Jump to content

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்


Recommended Posts

On 4/1/2020 at 6:21 PM, பெருமாள் said:

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட நபர் மத போதகர் என்றும் அவர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

மானிப்பாய் பகுதியில் விசேட தொற்று நீக்கல் நடவடிக்கை!

In இலங்கை     April 2, 2020 12:44 pm GMT     0 Comments     1389     by : Litharsan

Disinfection-Process-in-Jaffna-2.jpg

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வசிக்கும் மதபோதகர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் பணிகள் இடம்பெற்றன.

வலி. தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இத்தொற்று நீக்கும் பணிகள் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன.

இப்பிரதேசத்தில் உள்ள எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கும் மானிப்பாய் பகுதியில் உள்ள வங்கிகள், சந்தைகள் போன்ற பொது இடங்களிலும் தொற்று நீக்கும் பணிகள் இடம்பெற்றன.

இப்பணிகளில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதாரப் பரிசோதகர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Disinfection-Process-in-Jaffna.jpg

Disinfection-Process-in-Jaffna-3.jpg

Disinfection-Process-in-Jaffna-4.jpg

Disinfection-Process-in-Jaffna-5.jpg

Disinfection-Process-in-Jaffna-1.jpg

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதை முதலில் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் உணர வேணும் ...மதம் மாறினாப் போல் தாங்கள் ஏதோ வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைப்பு ...மதம் மாறினாலும் தங்களை முதலில் தமிழர்களாய் நினைக்கட்டும்...அப்படி நினைத்தால் ஒரு பிரச்சனையும் இல்லை 

அக்கா ,

தலைய விட்டுப்போட்டு வாலில தொங்கிக் கொண்டிருக்காதேயுங்கோ. 😜

மதம் மாறினாப் போல் தாங்கள் ஏதோ வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைப்பு

 உங்கள் பிரச்சனைக்குக் காரணம் இதுதானா ? 😂

மனதுக்குள்ள வச்சிருக்கிறத வெளியில கொட்டுறதுதான் நல்லது. இல்லாட்டி உடம்புக்கு கூடாது பாருங்கோ 😀

Link to comment
Share on other sites

16 hours ago, ampanai said:

ஆம், நிச்சயமாக.  

நீங்கள் இவ்வாறும் எழுதி இருந்தீர்கள் : " நான் உண்மையாக இங்கு தமிழர்கள் என்று எழுதியது இந்துக்களை குறிக்கவே। கிறிஸ்தவர்களுக்கும் (தமிழ் பேசும்), இந்துக்களுக்கும் இடையே இப்போது உள்ள இடைவெளி எவ்வளவாக அதிகரித்திருக்கிறதென்பதை இங்குள்ள எமக்குத்தான் தெரியும்।" 

முதலில், தமிழர்கள் என இந்துக்களை (இல்லை சைவர்களை) பிரிப்பதை தவிர்ப்போம்!

அடுத்து, நாட்டில் உள்ளவர் என்ற ரீதியில், என்ன முக்கிய மூன்று பிரச்சனைகள் என்றும் அவற்றிற்கு, உங்கள் பார்வையில் எவை தீர்வாக இருக்க முடியும் என கூற முடியுமா?  

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன பிரச்சினை? எதட்காக போராடுகிறீர்கள் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்। தமிழ் தலைமைகளும் சிங்கள தலைமைகளும் ஏற்றுக்கொண்டுதானே யாப்பை தயாரித்தார்கள்। அப்படி இருக்கும்போது எப்படி பிரச்சினை உருவாகியது? ஒன்று தமிழ் தலைமைகள் பிழை விட்டிருக்க வேண்டும் அல்லது தூர நோக்குடன் செயல்பட்டிருக்காமல் இருந்திருக்கலாம்।

தமிழர்களை சிங்களவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்துவதால் தான் போராட்டம் தொடங்கியது। இதே தமிழர்கள் கிறிஸ்தவர்களை இரண்டாம் தர பிரஜையாக நடத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ளலாம்? நான் முந்திய கருத்துக்களில் இதைப்பற்றி உதாரணத்துடன் நடந்த சம்பவங்களை எழுதி உள்ளேன்। இப்போதும் அண்மையில் நடந்த ஒரு உதாரணத்தை காட்டுகிறேன்।

மன்னர் அரச அதிபர் கிறிஸ்தவர் (RC ) என்பதட்காக அவரை மாற்றுவதட்கும் ஒரு இந்துவை கொண்டுவருவதட்கும் முயட்சி செய்யப்பட்ட்து। இதுக்காக கடடளயும் பிறப்பிக்கப்பட்ட்து। அமைச்சர் டக்ளஸ் ஊடக இந்த காய் நகர்த்தப்பட்ட்து। இதன்மூலம் ஒரு நன்மை எட்டப்பட்ட்து। அதாவது சிங்களம் பேசும் கிறிஸ்தவர்களும் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும் ஒற்றுமைக்கிவிடடார்கள்।

இந்த யுத்தத்தினால் விசேடமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரிவினை இருந்து வந்தது। எனவே அரச அதிபர் விடயமாக மல்கம் ரஞ்சித் ஆண்டகை யனாதிபதியுடன் பேசி அதை இடைநிறுத்தினார்।

இப்போது அதிகாரம் இல்லாமலே கிறிஸ்தவர்களை இரண்டாம்தர பிரசைகளாக நடத்த தமிழர்கள் முயட்சிதால் , அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்। எனவே நிச்சயமாக தமிழர் விடயத்தில் ஒரு தீர்வு வருமாக இருந்தால் அதில் நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம்। இது தொடர்பில் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனும் தொடர்பில் இருக்கிறோம்। எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை।

இதட்கு தீர்வு என்ன என்பதை தமிழர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்।

Link to comment
Share on other sites

9 hours ago, ரதி said:

