Jump to content

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்


Recommended Posts

(தி.சோபிதன்)

யாழ்ப்பாணம், அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இவா்கள் எவரும் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை எனவே ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவாா்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளாா்.

இது குறித்து மேலும் அவா் கூறுகையில்,

அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் தாவடியில் 163 குடும்பங்கள் மற்றும் காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 20 பேரும் உள்ளடங்கலாக 319 போ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பேரும், மன்னாா் மாவட்டத்தில் 4 பேரும், வவுனியா மாவட்டத்தில் 8 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேரும் என மாகாணத்தில் 346 போ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்.

இம் மாதம் 6ம் திகதிவரை இவா்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் நடைமுறையில் இருக்கும். இதுவரையில் தனிமைப்படுத்தலில் உள்ள எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை. எனவே 6ம் திகதியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவாா்கள்.

https://www.virakesari.lk/article/79037

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாதிரியாருக்கு, திருப்பி வரேக்க தான் எங்கயோ நல்லா வைரசு கவ்வீட்டுது போல கிடக்குது...

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இம் மாதம் 6ம் திகதிவரை இவா்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் நடைமுறையில் இருக்கும். இதுவரையில் தனிமைப்படுத்தலில் உள்ள எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை. எனவே 6ம் திகதியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவாா்கள்.

உண்மையாக, அரசியல் சாயம் இல்லாமல் இருக்கட்டும் இந்த மருத்துவ பணிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ampanai said:

உண்மையாக, அரசியல் சாயம் இல்லாமல் இருக்கட்டும் இந்த மருத்துவ பணிகள். 

இவர்களை இன்னுமொரு இரண்டு கிழமை வைத்திருத்தல் தகும். 🙂

Link to comment
Share on other sites

முன்னர் வந்த ஒரு செய்தியில் ஆளுநர் கூறி இருந்தார் இந்த போதனைகளில் காவல்துறையும் சம்பந்தம் .. பிறகு ஒரு சத்தத்தையும் காணவில்லை. 

மருத்துவர் மீது கூட எந்த அழுத்தமும் இல்லை என நம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதகருக்கு வேறு ஒரு நோய் கனகாலமாக இருக்காம். அதற்கான மருத்துவச்சி சான்றிதழுடன் தான் இலங்கைக்கு வந்தவராம். இலங்கைக்கு வரும்போது கொரோனா தொற்று இல்லையாம். சுவிசில் மதம்மாறிய ஒருவர் கூறிய தகவல். இப்ப அவர் குணமடைகிறாராம். உந்த ஊடகங்கள் தான் சும்மா எழுதவேணுமென்று கதை பரப்பி இன்னும் அது முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுவிசில் மதம்மாறிய ஒருவர் கூறிய தகவல். இப்ப அவர் குணமடைகிறாராம். உந்த ஊடகங்கள் தான் சும்மா எழுதவேணுமென்று கதை பரப்பி இன்னும் அது முடியவில்லை.

🤥

பாஸ்டர் ஐயா தான் கொண்டு போயிருக்கிறார்.

யாருக்கு பரவவில்லையோ அவர்களுக்கு உடல் பிறபொருள் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்திருக்கும், உந்த பாதிரியார் ஐயாவிலும் பார்க்க...

சும்மா, அவரிண்ட ஆட்களிண்ட கதையை நம்பக்கூடாது. பொரிச்ச மீன் துடிக்குது எண்டுவினம் பாருங்கோ. 🤨

Link to comment
Share on other sites

5 hours ago, Nathamuni said:

பாதிரியாருக்கு, திருப்பி வரேக்க தான் எங்கயோ நல்லா வைரசு கவ்வீட்டுது போல கிடக்குது...

 

1 hour ago, Nathamuni said:

🤥

பாஸ்டர் ஐயா தான் கொண்டு போயிருக்கிறார்.

