Jump to content

தனிமைப்படுத்தப்பட்டார் இஸ்ரேல் பிரதமர்


Recommended Posts

உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டள்ளார்.

இங்கிலாந்தில் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

https://www.ibctamil.com/world/80/140206

Link to comment
Share on other sites

On 3/30/2020 at 8:32 PM, Rajesh said:

இஸ்ரேலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சற்று அதிர்ச்சியான செய்தி இது. காரணம், இந்த குற்றவாளி நெத்தனயாஹூ இல்லை இஸ்ரேல். 

இஸ்ரேல் என்ற நாடு ஒரு சீனாவை போன்ற இறுக்கமான கட்டமைப்பை கொண்ட மக்களாட்சி நாடு. எதையும் சமாளிக்கும் திறமை கொண்ட நாடு. அங்கே இவ்வளவு பாதிப்பு என்பது, இந்த தொற்றியலின் தீவிரத்தை காட்டுகின்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.