இதை முதலில் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் உணர வேணும் ...மதம் மாறினாப் போல் தாங்கள் ஏதோ வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைப்பு ...மதம் மாறினாலும் தங்களை முதலில் தமிழர்களாய் நினைக்கட்டும்...அப்படி நினைத்தால் ஒரு பிரச்சனையும் இல்லை 

தமிழ் பேசினால் தமிழராக முடியுமா? தமிழ்நாட்டில் 25 % மேட்பட்டொர் தமிழ் பேசினாலும் தமிழர்கள் இல்லை। எங்களுக்கு தமிழர்களாக  இருக்க வேண்டிய அவசியம் இல்லை। கிறிஸ்தவர்களாக இருப்பதில் பெருமையடைகிறோம்।

உங்களுடைய இந்த விதண்டாவாத கருத்துக்களால்தான் சும்மா இருந்த முஸ்லிமும் நாங்கள் தமிழர்கள் இல்லை எண்டு அடித்து கூறி விடடார்கள்।

நாங்கள் இன்று நேற்று கிறிஸ்தவர்களாக மாறவில்லை। எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னமே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அதட்காக சங்கலிய மன்னனால் அறுநூறுக்கும் மேட்பட்டொர் ரத்த சாட்சிகளாக மரித்ததையும் மறக்கவில்லை। இதுக்காக பெரிய விலையையே கொடுத்திருக்கிறோம்।

தமிழன் தனது உள்ளத்தில் தமிழன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்। நீங்கள் சொல்லித்தான் அவன் தமிழன் எண்டால் அவன் தமிழன் இல்லை।

நாங்கள் வெளிநாட்டுக்கு  போய் தஞ்சமடைந்த கூட்டமுமில்லை, வெளி நடடார் என்று எண்ணுபவருமில்லை। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை -

 

இவர்களின் நெருக்கத்தில் எனக்கு சந்தேகம் வருகிறது.
இந்த நெருக்கம் போதுமானதாக இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

மதம் மாறினாப் போல் தாங்கள் ஏதோ வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைப்பு

இந்த வயித்தெரிச்சலை பிரசவிக்கத்தான் இத்தனை குற்றச்சாட்டும், சுற்றி வளைப்புக்களும். நாங்கள் மட்டுந்தான் வெளிநாட்டில இருந்து பகட்டாய் வாழவேணும். வறியவருக்கு வெளிநாட்டு நினைப்பு கூட வரக்கூடாது. நல்ல மனம் வாழ்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இந்த வயித்தெரிச்சலை பிரசவிக்கத்தான் இத்தனை குற்றச்சாட்டும், சுற்றி வளைப்புக்களும். நாங்கள் மட்டுந்தான் வெளிநாட்டில இருந்து பகட்டாய் வாழவேணும். வறியவருக்கு வெளிநாட்டு நினைப்பு கூட வரக்கூடாது. நல்ல மனம் வாழ்க!

உவங்களிட்ட கேள்வி ஒண்டு கேட்டனான். ஆட்களை இந்தப் பக்கமே காணோம். 😀

துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஒரே. ஓட்டம்தான்...😂

8 hours ago, Vankalayan said:

தமிழ் பேசினால் தமிழராக முடியுமா? தமிழ்நாட்டில் 25 % மேட்பட்டொர் தமிழ் பேசினாலும் தமிழர்கள் இல்லை। எங்களுக்கு தமிழர்களாக  இருக்க வேண்டிய அவசியம் இல்லை। கிறிஸ்தவர்களாக இருப்பதில் பெருமையடைகிறோம்।

உங்களுடைய இந்த விதண்டாவாத கருத்துக்களால்தான் சும்மா இருந்த முஸ்லிமும் நாங்கள் தமிழர்கள் இல்லை எண்டு அடித்து கூறி விடடார்கள்।

நாங்கள் இன்று நேற்று கிறிஸ்தவர்களாக மாறவில்லை। எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னமே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அதட்காக சங்கலிய மன்னனால் அறுநூறுக்கும் மேட்பட்டொர் ரத்த சாட்சிகளாக மரித்ததையும் மறக்கவில்லை। இதுக்காக பெரிய விலையையே கொடுத்திருக்கிறோம்।

தமிழன் தனது உள்ளத்தில் தமிழன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்। நீங்கள் சொல்லித்தான் அவன் தமிழன் எண்டால் அவன் தமிழன் இல்லை।

1) நாங்கள் வெளிநாட்டுக்கு  போய் தஞ்சமடைந்த கூட்டமுமில்லை, வெளி நடடார் என்று எண்ணுபவருமில்லை। 

அந்தக் காயம் இன்னும் ஆறவில்லை என்பது எத்தனை பேருக்குத்தெரியும்  ☹️

 

1) யோவ்.. பச்சேக் / லம்பேட்.....  சந்தடிசாக்கில எனக்கும் சேர்த்துக் குத்தினமாதிரி இருக்கு ? 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Vankalayan said:

தமிழ் பேசினால் தமிழராக முடியுமா? தமிழ்நாட்டில் 25 % மேட்பட்டொர் தமிழ் பேசினாலும் தமிழர்கள் இல்லை। எங்களுக்கு தமிழர்களாக  இருக்க வேண்டிய அவசியம் இல்லை। கிறிஸ்தவர்களாக இருப்பதில் பெருமையடைகிறோம்।

உங்களுடைய இந்த விதண்டாவாத கருத்துக்களால்தான் சும்மா இருந்த முஸ்லிமும் நாங்கள் தமிழர்கள் இல்லை எண்டு அடித்து கூறி விடடார்கள்।

நாங்கள் இன்று நேற்று கிறிஸ்தவர்களாக மாறவில்லை। எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னமே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அதட்காக சங்கலிய மன்னனால் அறுநூறுக்கும் மேட்பட்டொர் ரத்த சாட்சிகளாக மரித்ததையும் மறக்கவில்லை। இதுக்காக பெரிய விலையையே கொடுத்திருக்கிறோம்।

தமிழன் தனது உள்ளத்தில் தமிழன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்। நீங்கள் சொல்லித்தான் அவன் தமிழன் எண்டால் அவன் தமிழன் இல்லை।

