Jump to content

மரவள்ளி கிழங்கும் பூசணிக்காயும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தமிழ் கடையள்ளை அப்பப்ப கிடைக்கும். அது அவங்களிட்டை வாங்கிறதெண்டால் காணி பூமி தான் விக்கோணும்.தாய்லாந்து சைனிஸ் கடையள்ள கிடக்கு.ஒருக்கால் வாங்கி கத்தரிக்காய் கறிக்கு போட்டு சமைச்சு பாத்தம்.ஏழு வீடு தூரத்துக்கு நாத்தல் மணம். அப்பிடியெண்டால் என்ரை வீடு எப்பிடி நாறியிருக்குமெண்டு யோசிச்சு பாருங்கோ.  செற்றி சோபா கேட்டின் எல்லாம் நாற வெளிக்கிட்டுது.  அண்டையோடை கூனிறால் ஆசையே போட்டுது.😎

நீங்கள் பழசு பட்டதை வாங்கிருக்கியள் போல தெரிகிறது பழசு பட்டது வாசனை வேறாக இருக்கும் 

அட்றஸ்ஸ சொல்லுங்க பார்சல் அனுப்புறன் கிடைக்கும் போது 😎😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போய் வரும்போது, கருவாடு, மாசிகருவாடு, றால் கருவாடு, கூனிக் கருவாடு வாங்கி வருவது. அங்கயே பயங்கர விலை. இங்கே அதன் 5 மடங்கு கூட. லாபம் பார்க்க என்று,  மலிவாக தாய்லாந்து பண்ணை றால் கருவாடினை கொண்டு வந்து அநியாயம் பண்ணுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு.ஈழப்பிரியன்,

ஒரு கால்கிலோ சீனியையும், கீளான் நெல்லி சிறு இலைகளையும் வாங்கி மரவள்ளிக்கிழங்கும், பூசணியும் வேகும் கலவை மேலே கொட்டி கிளருங்கள், சுவை தூக்கிவிடும்.

சுவைத்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..சரியோ..?

ஏதோ நம்மால் முடிஞ்ச சமையல் மருத்துவம் சொல்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

திரு.ஈழப்பிரியன்,

ஒரு கால்கிலோ சீனியையும், கீளான் நெல்லி சிறு இலைகளையும் வாங்கி மரவள்ளிக்கிழங்கும், பூசணியும் வேகும் கலவை மேலே கொட்டி கிளருங்கள், சுவை தூக்கிவிடும்.

சுவைத்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..சரியோ..?

ஏதோ நம்மால் முடிஞ்ச சமையல் மருத்துவம் சொல்றேன். :)

வன்னியன்..... அந்தாளை,  கீழான்  நெல்லி இலையை தேடி....
காடு, மேடு... எல்லாம் அலைய வைக்கிற பிளான் போலை கிடக்கு.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறையில் செய்து சாப்பிடவில்லை, செய்து பார்க்கனும், frozen மரவள்ளியும் முடிந்துவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

மரவள்ளிக்கிழங்கும் சக்கரைபூசணிக்காயும் சேர்ந்த கறி ஊர்மனைகளிலை பிரபல்யமானது.
கோவில் அன்னதானங்களிலையும் முக்கிய இடம் பெறும்.
அங்காலை ஒராள் இஞ்சிச்சம்பல் எண்டுறார். பகிடிக்கும் உதுகளை சொல்லாதிங்கப்பு 😟

 

16 hours ago, Nathamuni said:

இஞ்சி சம்பல் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று யாரு சொன்னது?

நீலம் பெயர்ந்த மரவள்ளி என்று ஒன்று உண்டு. அதாவது வெண் நிற கிழங்கில் நீல நிறமாக ஒரு பகுதியில் ஊடறுத்து ஓடினால், இஞ்சி, அந்த கிழங்குடன் சேர்த்துண்டால் விஷமாகும் என்பர்.

அதுக்காக ஆளைக் கொல்லாது.

ஈழப்பிரியன்,  உங்கள் செய்முறைக்கு நன்றி.

அடுத்த முறை சிறிது வித்தியாசமாக செய்து பாருங்கள்.

வெங்காயத்தினையும், வழக்கமான வாசனை பொருட்களை போட்டு தாளித்து, அதனுள் இந்த இரண்டையும் சேர்த்து, கொஞ்சம் மாசிக் கருவாடும் எறிஞ்சு, வெந்து வந்ததும் எப்பன் (கொஞ்சம்) தேங்காய் பால் ஊத்தி இறக்கி, லைட்டா தேசிக்காய் புளியும் விட்டு அடிச்சு பாருங்கோ...

பிறகு வந்து சொல்லுங்கோவன்... ருசியை...