யாருக்கு பரவவில்லையோ அவர்களுக்கு உடல் பிறபொருள் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்திருக்கும், உந்த பாதிரியார் ஐயாவிலும் பார்க்க...

சும்மா, அவரிண்ட ஆட்களிண்ட கதையை நம்பக்கூடாது. பொரிச்ச மீன் துடிக்குது எண்டுவினம் பாருங்கோ. 🤨

நாதமுனி, போதகரை பாதிரி என்பது, சாமியாரை ஐயர் என்பது போலாகும். 😄 விசயம் தெரியாத ஆள் என்று கண்டவுடன் உங்களையும் மதம் மாற்ற முயற்சித்து கொரனா முதல் வௌவால் 🦇 வரை எல்லாவற்றையும் உங்கள் தலையில் கட்டி, உங்களிடம் உள்ள மற்ற எல்லாவற்றையும் (கோவணம் உட்பட) உருவிக் கொண்டு போய் விடுவார்கள். கவனம். நாளுக்கு நாலு முறை “ஜெய் நித்தியானந்தம்” சொல்லுங்கள், கொஞ்சமாவது பாதுகாப்பு கிடைக்கும்.:100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

போதகருக்கு வேறு ஒரு நோய் கனகாலமாக இருக்காம். அதற்கான மருத்துவச்சி சான்றிதழுடன் தான் இலங்கைக்கு வந்தவராம். இலங்கைக்கு வரும்போது கொரோனா தொற்று இல்லையாம். சுவிசில் மதம்மாறிய ஒருவர் கூறிய தகவல். இப்ப அவர் குணமடைகிறாராம். உந்த ஊடகங்கள் தான் சும்மா எழுதவேணுமென்று கதை பரப்பி இன்னும் அது முடியவில்லை.

நீங்கள் ஒரு  007 ரகசியப்பொலிஸ் படை ஆரம்பிக்கலாமே 😁

Agent 007 GIF - Herunterladen & Teilen auf PHONEKY

Link to comment
Share on other sites

Corona Virus 🦠: Iran, India, Malaysiaவில் பரவ மத நிகழ்வுகள் காரணமா?

மத கூட்டங்களுக்கும் கொரானாவுக்கும் என்ன தொடர்பு?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ampanai said:

Corona Virus 🦠: Iran, India, Malaysiaவில் பரவ மத நிகழ்வுகள் காரணமா?

மத கூட்டங்களுக்கும் கொரானாவுக்கும் என்ன தொடர்பு?

 

கொறோனா பரவாயில்லை மத நோயோடு ஒப்பிடும்போது. மத நோய் பரவியபோது உலகம் முழுவதும் எத்தனை கோடிப்பேர் கொல்லப்பட்டார்கள், கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். 

கொறோனா ஒன்றும் அவ்வளவு மோசமில்லை.

ஆனால் என்ன, கோறோனாவைப் பார்த்து எல்லா மதத்தினரும் துண்டைக் காணோம் துணியைக்  காணோம் என ஓடும்போது சிரிப்புத்தான் வருகிறது.😂

Link to comment
Share on other sites

31 minutes ago, Kapithan said:

ஆனால் என்ன, கோறோனாவைப் பார்த்து எல்லா மதத்தினரும் துண்டைக் காணோம் துணியைக்  காணோம் என ஓடும்போது சிரிப்புத்தான் வருகிறது.😂

மத வழிபாட்டு தலங்களைதான் விட்டு ஓடுகிறார்கள் என சொல்ல வந்தீர்கள் என எண்ணுகிறேன்  🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

யாருக்கு பரவவில்லையோ அவர்களுக்கு உடல் பிறபொருள் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்திருக்கும், உந்த பாதிரியார் ஐயாவிலும் பார்க்க...