நாங்கள் வெளிநாட்டுக்கு  போய் தஞ்சமடைந்த கூட்டமுமில்லை, வெளி நடடார் என்று எண்ணுபவருமில்லை। 

முதலில் நாங்கள் தமிழ்நாட்டை பற்றி கதைக்கவில்லை ...எங்கள் நாட்டை பற்றித் தான் கதைக்கிறோம்...நீங்கள் அல்லேலுயாவாக இருங்கள் ....அதை நினைத்து நீங்களே பெருமைப்பட்டு கொள்ளுங்கள் ...அதை பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை .
எப்ப இனத்தை விட மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தீர்களோ அப்பவே நீங்கள் கடைந்தெடுத்த மதவாதி என்று தெரிகிறது...உங்களை போல மதவாதிகளால் தான் நாட்டுக்குள் அழிவு.
முஸ்லீம் மக்களை பற்றி கதைக்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை....அவர்கள் தமிழர்கள் தான் ...அவர்கள் எப்போது சொன்னார்கள் தாங்கள் தமிழர்கள் இல்லை என்று ஆதாரம் காட்டுங்கள் பார்ப்போம் .
உங்களை போன்றவர்கள் வெளிநாட்டுக்கு போக தேவையில்லை ...அந்த வயிற்று எரிச்சலை இங்கு எத்தனையோ திரிகளில் காண முடிகிறது .
கொழும்பில் வசதியாய் இருந்து கொண்டு மதவாதிகளை வைத்து பிழைக்கும் உங்களைப் போன்றோர் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்ற அவசியமில்லைத் தானே .
உங்களை போல ஆட்கள் ஊரில் இருந்தால் தானே சுமத்திரன் அவரின் மனைவியுடன் சேர்ந்து மக்களை மதம் மாற்றி பிழைக்கலாம் ..
ஊருக்குள்ள கொரோனாவை கொண்டு போய் சேர்த்தது உங்களை மாதிரி கிறிஸ்தவ சபைகளை சேர்ந்தவர்களால் தானே .
இப்படி இந்த பிழைப்பு பிழைப்பதற்கு ............. 

Link to comment
Share on other sites

11 hours ago, Vankalayan said:

அடுத்து, நாட்டில் உள்ளவர் என்ற ரீதியில், என்ன முக்கிய மூன்று பிரச்சனைகள் என்றும் அவற்றிற்கு, உங்கள் பார்வையில் எவை தீர்வாக இருக்க முடியும் என கூற முடியுமா?  

மேலே நான் கேட்ட கேள்விக்கு முடிந்தால் பதில் எழுதுங்கள். நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை -

 

இவர்களின் நெருக்கத்தில் எனக்கு சந்தேகம் வருகிறது.
இந்த நெருக்கம் போதுமானதாக இல்லை 

கடைசியாய் யாழில் இருந்துடொக்டர் சத்தியமூர்த்தி அறிவித்து இருந்தார் ...யாழில் தனிமைப்படுத்தி வைத்து இருந்த 3,4 பேருக்கு வைரஸ் தொற்று இருக்குது என்று சொல்லி இருந்தார் .

திரு கேதீஸ்வரனுக்கு மிரட் டல் விட்டதன் காரணமாய் அவர் இப்போது அடக்கி வாசிக்கிறார் ...அந்த பாதிரியார் உடனடியாய் தப்பி போனதற்கும் விஷயங்கள் எல்லாம் மறைக்கப்படடதற்கும் ,சுமத்திரனுக்கும் தொடர்பு இருக்குது என்று சொல்லினம் ...எல்லாம் பணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

முதலில் நாங்கள் தமிழ்நாட்டை பற்றி கதைக்கவில்லை ...எங்கள் நாட்டை பற்றித் தான் கதைக்கிறோம்...நீங்கள் அல்லேலுயாவாக இருங்கள் ....அதை நினைத்து நீங்களே பெருமைப்பட்டு கொள்ளுங்கள் ...அதை பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை .
எப்ப இனத்தை விட மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தீர்களோ அப்பவே நீங்கள் கடைந்தெடுத்த மதவாதி என்று தெரிகிறது...உங்களை போல மதவாதிகளால் தான் நாட்டுக்குள் அழிவு.
முஸ்லீம் மக்களை பற்றி கதைக்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை....அவர்கள் தமிழர்கள் தான் ...அவர்கள் எப்போது சொன்னார்கள் தாங்கள் தமிழர்கள் இல்லை என்று ஆதாரம் காட்டுங்கள் பார்ப்போம் .
உங்களை போன்றவர்கள் வெளிநாட்டுக்கு போக தேவையில்லை ...அந்த வயிற்று எரிச்சலை இங்கு எத்தனையோ திரிகளில் காண முடிகிறது .
கொழும்பில் வசதியாய் இருந்து கொண்டு மதவாதிகளை வைத்து பிழைக்கும் உங்களைப் போன்றோர் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்ற அவசியமில்லைத் தானே .
உங்களை போல ஆட்கள் ஊரில் இருந்தால் தானே சுமத்திரன் அவரின் மனைவியுடன் சேர்ந்து மக்களை மதம் மாற்றி பிழைக்கலாம் ..
ஊருக்குள்ள கொரோனாவை கொண்டு போய் சேர்த்தது உங்களை மாதிரி கிறிஸ்தவ சபைகளை சேர்ந்தவர்களால் தானே .
இப்படி இந்த பிழைப்பு பிழைப்பதற்கு ............. 

இரதி அக்கா...

சாதி, சமயம், பிரதேசவாதம் சம்பந்தமாக கேள்வி ஒண்டு கேட்டனான். ஞாபகம் இருக்கோ ? 😀

இல்லாட்டி கண்ணாடியைத் தொலைத்துவிட்டீர்களோ 😜

 

அதுசரி சுமந்திரனும் மனைவியும் இப்ப என்னட்துக்கு இஞ்ச வாறினம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

இந்த வயித்தெரிச்சலை பிரசவிக்கத்தான் இத்தனை குற்றச்சாட்டும், சுற்றி வளைப்புக்களும். நாங்கள் மட்டுந்தான் வெளிநாட்டில இருந்து பகட்டாய் வாழவேணும். வறியவருக்கு வெளிநாட்டு நினைப்பு கூட வரக்கூடாது. நல்ல மனம் வாழ்க!