பத்திக்கிச்சு பத்திக்கிச்சு😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இலங்கை போய் வரும்போது, கருவாடு, மாசிகருவாடு, றால் கருவாடு, கூனிக் கருவாடு வாங்கி வருவது. அங்கயே பயங்கர விலை. இங்கே அதன் 5 மடங்கு கூட. லாபம் பார்க்க என்று,  மலிவாக தாய்லாந்து பண்ணை றால் கருவாடினை கொண்டு வந்து அநியாயம் பண்ணுகிறார்கள். 

தல சட்டப்படி குற்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

வன்னியன்..... அந்தாளை,  கீழான்  நெல்லி இலையை தேடி....
காடு, மேடு... எல்லாம் அலைய வைக்கிற பிளான் போலை கிடக்கு.  :grin:

இல்லையா பின்னே..?

தினமும் நாலைந்து கி.மீ நடப்பவர், அப்படியே பக்கத்திலுள்ள மலை, காடுகளில் தேடலாம்தானே..? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

தல சட்டப்படி குற்றம்.

கடலையே கொண்டு வருகினம், நான் கொண்டு வருவது, குளம் இல்லை, குட்டை  😁

எனது நண்பர் இலங்கை சென்று வந்தபோது, ஒரு உறவினர், தமது மருமகள் சாமத்திய விழாவுக்கு என ஒரு சோடி தோடு கொடுத்து விட, இவர் nothing to declare பகுதியில் போகாமல், மறுபகுதிக்குள  போய் , தோட்டை காட்ட அவர்கள், ஆளை மேல கீழ பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே, £35 அடித்து விட்டார்கள்.

அவர் கட்டின காசை ரசீதுடன் கொடுக்க, அவர்கள் தோடும் வேணாம், வரியும் வேணாம் என்று சொல்லி விட்டார்கள்.

இவர்  பார்ட்டிக்கு வந்து, அவனவன், 'நகை கடையே கொண்டு  வாறான். ஒத்த சோடி தொங்கட்டானுக்கு வரி கொடுக்கிறானே எண்டு தான் கஸ்டம் காரன் சிரித்திருப்பான்'  என்று கடியோ, கடி வாங்கினார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

வன்னியன்..... அந்தாளை,  கீழான்  நெல்லி இலையை தேடி....
காடு, மேடு... எல்லாம் அலைய வைக்கிற பிளான் போலை கிடக்கு.  :grin:

கொழும்பில் நான் அலைச்சேன் சிறி 😀😀🥰, மஞ்சள் காமாலைக்கு கீழான் நெல்லி நல்ல மருந்து. ஒரு முறை நான் கொழும்பில் படிப்பித்த பிள்ளைக்கு இந்த வருத்தம் வந்திட்டுது, நான் கல்கிசை முதல் வெள்ளவத்தை வரை நடந்து (குச் ஓழுங்கையெல்லாம்) இதை பிடிங்கி அவர்களிடம் கொடுத்தேன், அவிஞ்சு குடுக்க விரைவில் சுகமடைந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2020 at 7:05 AM, தமிழினி said:

மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்ட அன்றே இஞ்சி தேநீரும் குடித்திருக்கேன்.

நீலம் பெயர்ந்த கிழங்கை சாப்பிட்டால் தான் பிரச்சனை என்று நினைக்கின்றேன்.

பகிர்வுக்கு நன்றி ஈழப்பிரியன் அண்ணா.

அடுத்தமுறை நாதமுனி அண்ணா சொன்ன விதத்தில் செய்து பாக்கனும்.

எல்லோருக்கும் என்றல்ல.எங்காவது ஒராளுக்கு ஒத்து வராமல் இருக்கலாம்.
நாதம் சொன்னது போல நீலநிற கிழங்குகளில் பிரச்சனை இருக்கலாம்.

18 hours ago, ராசவன்னியன் said:

திரு.ஈழப்பிரியன்,

ஒரு கால்கிலோ சீனியையும், கீளான் நெல்லி சிறு இலைகளையும் வாங்கி மரவள்ளிக்கிழங்கும், பூசணியும் வேகும் கலவை மேலே கொட்டி கிளருங்கள், சுவை தூக்கிவிடும்.

சுவைத்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..சரியோ..?

ஏதோ நம்மால் முடிஞ்ச சமையல் மருத்துவம் சொல்றேன். :)

ஓ வன்னியரும் குசினிக்கை வந்தாச்சோ?

ஐயா தேத்தண்ணிக்கே 10 வருடமா சீனி போடாமலே ஓரிரு பேரீச்சம்பழத்துடன் தான் காலம் போகுது.