இன்னும் ஆறு நாள் இருக்குத்தானே அதுக்கிடையிலை ஏன் குதிக்கினம் பாதிக்கப்படவில்லை என்றால் மிக மிக நல்லது ஆனால் காவிகளாக இருந்தால் கதை கந்தல் இன்னும் இந்த கொரோனோவின்  இயல்புகளை ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு மாதிரி சொல்லுகினம் நேற்று  வரை காற்றில்  பரவாது என்றவர்கள் இன்றைய அமெரிக்க தேடுபவர்கள் வாதம்  இல்லை கொரனோ  நோயாளி இருந்த இடத்தில் பல நாட்களின் பின் அதே இடத்து காற்றில்  கொர்னோ வலிமையுடன் காணப்படுகிறதாம் இப்படி பலவாறு குழப்பகரமான தரவுகளின் அடிப்படையில் நாங்கள் வாதம்  புரிவது முட்டாள் தனமாக போய்  விடும் . இங்கு ஒருபக்கம் அல்லோயாவை திட்டினாள்  தங்கடை  மதத்தை  ஏன்  திட்டுறாய் என்று என்று கொள்ளுபாடு அல்லுலோயா விசர் கூட்டமும் உண்மையான கிறிஸ்தவமும் எப்போதில் இருந்து ஒண்டானது  என்று எனக்கு விளங்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ampanai said:

மத வழிபாட்டு தலங்களைதான் விட்டு ஓடுகிறார்கள் என சொல்ல வந்தீர்கள் என எண்ணுகிறேன்  🤩

உண்மைதான். மதவேறுபாடின்றி சகல மதத்தினரும் ஓடி ஒழிவது இதற்குத்தான். காலத்திற்குக்காலம் இவ்வாறான பய உணர்வு சகலருக்கும் மத வேறுபாடின்றி ஏற்பட்டு  மனிதரை ஒன்றுபடுத்துமானால் நன்மையோ என தோன்றுகிறது🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

நேற்று  வரை காற்றில்  பரவாது என்றவர்கள் இன்றைய அமெரிக்க தேடுபவர்கள் வாதம்  இல்லை கொரனோ  நோயாளி இருந்த இடத்தில் பல நாட்களின் பின் அதே இடத்து காற்றில்  கொர்னோ வலிமையுடன் காணப்படுகிறதாம் 

காற்றில் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. எனினும், ஒருவர் தும்மும், இருமும் போது வேகமாக வெளியேறும் திரவத்துகள்களுடன் அடுத்தவர் மூக்கினுள் புகுந்து கொள்ளும். இது காற்றில் பரவினாலும் திரவத்துகள்கள் சிதறுண்டு போவதால் குறித்த நேரத்தினுள் அடுத்தவர் மூக்கினுள் போக முன்னர் அழிந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

காற்றில் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. எனினும், ஒருவர் தும்மும், இருமும் போது வேகமாக வெளியேறும் திரவத்துகள்களுடன் அடுத்தவர் மூக்கினுள் புகுந்து கொள்ளும். இது காற்றில் பரவினாலும் திரவத்துகள்கள் சிதறுண்டு போவதால் குறித்த நேரத்தினுள் அடுத்தவர் மூக்கினுள் போக முன்னர் அழிந்துவிடும்.

 

 

https://www.dailymail.co.uk/news/article-8171521/Coronavirus-does-spread-air-lingers-rooms-long-patients-left-study.html

இங்கு மொழி பெயர்த்தால் எப்படி வருமென்பது உங்களுக்கு தெரியும் இப்போதைக்கு வேணாம் .

ஏனென்றால் உலகில் பாம்புக்கடியில்  இறப்பவர்  40 விகிதம் பேர்தான் விஷமேறி மிகுதி 60 வீதமும் பயத்தினால் செத்துப்போவது உண்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

அதுதான் 2 மீட்டர் இடைவெளி விடுமாறும், நெருக்கமாக பயணிப்பதனையும், பொது இடங்களில் கூடுவதையும் தவிர்க்க அரசு சொல்கிறது.

அதவேளை வதந்திகள் அதிகமாக உள்ளன.