வெளிநாட்டில் இருக்கிறவை பகட்டாய் வாழ்கிறீனமோ?...எப்படி அப்படி வாழ்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்  

8 minutes ago, Kapithan said:

இரதி அக்கா...

சாதி, சமயம், பிரதேசவாதம் சம்பந்தமாக கேள்வி ஒண்டு கேட்டனான். ஞாபகம் இருக்கோ ? 😀

இல்லாட்டி கண்ணாடியைத் தொலைத்துவிட்டீர்களோ 😜

 

அதுசரி சுமந்திரனும் மனைவியும் இப்ப என்னட்துக்கு இஞ்ச வாறினம் 😂

கொஞ்ச நாளுக்கு  முந்தி எனக்கு நல்ல பழக்கமான ஒரு லோயற சந்திக்க அவரட ஒப்பீசுக்கு  போயிருந்தன். கதச்சுக் கொண்டிருக்கேக்க அவற்ர ஸ்ராப் ஒராள் வந்து லோயறட்ட, ஒரு கிளயன்ற்ருக்கு எப்படிச் சொன்னாலும் புரிஞ்சு கொள்ளுரார் இல்லயயெண்டு சொன்னா. லோயரரும் ஆள வரச் சொல்லி திரும்பத்திரும்ப விளங்கப்படுத்திப் பார்த்தார். கிளயன்ருக்கு ஒரு ......... விளங்கயில்ல. கடசியா லோயர் கேட்டார் " தம்பி நீ என்ன படிச்சனீ " 

கிளயன்ரும்  தான் படிச்சத சொன்னார். லோயர் சொன்னார் " நீ கொஞ்சம் கூடப் படிச்சிருக்க வேணும் . அப்பத்தான் நான் சொல்லுறது உனக்கு விளங்கும்."

(உண்மையில் இது நடந்த சம்பவம். லோயர் கதச்ச முறையில கிளயன்ற் அவருக்கு  ஏற்கனவே தெரிஞ்சவர் போல இருந்தது)

எனக்கு ஏனென்று தெரியவில்லை. இந்தக் சம்பவத்த இப்ப  சொல்லவேணும் போல இருந்தது. சொல்லிப்போட்டன். பெரியவா குற கிற நினைக்கப் படாது. 

இது நீங்கள் எழுதியது ... இதையே நான் உங்களுக்கு திரும்பவும் சொல்றன் ....விளக்கமில்லாதவர்களுக்கு விளக்கம் கொடுக்கலாம் ...நடிப்பவர்களுக்கு கொடுக்க முடியாது .
சுமத்திரனை எதற்கு இழுத்தேன் என்று அவருக்குத்  விளங்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

வெளிநாட்டில் இருக்கிறவை பகட்டாய் வாழ்கிறீனமோ?...எப்படி அப்படி வாழ்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்  

கொஞ்ச நாளுக்கு  முந்தி எனக்கு நல்ல பழக்கமான ஒரு லோயற சந்திக்க அவரட ஒப்பீசுக்கு  போயிருந்தன். கதச்சுக் கொண்டிருக்கேக்க அவற்ர ஸ்ராப் ஒராள் வந்து லோயறட்ட, ஒரு கிளயன்ற்ருக்கு எப்படிச் சொன்னாலும் புரிஞ்சு கொள்ளுரார் இல்லயயெண்டு சொன்னா. லோயரரும் ஆள வரச் சொல்லி திரும்பத்திரும்ப விளங்கப்படுத்திப் பார்த்தார். கிளயன்ருக்கு ஒரு ......... விளங்கயில்ல. கடசியா லோயர் கேட்டார் " தம்பி நீ என்ன படிச்சனீ " 

கிளயன்ரும்  தான் படிச்சத சொன்னார். லோயர் சொன்னார் " நீ கொஞ்சம் கூடப் படிச்சிருக்க வேணும் . அப்பத்தான் நான் சொல்லுறது உனக்கு விளங்கும்."

(உண்மையில் இது நடந்த சம்பவம். லோயர் கதச்ச முறையில கிளயன்ற் அவருக்கு  ஏற்கனவே தெரிஞ்சவர் போல இருந்தது)

எனக்கு ஏனென்று தெரியவில்லை. இந்தக் சம்பவத்த இப்ப  சொல்லவேணும் போல இருந்தது. சொல்லிப்போட்டன். பெரியவா குற கிற நினைக்கப் படாது. 

இது நீங்கள் எழுதியது ... இதையே நான் உங்களுக்கு திரும்பவும் சொல்றன் ....விளக்கமில்லாதவர்களுக்கு விளக்கம் கொடுக்கலாம் ...நடிப்பவர்களுக்கு கொடுக்க முடியாது .
சுமத்திரனை எதற்கு இழுத்தேன் என்று அவருக்குத்  விளங்கும் 

தாங்ஸ் ரதி...😀

திரும்பத் திரும்ப இந்தக் கேள்வியை நான் அழுத்திக் கேட்டதற்குக் காரணமுண்டு.

இங்கே பிரதேசவாதத்தை முன்னிலைப் படுத்துவோர் பலருண்டு. சாதியவாத்தை இறுக்கிப் பிடிப்போர் பலர். ஆனால் இவர்களெல்லாம் ஒருமித்து குரல் கொடுப்பது சமயத்திற்காக. சமயம் மாறுவதைவிட தமிழருக்கு  மிகவும் தீங்கானது சாதியும் பிரதேசவாதமும். அவற்றின் விளைவுகளை கண்களூடாக கண்டு அனுபவித்து அதற்கான சாட்சிகளாயிருப்பது நாம். 

