Jump to content

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Rajesh said:

அது கூட இல்லையாமே! 🤣

ஒரு கூட்டம் வச்சி போனது பிழையாப்பா விடுங்களன்பா😎

 

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

சுற்றிவளைக்காமல் நேரடியாகப் பதிலைத் தாருங்கள். யார்யார் சாதியத்திற்கும் பிரதேசவாதத்திற்கும் ஆதரவு என்பதை யாழ் களத்திலுள்ள எல்லோருக்கும் தெரிந்த விடயம்.  அந்த அடிப்படையில் எனது கருத்தை எழுதினேன்.

ஆக பலரைப்போல் ஓடி ஒழியாமல் களத்தில் நிற்கிறீர்கள் என்பதற்காக உங்களைப் பாராட்டலாம். 

 "உங்கள் விட்டு ஆன்சரிங் மெசின் என்று நினைத்து கொண்டீர்களா என்னை😠 "

நீங்கள் கோபப்படுவதை கற்பனை செய்து பார்த்தேன். கோபத்திலும் அழகாக இருக்கிறீர்கள் 😂😂

(அதுசரி, நான் கொஞ்சம் கடுமையாகவும் வெளிப்படையாகவும் எனது கருத்துக்களை வைக்கிறேனோ ?🤔 பலர் கடுமையாக எதிர்க்கின்றனர் ?)☹️

நீங்கள் எழுதுறது கருத்தென்ட நினைப்பு வேற உங்களுக்கு இருக்குதா 

 

8 hours ago, satan said:

மதம் மாறியவர்கள், அந்த நினைப்பில் வாழ்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? வெளி நாட்டுக்கு போக இயலாதவர்கள் அந்த நினைப்பில் இருந்துவிட்டு போகட்டுமே. அதில் உங்களுக்கு என்ன நட்டம்? சோற்றுக்கு வழியில்லை என்கிறீர்கள், சாதியில் தாழ்ந்ததால் மாறினார்கள் என்கிறீர்கள். இன்னும் எவ்வளவுக்கு அவர்களை தாழ்த்துவீர்கள்? 

நான் ஒன்றும் அவர்களை தாழ்த்தவில்லை...அவர்களது செய்கைகள் மூலம் அவர்கள் தாங்களாகவே தங்களை தாழ்த்திக் கொண்டார்கள்... யார் கஷ்டப்பட்டால் தம் வறுமையை போக்க அவரவர்  தான் கடுமையாய் உழைக்க வேண்டும்.

அதை விடுத்து இலகுவாய் பணம் சம்பாதிக்க அல்லது வறுமையை போக்க மதம் மாறுவது என்பதும் ,அதன் பின்னரும் தம் வருமணத்திற்காய்  முதல் இருந்த மதத்தை திட்டுவது என்பதும் பெத்த தாயை விற்பதற்கு சமன் என்னை பொறுத்த வரை 
 

ஆக, இன்னொரு அடிமையை, என் அதிகாரத்தினால் ஏற்படுத்தி, போட்டி திருவிழா நடத்தி பழிவாங்கல் நாடகம் நடக்க வேண்டும்.  ஒரு கருத்தைத்தான் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.  என்னை நானாக எனது குறைகளுடனும், இயலாமையுடனும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயத்தில் இருப்பதே எனக்கு சவுகரியமானது, நிலையானது. "என்நிலைக்கு நீ ஏறிவா, அப்போ நான் உன்னை எனக்கு சமமாக ஏற்றுக்கொள்கிறேன்." என்று ஒரு சமுதாயம் சொல்லுமானால், அது எனக்குரிய சமுதாயமல்ல. எனது படிப்பை, பதவியை மட்டும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயமே  தவிர என்னையல்ல. எனக்குப்பின்னால் "பதவி, படிப்பு வந்தாப்போல் தாங்கள் ஏதோ பெரிய சாதிகாரர் என்ற நினைப்பு." என்று சொல்லாது என்று என்ன நிட்சயம்? இல்லை எனது பதவி கைவிட்டுப் போனால் அதே சம உரிமை கிடைக்குமா?

