கிறிஸ்தவர்கள் ,முஸ்லீம்கள் போன்ற மத குழுமத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் .
நீங்கள் இந்துமதம் அதனால் அந்த சாக்கடையை நீங்கள் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ....சரி ... அடுத்து எப்படி உங்களை அடையாளப்படுத்துவீர்கள் என்று சொல்லுங்கள்?
தற்போதைய சூழ்நிலையில் எப்படி மதம் மாற்றும் குழுக்களில் இருந்து எப்படி எமது இனத்தை காப்பாற்றுவீர்கள்?
எமது இனத்தின் அடையாளம் என்ன?
ஆக்க பூர்வமான பதிலை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் .

Link to comment
Share on other sites

7 hours ago, tulpen said:

இந்த பதிவில் நீங்கள்  கூறியிருப்பது சஎகடையை கழுவினால் அடையாளம. இல்லாமல் போய்விடுவோம் என்று. அப்படியானால் எமது அடையாளம் அந்த சாக்கடை என்று கூறுகின்றீர்களா?

 எமது மொழி அந்த சாக்கடையை  விட எவ்வளவு உயர்ந்தது என்பதை மறந்து எமது உயரிய மொழியை அந்த சாக்கடை மதத்துடன் கலக்கின்றீர்களே! அந்த சாக்கடையுடன. சேர்ந்தால்  எமது மொழி காட்டுமிராண்டி  மொழியாகி விடும். அது அறிவியல்  மொழியாக தனது பரிணமிக்க வேண்டும். 

இந்த பதிலுக்கு ஆயிரம் நன்றிகள். இதை விட சுருக்கமாக கூற முடியாது. 

இன்று தாயகத்தில் ஊரடங்கு உள்ளது. அதனால் பல வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் பட்டினிச்சாவிற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஒரு 15வயது சிறுவன் மீன்பிடிக்க சென்று முதலையால் இறந்துள்ளான்.

இங்கே, மதம் சாராமல் மக்களுக்கு ஆலயங்கள் உதவவேண்டும். ஆனால், அந்தளவிற்கு அங்கில்லை மனிதாபிமானம்.  

தமிழர்களை சில சைவ கோவில்கள் உணவு கொடுத்து காப்பாற்றுகின்றன. இதை உங்களால் பாராட்ட முடியுமா? 

Link to comment
Share on other sites

16 minutes ago, ரதி said:

இலங்கையை எடுத்து கொண்டால் இந்துக்கள்[சைவர்கள்] ,பெளத்தர்கள்,கிறிஸ்தவர்கள் ,முஸ்லீம்கள் போன்ற மத குழுமத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் .
நீங்கள் இந்துமதம் அதனால் அந்த சாக்கடையை நீங்கள் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ....சரி ... அடுத்து எப்படி உங்களை அடையாளப்படுத்துவீர்கள் என்று சொல்லுங்கள்?
தற்போதைய சூழ்நிலையில் எப்படி மதம் மாற்றும் குழுக்களில் இருந்து எப்படி எமது இனத்தை காப்பாற்றுவீர்கள்?
எமது இனத்தின் அடையாளம் என்ன?
ஆக்க பூர்வமான பதிலை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் .

இலங்கையை எடுத்துக் கொண்டால் சிங்களவர்கள்,  தமிழர்கள், சோனகர்கள், பறங்கியர் ஆகிய இனத்தவர் வாழ்கின்றார்கள். இதில் 2000 ஆண்டுக்கு முன்பு திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் இனமான தமிழர் என்ற அடையாளத்தவர் நாம். அந்த பெருமையான அடையாளத்துடன் கால மாற்றத்தை  ஏற்றுக் கொண்டு எம்மை update செயது வாழ்வதே மகிழ்வான வாழ்வு.

( மருதரை கேட்ட கேள்விக்கு முந்திக்கொண்டு நான் பதில் தந்ததற்கு நீங்கள் என்னை கடிந்து கொள்வது தெரிகிறது. இருப்பினும் மருதர் சிறந்த பதிலை வழங்குவார் என்று எதிர்பார்கிறேன்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

இலங்கையை எடுத்துக் கொண்டால் சிங்களவர்கள்,  தமிழர்கள், சோனகர்கள், பறங்கியர் ஆகிய இனத்தவர் வாழ்கின்றார்கள். இதில் 2000 ஆண்டுக்கு முன்பு திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் இனமான தமிழர் என்ற அடையாளத்தவர் நாம். அந்த பெருமையான அடையாளத்துடன் கால மாற்றத்தை  ஏற்றுக் கொண்டு எம்மை update செயது வாழ்வதே மகிழ்வான வாழ்வு.