 பலர் தங்களை சமயக் காவலர்களாக இனங்காட்டி வந்தனர். பிற சமயங்களுக்கு போக விரும்புபவர்களையும் போனவர்களையும் எவ்வளவு இழிவாக தூற்ற முடியுமோ அவ்வளவு இழிவாகத் தூற்றினார்கள். அவர்களெல்லோருக்கும் என்னால் முன்வைக்கப்பட்ட கேள்வி 

"சமயத்திற்காக ஒன்றுசேரும் நாம் சாதி, பிரதேசவாதத்திற்கெதிராக ஏன் ஒன்றுசேர முடியாது ? "

இக்கெள்வியைக் கேட்டு 48 மணிகளாயிற்று. ஒருவரிடமிருந்தும் பதில் இல்லை. 

ஏன் ?

காரணம் இதுதான். இவர்களுடைய  சமயம் சம்பந்தமான கரிசனையெல்லாம் போலியானவை. நேர்மையில்லாதவை. 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன பிரச்சினை? எதட்காக போராடுகிறீர்கள் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்। தமிழ் தலைமைகளும் சிங்கள தலைமைகளும் ஏற்றுக்கொண்டுதானே யாப்பை தயாரித்தார்கள்। அப்படி இருக்கும்போது எப்படி பிரச்சினை உருவாகியது? ஒன்று தமிழ் தலைமைகள் பிழை விட்டிருக்க வேண்டும் அல்லது தூர நோக்குடன் செயல்பட்டிருக்காமல் இருந்திருக்கலாம்।

தமிழர்களை சிங்களவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்துவதால் தான் போராட்டம் தொடங்கியது। இதே தமிழர்கள் கிறிஸ்தவர்களை இரண்டாம் தர பிரஜையாக நடத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ளலாம்? நான் முந்திய கருத்துக்களில் இதைப்பற்றி உதாரணத்துடன் நடந்த சம்பவங்களை எழுதி உள்ளேன்। இப்போதும் அண்மையில் நடந்த ஒரு உதாரணத்தை காட்டுகிறேன்।

மன்னர் அரச அதிபர் கிறிஸ்தவர் (RC ) என்பதட்காக அவரை மாற்றுவதட்கும் ஒரு இந்துவை கொண்டுவருவதட்கும் முயட்சி செய்யப்பட்ட்து। இதுக்காக கடடளயும் பிறப்பிக்கப்பட்ட்து। அமைச்சர் டக்ளஸ் ஊடக இந்த காய் நகர்த்தப்பட்ட்து। இதன்மூலம் ஒரு நன்மை எட்டப்பட்ட்து। அதாவது சிங்களம் பேசும் கிறிஸ்தவர்களும் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும் ஒற்றுமைக்கிவிடடார்கள்।

இந்த யுத்தத்தினால் விசேடமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரிவினை இருந்து வந்தது। எனவே அரச அதிபர் விடயமாக மல்கம் ரஞ்சித் ஆண்டகை யனாதிபதியுடன் பேசி அதை இடைநிறுத்தினார்।

இப்போது அதிகாரம் இல்லாமலே கிறிஸ்தவர்களை இரண்டாம்தர பிரசைகளாக நடத்த தமிழர்கள் முயட்சிதால் , அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்। எனவே நிச்சயமாக தமிழர் விடயத்தில் ஒரு தீர்வு வருமாக இருந்தால் அதில் நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம்। இது தொடர்பில் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனும் தொடர்பில் இருக்கிறோம்। எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை।

இதட்கு தீர்வு என்ன என்பதை தமிழர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்।

வங்காலையான்,
மல்கம் ரன்சித் ஆண்டகை ஜனாதிபதியுடன் கதைத்தது உங்களுக்கு எப்பிடி தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தாங்ஸ் ரதி...😀

திரும்பத் திரும்ப இந்தக் கேள்வியை நான் அழுத்திக் கேட்டதற்குக் காரணமுண்டு.

இங்கே பிரதேசவாதத்தை முன்னிலைப் படுத்துவோர் பலருண்டு. சாதியவாத்தை இறுக்கிப் பிடிப்போர் பலர். ஆனால் இவர்களெல்லாம் ஒருமித்து குரல் கொடுப்பது சமயத்திற்காக. சமயம் மாறுவதைவிட தமிழருக்கு  மிகவும் தீங்கானது சாதியும் பிரதேசவாதமும். அவற்றின் விளைவுகளை கண்களூடாக கண்டு அனுபவித்து அதற்கான சாட்சிகளாயிருப்பது நாம். 

 பலர் தங்களை சமயக் காவலர்களாக இனங்காட்டி வந்தனர். பிற சமயங்களுக்கு போக விரும்புபவர்களையும் போனவர்களையும் எவ்வளவு இழிவாக தூற்ற முடியுமோ அவ்வளவு இழிவாகத் தூற்றினார்கள். அவர்களெல்லோருக்கும் என்னால் முன்வைக்கப்பட்ட கேள்வி 

"சமயத்திற்காக ஒன்றுசேரும் நாம் சாதி, பிரதேசவாதத்திற்கெதிராக ஏன் ஒன்றுசேர முடியாது ? "

இக்கெள்வியைக் கேட்டு 48 மணிகளாயிற்று. ஒருவரிடமிருந்தும் பதில் இல்லை. 

ஏன் ?

காரணம் இதுதான். இவர்களுடைய  சமயம் சம்பந்தமான கரிசனையெல்லாம் போலியானவை. நேர்மையில்லாதவை. 