அறையின் தட்ப வெப்ப நிலையினைப் பொறுத்தது. ஈரலிப்பான கைப்பிடிகளில், ஈரலிப்பான (அப்போதுதான் டாய்லெட்டில் இருந்து கழுவிவிட்டு வந்த)  கைகுலுக்குதலில், இருந்து அடுத்தவருக்கு பரவும் என்பதால் தான் மாஸ்க்கும் போட்டு, கையினை கழுவ சொல்கிறார்கள். அந்த கையினை முகத்தில் வைக்க வேண்டாம் என்கிறார்கள்.

மற்றும்படி, இந்த ஆய்வுகள் ஒரு வியாபாரம். நாமும் ஏதோ ஆய்வு செய்கிறோம் என்று காட்டுபவர்களும் உண்டு.

இவ்வாறு செய்து, பல தர்மஸ்தாபங்களில் இருந்தும், அரசிடம் இருந்தும் தொடர் ஆய்வுக்கு என பணம் பெற்றுக் கொள்ள முடியும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அதுதான் 2 மீட்டர் இடைவெளி விடுமாறும், நெருக்கமாக பயணிப்பதனையும், பொது இடங்களில் கூடுவதையும் தவிர்க்க அரசு சொல்கிறது.

அதவேளை வதந்திகள் அதிகமாக உள்ளன.

அறையின் தட்ப வெப்ப நிலையினைப் பொறுத்தது. ஈரலிப்பான கைப்பிடிகளில், ஈரலிப்பான (அப்போதுதான் டாய்லெட்டில் இருந்து கழுவிவிட்டு வந்த)  கைகுலுக்குதலில், இருந்து அடுத்தவருக்கு பரவும் என்பதால் தான் மாஸ்க்கும் போட்டு, கையினை கழுவ சொல்கிறார்கள்.

மற்றும்படி, இந்த ஆய்வுகள் ஒரு வியாபாரம். நாமும் ஏதோ ஆய்வு செய்கிறோம் என்று காட்டுபவர்களும் உண்டு.

இவ்வாறு செய்து, பல தர்மஸ்தாபங்களில் இருந்தும், அரசிடம் இருந்தும் தொடர் ஆய்வுக்கு என பணம் பெற்றுக் கொள்ள முடியும்.   

இருக்கலாம் .

அந்த சந்தேகம் நிறையவே உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

இருக்கலாம் .

அந்த சந்தேகம் நிறையவே உள்ளது .

மனிதரின் கண்ணுக்கு தெரியாத விந்தணு, அது இருக்கும் திரவத்தில் மட்டுமே உயிர்வாழும். 

அதவேளை, மனித விந்துவும், முட்டையும் மிகவும் குளிரான வெப்பநிலையில் பல ஆண்டுகாலம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். வெப்பத்தில் அவ்வாறு இருக்க முடியாது. 

இயற்கை தந்த வரங்களில் ஒன்று, இந்த நோய் கிருமிகள் சுவாசிக்கும் காற்றில் இல்லாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

மற்றும்படி, இந்த ஆய்வுகள் ஒரு வியாபாரம். நாமும் ஏதோ ஆய்வு செய்கிறோம் என்று காட்டுபவர்களும் உண்டு.

https://www.pattayamail.com/health/uv-disinfection-tunnel-set-up-to-fight-coronavirus-covid-19-in-khonkaen-thailand-292192

நீங்கள்  சொல்வது பொருந்தி போகின்றது .

அடுத்த ஆறு மாதங்களில் இப்படியான uv  கூண்டுகளை தெருவெங்கும் பார்க்கலாம்  வேறு வழியில்லை .

p087xkfv.jpg

https://www.bbc.com/future/article/20200327-can-you-kill-coronavirus-with-uv-light

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

https://www.pattayamail.com/health/uv-disinfection-tunnel-set-up-to-fight-coronavirus-covid-19-in-khonkaen-thailand-292192

நீங்கள்  சொல்வது பொருந்தி போகின்றது .