ஏற்கனவே பூசணி இனிப்பு.இதெல்லாம் தேவையா?

நீங்க இளந்தாரி நிறைய சீனி போட்டு சாப்பிடுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லோருக்கும் என்றல்ல.எங்காவது ஒராளுக்கு ஒத்து வராமல் இருக்கலாம்.
நாதம் சொன்னது போல நீலநிற கிழங்குகளில் பிரச்சனை இருக்கலாம்.

ஓ வன்னியரும் குசினிக்கை வந்தாச்சோ?

ஐயா தேத்தண்ணிக்கே 10 வருடமா சீனி போடாமலே ஓரிரு பேரீச்சம்பழத்துடன் தான் காலம் போகுது.

ஏற்கனவே பூசணி இனிப்பு.இதெல்லாம் தேவையா?

நீங்க இளந்தாரி நிறைய சீனி போட்டு சாப்பிடுங்க.

பேரீச்சம்பழம்???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ வன்னியரும் குசினிக்கை வந்தாச்சோ..?

வேறை வழி..?

பெருசு எவ்வழியோ அவ்வழிதானே மத்தவங்களுக்கும்..!

28 minutes ago, ஈழப்பிரியன் said:

... பேரீச்சம்பழத்துடன் தான் காலம் போகுது.

ரொம்ப சாப்பிடாதீங்க.. :)

அரபிகள் இந்தவயசுல இருக்குற மாதிரி ஆகிவிடுவீர்கள்..! 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

பேரீச்சம்பழம்???????

பேரிச்சம்பழத்துக்க என்ன பிரச்சனை?
இப்ப 10 வருடத்துக்கு மேலாக இது தான்.
Super leval 6-6.1 over 10 years.

3 minutes ago, ராசவன்னியன் said:

ரொம்ப சாப்பிடாதீங்க.. :)

அரபிகள் இந்தவயசுல இருக்குற மாதிரி ஆகிவிடுவீர்கள்..! 😋

ஒன்று அல்லது இரண்டு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

பேரிச்சம்பழத்துக்க என்ன பிரச்சனை?
இப்ப 10 வருடத்துக்கு மேலாக இது தான்.
Super leval 6-6.1 over 10 years.

சுகர் கூடாதா? 

எனக்கு பேரீச்சம் பழம் சரியான விருப்பம்.ஆரோ ஓண்டு வெருட்டி விட்டுது.அதுக்குப்பிறகு தொட்டும் பாக்கிறேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சுகர் கூடாதா? 

நல்ல கேள்வி.
சீனி உள்ள பண்டங்கள் கேக் ஐஸ்கிறீம் என்று இருந்திட்டு எங்காவது போனால் அல்லது வீட்டிலோ சாப்பிடுவது வழமை.

சோறு புட்டு இடியப்பம் இதில் கூட சாப்பிடும் போது சீனியாக மாறினாலும் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை.

எனவே தான் சீனி போட்டு வழமையாக குடிக்கும் தேநீரையும் இப்படி குடிக்க வேண்டி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2020 at 8:16 PM, தனிக்காட்டு ராஜா said:

 

அப்படியே இதற்குள் கூனித்தூள் என்று சொல்ல்ப்படுகின்ற (இறால் இனத்தில் மிகச்சிறியது அதை காயவைத்து இடித்து வைப்பார்கள்) அதையும் கொஞ்சம் உள்ளேபோட்டால் வாசனையே வேறு ரகமா இருக்கும் இது என்னைபோல அசைவகாரர்களுக்கு மட்டும்  

தனி இங்கு ஊரில் குனி றால் கருவாடு பைக்கற்றில இருக்கு அதை அப்படியே பாவிக்கலாமா அல்லது கழுவ வேணுமா.கழுவினால் குமைஞ்சு போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, சுவைப்பிரியன் said:

தனி இங்கு ஊரில் குனி றால் கருவாடு பைக்கற்றில இருக்கு அதை அப்படியே பாவிக்கலாமா அல்லது கழுவ வேணுமா.கழுவினால் குமைஞ்சு போகுது.

ம் ஆகச்சிறிது என்றால் கொஞ்சம் சுடு தண்ணீரில் போட்டு கழுவினால் போதும் அதிக நேரம் கழுவினால் எதுவும் மிஞ்சாது ஊர் நிற்கிறதா கேள்விப்பட்டன் கவனமாக இருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் ஆகச்சிறிது என்றால் கொஞ்சம் சுடு தண்ணீரில் போட்டு கழுவினால் போதும் அதிக நேரம் கழுவினால் எதுவும் மிஞ்சாது ஊர் நிற்கிறதா கேள்விப்பட்டன் கவனமாக இருங்கள்

ம்ம் .அக்கறைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.