😡

நான் பள்ளனாயிலுருக்கலாம் அல்லது பறையனாயிருக்கலாம் ...என்னுடைய சாதி எனக்கு பெரிது என்றால் நான் ஏன் அதைக் காட்டி மதம் மாற வேண்டும்.
உங்கள் மனசாட் சியை தொட்டு சொல்லுங்கள் கத்தோலிக்கர்கள், சாதியை காரணம் காட்டி மதம் மாறின அல்லேலூயா கூட்டத்தை தங்களுக்கு சமமாக மதிக்கிறார்களா?
கிறிஸ்தவர்களுக்குள் சாதி இல்லையா?
சாதி எல்லா இனத்திலும் இருக்கு ...ஆங்கிலேயரிலும் சாதி இருந்தது .
ஈழத்தில் சாதி வேறுபாடு இன்னும் இருக்குது தான் இல்லை என்று சொல்லவில்லை ...இன்னம் கூட தேரைக் கூட  இன்ன சாதி இழுக்க கூடாது என்று சொல்கிறார்கள் ...அவர்கள் யார் உங்களுக்கு சொல்ல ?... இன்றைய உலகில் பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்குது...அவர்கள் தம்மை பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டும் ...நன்கு படிக்க வேண்டும் ....உத்தரவு போடும் பதவியில் இருப்பவர்களா இருக்க வேண்டும்.
நீ என்னை இன்று தேரிளுக்க விடவில்லையா  நாளைக்கு அவர்களாய் வந்து உங்களை தேரிளுக்க கூப்பிட வேண்டும் அல்லது அவர்களுக்கு போட்டியாய் இவர்களும் கோயிலைக் கட்டி அவர்களை விட சிறப்பாய் தேர்த் திருவிழா செய்ய வேண்டும் 
அதை விடுத்து மதம் மாறுவது நிலைமையை இன்னும் கீழே தான் கொண்டு போகும்.
தமிழர்களிடையே சாதி ஒழியும்...ஆனால் காலங்கள் எடுக்கும்.
வெளி நாட்டில் இருக்கும் தமிழர்களிடையே இப்பத் தான் கொஞ்சம்,கொஞ்சமாய் சாதி ஒழிந்து கொண்டு வருகுது .
இங்கு கோயில்கள் வைத்திருப்பவரை பார்த்தால் எல்லா சாதிக்காரரும் இருப்பார்கள் ...இன்ன சாதிக்காரர் தான் கோயில் வைத்திருக்கிறார்கள் என மற்ற சாதிக்காரர்கள் போகாமல் இருக்கினமா ?
ஊரில் இருக்கிறவையும் ஜயோ நாங்கள் இன்ன சாதி என்று அழுது கொண்டு இருக்காமல் தங்களை தாங்கள் பலப்படுத்த வேண்டும் 
அவர்களே தங்களை குறைவாய்த் தான் நினைக்கிறது...பிறகு எப்படி உருப்படுகிறது?
இதுவே தான் பிரதேசவாதத்திற்கும் ,எப்ப ஒழியும்?....யாழ்ப்பாணத்தருக்கு சமமாய் மட்டக்களப்பினார் வளரும் போது [உதாரணம் ]
என்ட வாழ்க்கையில் நான் படித்த பாடம் வாழ்க்கையில் நாங்களாய் தான் முன்னேற வேண்டும்.
இன்ன சாதியில் பிறந்து ,நான் பிறந்த சாதி சரியில்லை என்று நினைத்து அதற்காக மதத்தை மாத்துவது என்பது சுத்த முட்டாள்தனம்  

Link to comment
Share on other sites

இன்டைக்கு அந்த பாதிரியாரோட இருந்த மேலும் 3 பேருக்கு தொற்றாம்.

இப்ப இது மொத்தமா 7 பேருக்கு கொரோன வைரைஸ் தொற்று.

சுவிஸ் பாதிரியார் நிறைய கொரோனா வைரசுகளோட தான் வந்து தேவனின் கொரோன வைரைஸ் கூட்டத்தை நடத்தியிருக்கார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் பள்ளனாயிலுருக்கலாம் அல்லது பறையனாயிருக்கலாம் ...என்னுடைய சாதி எனக்கு பெரிது என்றால் நான் ஏன் அதைக் காட்டி மதம் மாற வேண்டும்.
உங்கள் மனசாட் சியை தொட்டு சொல்லுங்கள் கத்தோலிக்கர்கள், சாதியை காரணம் காட்டி மதம் மாறின அல்லேலூயா கூட்டத்தை தங்களுக்கு சமமாக மதிக்கிறார்களா?
கிறிஸ்தவர்களுக்குள் சாதி இல்லையா?
சாதி எல்லா இனத்திலும் இருக்கு ...ஆங்கிலேயரிலும் சாதி இருந்தது .
ஈழத்தில் சாதி வேறுபாடு இன்னும் இருக்குது தான் இல்லை என்று சொல்லவில்லை ...இன்னம் கூட தேரைக் கூட  இன்ன சாதி இழுக்க கூடாது என்று சொல்கிறார்கள் ...அவர்கள் யார் உங்களுக்கு சொல்ல ?... இன்றைய உலகில் பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்குது...அவர்கள் தம்மை பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டும் ...நன்கு படிக்க வேண்டும் ....உத்தரவு போடும் பதவியில் இருப்பவர்களா இருக்க வேண்டும்.
நீ என்னை இன்று தேரிளுக்க விடவில்லையா  நாளைக்கு அவர்களாய் வந்து உங்களை தேரிளுக்க கூப்பிட வேண்டும் அல்லது அவர்களுக்கு போட்டியாய் இவர்களும் கோயிலைக் கட்டி அவர்களை விட சிறப்பாய் தேர்த் திருவிழா செய்ய வேண்டும் 
அதை விடுத்து மதம் மாறுவது நிலைமையை இன்னும் கீழே தான் கொண்டு போகும்.
தமிழர்களிடையே சாதி ஒழியும்...ஆனால் காலங்கள் எடுக்கும்.
வெளி நாட்டில் இருக்கும் தமிழர்களிடையே இப்பத் தான் கொஞ்சம்,கொஞ்சமாய் சாதி ஒழிந்து கொண்டு வருகுது .
இங்கு கோயில்கள் வைத்திருப்பவரை பார்த்தால் எல்லா சாதிக்காரரும் இருப்பார்கள் ...இன்ன சாதிக்காரர் தான் கோயில் வைத்திருக்கிறார்கள் என மற்ற சாதிக்காரர்கள் போகாமல் இருக்கினமா ?
ஊரில் இருக்கிறவையும் ஜயோ நாங்கள் இன்ன சாதி என்று அழுது கொண்டு இருக்காமல் தங்களை தாங்கள் பலப்படுத்த வேண்டும் 
அவர்களே தங்களை குறைவாய்த் தான் நினைக்கிறது...பிறகு எப்படி உருப்படுகிறது?
இதுவே தான் பிரதேசவாதத்திற்கும் ,எப்ப ஒழியும்?....யாழ்ப்பாணத்தருக்கு சமமாய் மட்டக்களப்பினார் வளரும் போது [உதாரணம் ]
என்ட வாழ்க்கையில் நான் படித்த பாடம் வாழ்க்கையில் நாங்களாய் தான் முன்னேற வேண்டும்.
இன்ன சாதியில் பிறந்து ,நான் பிறந்த சாதி சரியில்லை என்று நினைத்து அதற்காக மதத்தை மாத்துவது என்பது சுத்த முட்டாள்தனம்  