அடுத்த ஆறு மாதங்களில் இப்படியான uv  கூண்டுகளை தெருவெங்கும் பார்க்கலாம்  வேறு வழியில்லை .

p087xkfv.jpg

https://www.bbc.com/future/article/20200327-can-you-kill-coronavirus-with-uv-light

An advisory by the World Health Organization (WHO) also stated that UV lamps should not be used as a disinfectant for the coronavirus as UV radiation can cause skin irritation.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

இன்னும் ஆறு நாள் இருக்குத்தானே அதுக்கிடையிலை ஏன் குதிக்கினம் பாதிக்கப்படவில்லை என்றால் மிக மிக நல்லது ஆனால் காவிகளாக இருந்தால் கதை கந்தல் இன்னும் இந்த கொரோனோவின்  இயல்புகளை ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு மாதிரி சொல்லுகினம் நேற்று  வரை காற்றில்  பரவாது என்றவர்கள் இன்றைய அமெரிக்க தேடுபவர்கள் வாதம்  இல்லை கொரனோ  நோயாளி இருந்த இடத்தில் பல நாட்களின் பின் அதே இடத்து காற்றில்  கொர்னோ வலிமையுடன் காணப்படுகிறதாம் இப்படி பலவாறு குழப்பகரமான தரவுகளின் அடிப்படையில் நாங்கள் வாதம்  புரிவது முட்டாள் தனமாக போய்  விடும் . இங்கு ஒருபக்கம் அல்லோயாவை திட்டினாள்  தங்கடை  மதத்தை  ஏன்  திட்டுறாய் என்று என்று கொள்ளுபாடு அல்லுலோயா விசர் கூட்டமும் உண்மையான கிறிஸ்தவமும் எப்போதில் இருந்து ஒண்டானது  என்று எனக்கு விளங்கவில்லை .

ஐயா பெருமாள்,

இந்த சிறு சிறு புதிய மதக் குழுக்கள் , குறிப்பாக கிறீத்துவ மதக் குழுக்கள் , இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழினம் என்கின்ற வகையில், தமிழருக்கு ஏற்படுத்தும் தீங்கு என்பது மிகப் பாரதூரமானது.. இந்த விடயத்தில் இங்கு என்னோடு புடுங்குப்படும் அனைவரையும் விட அதிகமாகக் கவலை கொள்பவன் நான்.

ஆனால், விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களை விட்டுவிட்டு, சமயம் மாறுபவர்களை அல்லது சமயம் மாற்றுவோரை இழிவுபடுத்துவது சரியான செயலா ? 

சரியாகக் கவனித்தீர்களானால், உள ரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக நலிவுற்ரவர்கள்தான் சமயம் மாறுவதில் அதிகமானோர்.  அவர்கள் வெளினாடுகளிலும் இருக்கின்றனர், ஈழத்திலுமிருக்கின்றனர். அவர்களிடையே சாதி, சமய, பிரதேச வேறுபாடு ஏதுமில்லை.

அவர்களுக்கான தேவைகளை(உடல், உள, சமூக, பொருளாதார) சிறிதளவேனும் பூர்த்தி செய்யாமல் அல்லது உதவ முனையாமல் அவர்களை அசிங்கப்படுத்துதல் அறிவுபூர்வமான செயலா ?

நலிவுற்றவர்களை இழிவுபடுத்தும்போது (சோற்றுக்கு , பணத்திற்கு சோரம் போனவர்கள் என) நான் ஆற்றாமையால் எனது அதிருப்தியை கொஞ்சம் காரமாக , நக்கலாக வெளிக்காட்டுகிறேன். மற்றும்படி எனது எழுத்துக்களில் எந்த சமயத்தவரையும் இழிவுபடுத்தி நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள்.