அவர்கள் கடைசி வரை அடிமையாய் இருக்க வேண்டும் என்பதே உங்கள் விருப்பம் போல 
 

அதற்குள் எனது சந்ததி அழிக்கப்பட்டு விடும்.     நீங்கள் சொல்வது போல் நடக்க வேண்டுமென்றால் நாங்கள் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்கிறீர்கள். வெளி நாட்டுக்கு போய்  கோயில் வைத்தாற்போல் பெரிய சாதிகாரர் என்று நினைப்பு என்று சொல்லி விட்டால்? வெளிநாட்டுக்காரி நீங்கள் அப்பிடி ஒரு வார்த்தையை விட்டுட்டீங்களே? 

எதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுத வேண்டாம் ...நான் எழுதியது வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களில் இப்ப சாதி பார்க்கும் வழக்கம் குறைந்து கொண்டு வருகுது ...ஆனால் ஊருக்கு வர கொஞ்ச காலம் எடுக்கும் ...உங்கள் மகன் காலத்தில் இந்த சாதி பாக்கும் பழக்கம்  இல்லாமல் போய் விடும் அல்லது குறைந்து விடும்...அதற்கு வெளிநாட்டில் இருப்பவர்கள் உழைப்பது மாதிரி ஊரில் இருப்பவர்களும் உழைக்க வேண்டும் 
 

சுத்தி வளைக்காமல் பதில் தர வேண்டும். சோத்துப்பாசலுக்காக அவர்கள் மதம் மாறவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? 

அவர்கள் சோத்துப் பார்சலுக்காய் தான் மதம் மாறினவர்கள் என்று மாறின அவர்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும் ,எனக்கும் தெரியும் 
இதைத் தான் வேண்டாம் என்கிறேன்....இப்ப ஊரிலேயே உழைக்க பல வழிகள் இருக்கு ...கடுமையாக உழையுங்கள் ....சொந்தக் காலில் நில்லுங்கள் ...உங்களைப் பலப்படுத்தி கொள்ளுங்கள் ...சிறந்த ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்கலாம் .

இது பற்றி மேலும் ,மேலும் எழுத விருப்பமில்லை ....நன்றி 

 

Link to comment
Share on other sites

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு கூட்டம் வச்சி போனது பிழையாப்பா விடுங்களன்பா😎

சரி சரி நீங்க சொன்னதால விட்டுடுவம்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த தேர் இன்னும் இழுத்து முடியவில்லையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

அட இந்த தேர் இன்னும் இழுத்து முடியவில்லையா

ஆட்களைக் கொண்டு இழுக்கிறதா அல்லது பெக்கோவைக் கொண்டு இழுக்கிறதா என்ற இழுபறியில முடிவு வரயில்ல 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Rajesh said:

சரி சரி நீங்க சொன்னதால விட்டுடுவம்! 😊

சச்ச விடக்கூடாது  இன்னம் இழுத்துக்கிட்டே இருக்கணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ல கடுமையாய் உழைக்க முடியாதவர்கள்: பெண்கள், விதவைகள், ஊனமுற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், சுரண்டப்படுபவர்கள், ஒதுக்கப்படுபவர்கள், யாவற்றையும் இழந்து தனிமையில், நோயில் இருப்பவர்களே. எல்லோரையும் நம்மைப்போல் ஒரே தட்டில் வைத்து வெளிநாட்டொடு ஒப்பிட்டு கருத்தெழுதுவது ஏற்புடையதல்ல. பாதிக்கப்படடவரை   முடிந்தால் வாழ வைப்போம். முடியாவிட்டால் வாழ விடுவோம். இகழ்வதை தவிர்ப்போம். அவர்களது இயலாமையை எவ்வளவு தரம் தாழ்ந்து இகழ முடியுமோ இகழுவோம் நம்மைப்பற்றி யாதொன்று கூறினால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்போம் அதனாற்தான் படைத்தவனும் இடையிடையே சோதித்துப் பார்க்கிறான்          

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.