இரதி ..

கேள்விக்கு நேரடியாக பபதிலளிக்கும் நேர்மை வேண்டும். 😎

உங்களுக்கு பிரதேசவாதம் என்பது சரியானதாகப் படுகிறது. 😜

சிலருக்கு சாதியவாதம் சரியானதாகப்  படுகிறது.😜

ஆனால் ஒட்டுமொத்த  தமிழ்ச் சமூகத்திற்கும்  தீங்கானது என அடையாளம் காணப்பட்ட விடயங்களில் பிரிந்திருக்கும் நீங்கள் சமயம் என்று வந்தவுடன் ஒன்று சேர்கிறீர்களே எப்படி ? ☹️

தமிழர்  நலனோ ?  நம்பும்படி இல்லையே 🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

இரதி ..

கேள்விக்கு நேரடியாக பபதிலளிக்கும் நேர்மை வேண்டும். 😎

உங்களுக்கு பிரதேசவாதம் என்பது சரியானதாகப் படுகிறது. 😜

சிலருக்கு சாதியவாதம் சரியானதாகப்  படுகிறது.😜

ஆனால் ஒட்டுமொத்த  தமிழ்ச் சமூகத்திற்கும்  தீங்கானது என அடையாளம் காணப்பட்ட விடயங்களில் பிரிந்திருக்கும் நீங்கள் சமயம் என்று வந்தவுடன் ஒன்று சேர்கிறீர்களே எப்படி ? ☹️

தமிழர்  நலனோ ?  நம்பும்படி இல்லையே 🤔

 

நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்காமல் விதண்டாவாதற்கு எழுதுகிறீர்கள் ....நான் எங்கே பிரதேசவாதம் சரி என்று எழுதினேன் ...உங்களுக்கு தான் நான் எழுதியவற்றுக்கு நேரடியாய் பதிலளிக்க முடியாமல் உள்ளது ...எதிர் பாத்தது தான் ...இனி மேலும் உங்களோடு இது பற்றி கருத்தாட விரும்பவில்லை .
கேள்விக்கான நாயகனாய் மட்டும் இருக்க நினைக்க வேண்டாம்...நீங்களும் நியாயமாய் பதில் எழுதி பழகுங்கள் ...அது உங்களால் முடியா விட்டால் வாயை மூடிட்டு இருங்கள் .
நீங்கள் முதல் கேட்ட கேள்விக்கு நான் நேர்மையாய் பதில் சொல்லி இருக்கேன் ...அதில் ஏதாவது குறை இருந்தால் பிழை இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். ..இல்லாட்டில் யாராவது வருவீனம் அவர்களது வாலைப் பிடித்து தொங்குங்கள்.
உங்கள் விட்டு ஆன்சரிங் மெசின் என்று நினைத்து கொண்டீர்களா என்னை😠 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்காமல் விதண்டாவாதற்கு எழுதுகிறீர்கள் ....நான் எங்கே பிரதேசவாதம் சரி என்று எழுதினேன் ...உங்களுக்கு தான் நான் எழுதியவற்றுக்கு நேரடியாய் பதிலளிக்க முடியாமல் உள்ளது ...எதிர் பாத்தது தான் ...இனி மேலும் உங்களோடு இது பற்றி கருத்தாட விரும்பவில்லை .
கேள்விக்கான நாயகனாய் மட்டும் இருக்க நினைக்க வேண்டாம்...நீங்களும் நியாயமாய் பதில் எழுதி பழகுங்கள் ...அது உங்களால் முடியா விட்டால் வாயை மூடிட்டு இருங்கள் .
நீங்கள் முதல் கேட்ட கேள்விக்கு நான் நேர்மையாய் பதில் சொல்லி இருக்கேன் ...அதில் ஏதாவது குறை இருந்தால் பிழை இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். ..இல்லாட்டில் யாராவது வருவீனம் அவர்களது வாலைப் பிடித்து தொங்குங்கள்.
உங்கள் விட்டு ஆன்சரிங் மெசின் என்று நினைத்து கொண்டீர்களா என்னை😠 

சுற்றிவளைக்காமல் நேரடியாகப் பதிலைத் தாருங்கள். யார்யார் சாதியத்திற்கும் பிரதேசவாதத்திற்கும் ஆதரவு என்பதை யாழ் களத்திலுள்ள எல்லோருக்கும் தெரிந்த விடயம்.  அந்த அடிப்படையில் எனது கருத்தை எழுதினேன்.

ஆக பலரைப்போல் ஓடி ஒழியாமல் களத்தில் நிற்கிறீர்கள் என்பதற்காக உங்களைப் பாராட்டலாம். 