( மருதரை கேட்ட கேள்விக்கு முந்திக்கொண்டு நான் பதில் தந்ததற்கு நீங்கள் என்னை கடிந்து கொள்வது தெரிகிறது. இருப்பினும் மருதர் சிறந்த பதிலை வழங்குவார் என்று எதிர்பார்கிறேன்) 

பதிலுக்கு நன்றி ...மருதரின் பதிலுக்கு பின் எழுதுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Maruthankerny said:

சாக்கடை அழிந்த பின்பு 
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 
ஒரு சாதாரண ஆறாறிவு மனிதனாக வாழ்வதுதான்.
இது என்ன கேள்வி? 

ஓம் ஓம் அதுதான் உங்கள் நாட்டின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் அறிவியலையும் கொரோன விடயத்தில் நானென்ன உலகமே பார்த்து மெச்சிக்கொண்டிருக்கிறதே !

நீங்கள் உங்கள் வீட்டு சாக்கடையை மட்டும் கழுவுங்கள். அதுபோதும். மறவர்களுக்கு அவரவர் சாக்கடைகளை சுத்தம் செய்ய சுய அறிவு உள்ளது. அதை அவர்களே செய்துகொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, satan said:

புண்ணுள்ளவன், தனக்கு மருந்து போட்டு வலியை தீர்க்கக்கூடிய மருத்துவனை தேடிப்போவது தவிர்க்க இயலாதது. அது அவனுடைய அடிப்படை உரிமை. அதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.தடுக்க வேண்டுமெனில் நாம் அவன் வலியைப்போக்கி, ஆறுதற்படுத்த வேண்டும். அதில்லாமல் நானும் மருந்திட மாட்டேன், மற்றவர்களும் போடக்கூடாது. என்பதன் அர்த்தம் என்ன? அவன் வலியோடும், வேதனையோடும் அழியவேண்டும் என்கிற குரூர புத்தியா? மருந்திடுபவன்  அவனது வலியை குறைக்காமல், நோயாளியிடம் வேறொன்றை எதிர்பார்த்தால் வலியுள்ளவன்  அங்கில்லாமல் திரும்பி விடுவான். இல்லை அங்கே தன் வலி நீங்கி ஆறுதல் அடைவானாயின் அவன் அங்கே இருப்பதால் யாருக்கு என்ன நட்டம்?  அதை தடுப்பது அநாகரீகம்என்று கூட நமக்கு புரியாமல் வாதாட்டம் செய்கிறோம்.  தொடர்ந்து இருப்பதும்,  வெளியேறுவதும் மருந்து தேடுபவனதும், போடுபவனதும் பிரச்சனை. இதில் நமக்கென்ன லாபம் நட்டம் வந்துவிடப்போகுது? எங்களுக்கு சவாலாய் எழுந்துவிடப் போகிறார்கள் என்கிற அச்சமா? 

நானும் எனக்கு புண்ணிருந்தால் நானிருக்கும் நாட்டின் மருத்துவரிடம் சென்று மருந்தெடுக்கிறேன் ஆனால் அவர் ஒரு நாளும் என்னை அவரது மதத்துக்கு மாறச்சொல்லவில்லையே. ஏனென்றால் நான் அவரது சேவைக்கு பணம் கொடுக்கிறேன். 

பணமில்லாதவனை எனது மதத்திற்கு வந்தால்தான் நோயை மாற்றுவேன் என்று ஒரு மருத்துவர் சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான தெரியவில்லையா உங்களுக்கு. உங்களுக்கு அது தெரியாது ஏன்னென்றால் அதன்பின் நீங்கள் உங்களை அடையாளப்படுத்த முடியாதே!! 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இன்று தாயகத்தில் ஊரடங்கு உள்ளது. அதனால் பல வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் பட்டினிச்சாவிற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஒரு 15வயது சிறுவன் மீன்பிடிக்க சென்று முதலையால் இறந்துள்ளான்.

இங்கே, மதம் சாராமல் மக்களுக்கு ஆலயங்கள் உதவவேண்டும். ஆனால், அந்தளவிற்கு அங்கில்லை மனிதாபிமானம்.  

தமிழர்களை சில சைவ கோவில்கள் உணவு கொடுத்து காப்பாற்றுகின்றன. இதை உங்களால் பாராட்ட முடியுமா? 