எப்போது மத மாற்றம் தொடர்பில் ஆக்கபூர்வமக கருத்தாடல் தொடங்குகிறதொ அங்கு நானும் மிகப் பண்பாக எனது கருத்துக்களை முன்வைப்பேன்.

சுபம் 😀.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

An advisory by the World Health Organization (WHO) also stated that UV lamps should not be used as a disinfectant for the coronavirus as UV radiation can cause skin irritation.

இந்த who  கதையை கிழக்கு ஆசியா பக்கம் யார்கேட்க்கிறார்கள் அவங்க பாட்டுக்கு uv  கூண்டுகளை அமைத்து விளையாட்டு காட்டுகிறார்கள் .

5 minutes ago, Kapithan said:

ஐயா பெருமாள்,

இந்த சிறு சிறு புதிய மதக் குழுக்கள் , குறிப்பாக கிறீத்துவ மதக் குழுக்கள் , இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழினம் என்கின்ற வகையில், தமிழருக்கு ஏற்படுத்தும் தீங்கு என்பது மிகப் பாரதூரமானது.. இந்த விடயத்தில் இங்கு என்னோடு புடுங்குப்படும் அனைவரையும் விட அதிகமாகக் கவலை கொள்பவன் நான்.

ஆனால், விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களை விட்டுவிட்டு, சமயம் மாறுபவர்களை அல்லது சமயம் மாற்றுவோரை இழிவுபடுத்துவது சரியான செயலா ? 

சரியாகக் கவனித்தீர்களானால், உள ரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக நலிவுற்ரவர்கள்தான் சமயம் மாறுவதில் அதிகமானோர்.  அவர்கள் வெளினாடுகளிலும் இருக்கின்றனர், ஈழத்திலுமிருக்கின்றனர். அவர்களிடையே சாதி, சமய, பிரதேச வேறுபாடு ஏதுமில்லை.

அவர்களுக்கான தேவைகளை(உடல், உள, சமூக, பொருளாதார) சிறிதளவேனும் பூர்த்தி செய்யாமல் அல்லது உதவ முனையாமல் அவர்களை அசிங்கப்படுத்துதல் அறிவுபூர்வமான செயலா ?

நலிவுற்றவர்களை இழிவுபடுத்தும்போது (சோற்றுக்கு , பணத்திற்கு சோரம் போனவர்கள் என) நான் ஆற்றாமையால் எனது அதிருப்தியை கொஞ்சம் காரமாக , நக்கலாக வெளிக்காட்டுகிறேன். மற்றும்படி எனது எழுத்துக்களில் எந்த சமயத்தவரையும் இழிவுபடுத்தி நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள்.

எப்போது மத மாற்றம் தொடர்பில் ஆக்கபூர்வமக கருத்தாடல் தொடங்குகிறதொ அங்கு நானும் மிகப் பண்பாக எனது கருத்துக்களை முன்வைப்பேன்.

சுபம் 😀.

காலையில்  கதைப்பம் இனிய இரவு உங்களுக்கும் இப்பவே லண்டன் நேரம் 2.30 ஆகிட்டுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

இந்த who  கதையை கிழக்கு ஆசியா பக்கம் யார்கேட்க்கிறார்கள் அவங்க பாட்டுக்கு uv  கூண்டுகளை அமைத்து விளையாட்டு காட்டுகிறார்கள் .

காலையில்  கதைப்பம் இனிய இரவு உங்களுக்கும் இப்பவே லண்டன் நேரம் 2.30 ஆகிட்டுது .

சுவிற் ட்றீம்ஸ் 😍

Link to comment
Share on other sites

13 minutes ago, Kapithan said:

ஐயா பெருமாள்,

இந்த சிறு சிறு புதிய மதக் குழுக்கள் , குறிப்பாக கிறீத்துவ மதக் குழுக்கள் , இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழினம் என்கின்ற வகையில், தமிழருக்கு ஏற்படுத்தும் தீங்கு என்பது மிகப் பாரதூரமானது.. இந்த விடயத்தில் இங்கு என்னோடு புடுங்குப்படும் அனைவரையும் விட அதிகமாகக் கவலை கொள்பவன் நான்.