 "உங்கள் விட்டு ஆன்சரிங் மெசின் என்று நினைத்து கொண்டீர்களா என்னை😠 "

நீங்கள் கோபப்படுவதை கற்பனை செய்து பார்த்தேன். கோபத்திலும் அழகாக இருக்கிறீர்கள் 😂😂

(அதுசரி, நான் கொஞ்சம் கடுமையாகவும் வெளிப்படையாகவும் எனது கருத்துக்களை வைக்கிறேனோ ?🤔 பலர் கடுமையாக எதிர்க்கின்றனர் ?)☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2020 at 3:21 AM, ரதி said:

மதம் மாறினாப் போல் தாங்கள் ஏதோ வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைப்பு

மதம் மாறியவர்கள், அந்த நினைப்பில் வாழ்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? வெளி நாட்டுக்கு போக இயலாதவர்கள் அந்த நினைப்பில் இருந்துவிட்டு போகட்டுமே. அதில் உங்களுக்கு என்ன நட்டம்? சோற்றுக்கு வழியில்லை என்கிறீர்கள், சாதியில் தாழ்ந்ததால் மாறினார்கள் என்கிறீர்கள். இன்னும் எவ்வளவுக்கு அவர்களை தாழ்த்துவீர்கள்? 

9 hours ago, ரதி said:


அவர்கள் தம்மை பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டும் ...நன்கு படிக்க வேண்டும் ....உத்தரவு போடும் பதவியில் இருப்பவர்களா இருக்க வேண்டும்.
நீ என்னை இன்று தேரிளுக்க விடவில்லையா  நாளைக்கு அவர்களாய் வந்து உங்களை தேரிளுக்க கூப்பிட வேண்டும் அல்லது அவர்களுக்கு போட்டியாய் இவர்களும் கோயிலைக் கட்டி அவர்களை விட சிறப்பாய் தேர்த் திருவிழா செய்ய வேண்டும் 

ஆக, இன்னொரு அடிமையை, என் அதிகாரத்தினால் ஏற்படுத்தி, போட்டி திருவிழா நடத்தி பழிவாங்கல் நாடகம் நடக்க வேண்டும்.  ஒரு கருத்தைத்தான் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.  என்னை நானாக எனது குறைகளுடனும், இயலாமையுடனும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயத்தில் இருப்பதே எனக்கு சவுகரியமானது, நிலையானது. "என்நிலைக்கு நீ ஏறிவா, அப்போ நான் உன்னை எனக்கு சமமாக ஏற்றுக்கொள்கிறேன்." என்று ஒரு சமுதாயம் சொல்லுமானால், அது எனக்குரிய சமுதாயமல்ல. எனது படிப்பை, பதவியை மட்டும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயமே  தவிர என்னையல்ல. எனக்குப்பின்னால் "பதவி, படிப்பு வந்தாப்போல் தாங்கள் ஏதோ பெரிய சாதிகாரர் என்ற நினைப்பு." என்று சொல்லாது என்று என்ன நிட்சயம்? இல்லை எனது பதவி கைவிட்டுப் போனால் அதே சம உரிமை கிடைக்குமா?

9 hours ago, ரதி said:


தமிழர்களிடையே சாதி ஒழியும்...ஆனால் காலங்கள் எடுக்கும்.
வெளி நாட்டில் இருக்கும் தமிழர்களிடையே இப்பத் தான் கொஞ்சம்,கொஞ்சமாய் சாதி ஒழிந்து கொண்டு வருகுது .
இங்கு கோயில்கள் வைத்திருப்பவரை பார்த்தால் எல்லா சாதிக்காரரும் இருப்பார்கள் ...இன்ன சாதிக்காரர் தான் கோயில் வைத்திருக்கிறார்கள் என மற்ற சாதிக்காரர்கள் போகாமல் இருக்கினமா ?

 

அதற்குள் எனது சந்ததி அழிக்கப்பட்டு விடும்.     நீங்கள் சொல்வது போல் நடக்க வேண்டுமென்றால் நாங்கள் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்கிறீர்கள். வெளி நாட்டுக்கு போய்  கோயில் வைத்தாற்போல் பெரிய சாதிகாரர் என்று நினைப்பு என்று சொல்லி விட்டால்? வெளிநாட்டுக்காரி நீங்கள் அப்பிடி ஒரு வார்த்தையை விட்டுட்டீங்களே? 

9 hours ago, ரதி said:

இன்ன சாதியில் பிறந்து ,நான் பிறந்த சாதி சரியில்லை என்று நினைத்து அதற்காக மதத்தை மாத்துவது என்பது சுத்த முட்டாள்தனம்  

சுத்தி வளைக்காமல் பதில் தர வேண்டும். சோத்துப்பாசலுக்காக அவர்கள் மதம் மாறவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

5 hours ago, Kapithan said:

நீங்கள் கோபப்படுவதை கற்பனை செய்து பார்த்தேன். கோபத்திலும் அழகாக இருக்கிறீர்கள் 😂😂

இந்த திரியிலேயே எனக்கு பிடித்தமான கருத்தே இதுதான்.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று - தாய், மகன், மகள் பாதிப்பு

Report us Vethu 3 hours ago

யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அரியாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரியாலையில் போதனை நடத்திய சுவிஸ் மதகுருவுடன் கூடிய தொடர்புகளைப் பேணியவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த போதகரின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பலாலி பகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேரின் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தற்போது அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே காணப்படுகின்றது. இருப்பினும், மேலதிக சிகிச்சை அளிக்கும் முகமாக அம்புலன்ஸ் மூலம் வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இனம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேரும் அடங்கும்.

குறித்த ஏழு நோயாளிகளும் சுவிஸ் போதகரின் போதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/security/01/242626?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

குறித்த ஏழு நோயாளிகளும் சுவிஸ் போதகரின் போதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இது பொய் சுவிஸ் போதகருக்கு கொரானாவும் ஒன்றும் இல்லை அவருக்கு வெறும் காய்ச்சலும் , சளி மட்டும் தான் 😋😋

 

Link to comment
Share on other sites

4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இது பொய் சுவிஸ் போதகருக்கு கொரானாவும் ஒன்றும் இல்லை அவருக்கு வெறும் காய்ச்சலும் , சளி மட்டும் தான் 😋😋

அது கூட இல்லையாமே! 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.