நிச்சயமாக இதைச் செய்த அந்த ஆலயங்களின் நிர்வாகப்பொறுப்பில்  உள்ள மனிதர்களைப் பாராட்டுகின்றேன். ஆலயத் திருப்பணி என்று பணத்தை வீண் விரயம் செய்யாமல் இவ்வாறான நல்ல காரியங்களுக்கு கொடுத்த அந்த மனிதர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது. யுத்தம் நடைபெற்றபோது  இங்கு பல ஆலய நிர்வாகிகளுடன் இதே காரணத்திற்காக  முரண் பட்டிருக்கிறேன்.  

தற்போது பல இளைஞர்கள்  தன்னிச்சையாக மக்களுக்கு உதவி வருவதாக கேள்விப்பட்டேன. அவர்களுக்கும் வாழ்ததுக்கள்.  உலகெங்கு எங்கு பேரிடர் நடந்தாலும்  சுவிஸ்  மக்களிடம்  பல பில்லியன் பிராங்குகளைத் திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பும் சுவிஸ்.  Glückskette தற்போதய நிலைமையால் பாதிக்கப்பட்ட சுவிஸ் மக்களுக்குகாக 9 மில்லியன் நிதி திரட்டி  கொடுத்துள்ளது. அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பையன்26 said:

இந்த‌ திரியில் எழுதினா உற‌வுக‌ளுக்குள் விரிச‌ல் ஏற்ப‌டும் , பிற‌க்கு அது தேவை இல்லா ச‌ண்டையில் போய் முடியும் / இது நூற்றுக்கு நூறு உண்மை 😉

நேற்று ந‌ட‌ந்த‌ காயத்தை எண்ணி
ஞாயத்தை விடலாமா ஞாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ
விட்டுச் செல் 🤞🙏

என்ற‌ சொல்லுக்கு ம‌திப்பு குடுத்து இந்த‌ திரியில் எழுதாம‌ விட்ட‌ ( குசா தாத்தாவுக்கு கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள் 🙏

சண்டையில் போய் முடிந்தாலும் ஒருவரும் உங்களுடன் கோவிக்கப் போவதில்லை என்கின்ற நம்பிக்கை எனக்குண்டு. பயப்படாமல் நீங்களும் கோதாவில் இறங்கி  ரெண்டு குத்து விடுங்கோ. 😂

1 hour ago, ampanai said:

இன்று தாயகத்தில் ஊரடங்கு உள்ளது. அதனால் பல வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் பட்டினிச்சாவிற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஒரு 15வயது சிறுவன் மீன்பிடிக்க சென்று முதலையால் இறந்துள்ளான்.

இங்கே, மதம் சாராமல் மக்களுக்கு ஆலயங்கள் உதவவேண்டும். ஆனால், அந்தளவிற்கு அங்கில்லை மனிதாபிமானம்.  

தமிழர்களை சில சைவ கோவில்கள் உணவு கொடுத்து காப்பாற்றுகின்றன. இதை உங்களால் பாராட்ட முடியுமா? 

காலத்தால் செய்த உதவி

ஞாலத்தில்  மாளப் பெரிது.  👍

 

Link to comment
Share on other sites

11 minutes ago, tulpen said:

நிச்சயமாக இதைச் செய்த அந்த ஆலயங்களின் நிர்வாகப்பொறுப்பில்  உள்ள மனிதர்களைப் பாராட்டுகின்றேன். ஆலயத் திருப்பணி என்று பணத்தை வீண் விரயம் செய்யாமல் இவ்வாறான நல்ல காரியங்களுக்கு கொடுத்த அந்த மனிதர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது. யுத்தம் நடைபெற்றபோது  இங்கு பல ஆலய நிர்வாகிகளுடன் இதே காரணத்திற்காக  முரண் பட்டிருக்கிறேன்.  

தற்போது பல இளைஞர்கள்  தன்னிச்சையாக மக்களுக்கு உதவி வருவதாக கேள்விப்பட்டேன. அவர்களுக்கும் வாழ்ததுக்கள்.  உலகெங்கு எங்கு பேரிடர் நடந்தாலும்  சுவிஸ்  மக்களிடம்  பல பில்லியன் பிராங்குகளைத் திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பும் சுவிஸ்.  Glückskette தற்போதய நிலைமையால் பாதிக்கப்பட்ட சுவிஸ் மக்களுக்குகாக 9 மில்லியன் நிதி திரட்டி  கொடுத்துள்ளது. அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

நன்றி. இருந்தாலும், சுவிசுடன் இலங்கையை ஒப்பிடுவதும், தன்னார்வ உதவியாளர்களையும் குறிப்பிட்டுள்ளீர்கள். இதன் மூலம், நீங்கள் ஆலயங்கள் மக்களுக்கு உதவுவதை முழு மனத்துடன் ஏற்கவில்லை என்பதை காட்டுகின்றது. அதில் பிழையும் இல்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.