ஆனால், விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களை விட்டுவிட்டு, சமயம் மாறுபவர்களை அல்லது சமயம் மாற்றுவோரை இழிவுபடுத்துவது சரியான செயலா ? 

சரியாகக் கவனித்தீர்களானால், உள ரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக நலிவுற்ரவர்கள்தான் சமயம் மாறுவதில் அதிகமானோர்.  அவர்கள் வெளினாடுகளிலும் இருக்கின்றனர், ஈழத்திலுமிருக்கின்றனர். அவர்களிடையே சாதி, சமய, பிரதேச வேறுபாடு ஏதுமில்லை.

அவர்களுக்கான தேவைகளை(உடல், உள, சமூக, பொருளாதார) சிறிதளவேனும் பூர்த்தி செய்யாமல் அல்லது உதவ முனையாமல் அவர்களை அசிங்கப்படுத்துதல் அறிவுபூர்வமான செயலா ?

நலிவுற்றவர்களை இழிவுபடுத்தும்போது (சோற்றுக்கு , பணத்திற்கு சோரம் போனவர்கள் என) நான் ஆற்றாமையால் எனது அதிருப்தியை கொஞ்சம் காரமாக , நக்கலாக வெளிக்காட்டுகிறேன். மற்றும்படி எனது எழுத்துக்களில் எந்த சமயத்தவரையும் இழிவுபடுத்தி நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள்.

எப்போது மத மாற்றம் தொடர்பில் ஆக்கபூர்வமக கருத்தாடல் தொடங்குகிறதொ அங்கு நானும் மிகப் பண்பாக எனது கருத்துக்களை முன்வைப்பேன்.

சுபம் 😀.

 

உங்கள் கருத்தை வரவேட்கிறேன்।சில நபர்கள் கிறிஸ்தவத்தை தங்கள் நலனுக்காக வியாபாரம் செய்வதை மறுபதட்கில்லை। இந்தியாவில் ஒருவர் செய்தி கொடுக்கும்போது இந்த வருடம் மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்குமென்றும், மக்கள் செல்வந்தர்களாக மாறுவார்கள் என்றும் பொய் பிரசங்கம் பண்ணினார்। இப்போது என்ன நடந்துள்ளது?  எல்லாம் தலை கீழாக நடந்துகொண்டிருக்கிறது।

மக்களை ஏமாற்றி பணம் பண்ணும் கும்பல் இல்லாமல் இல்லை।அதட்காக மதவாதிகள் கிறிஸ்தவ மதத்தை தாக்கி எழுதுவதையும், வேதாகமத்தை தூக்கி எரிய வேண்டுமென்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது। இது அவர்களது கிறிஸ்தவர்களுக்கு எதிரான துவேசத்தை காண்பிக்கிறது। இது நிச்சயமாக தமிழர்களை பிளவுக்குள்ளாகியிருக்கிறது। காலம்தான் அதன் விளைவுகளை எடுத்து சொல்லும்।

நித்தியானந்தா, பிரேமானந்தா போன்ற எத்தனையோ அனந்தாக்களை பற்றி எழுதலாம்। அவர்கள் தங்களது சுய லாபத்துக்காக அப்படி செய்கிறார்கள் என்று எமக்கு தெரியும்। அதட்காக நாங்கள் இந்து சமயத்தை குறை கூற வில்லை। அவர்கள் வேதத்தையோ , வணங்கவும் காரியங்ககைப்பற்றி எதுவும் கூறவில்லை।

எனவே இனி வரும் காலங்களில் சரியான கருத்துக்களை வைத்தால் அது ஆரோக்கியமாக இருக்கும்। இல்லாவிடடாள் கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இன்னும் அதிகரிக்கும்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.