Jump to content

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்


Recommended Posts

9 minutes ago, Vankalayan said:

எனவே இனி வரும் காலங்களில் சரியான கருத்துக்களை வைத்தால் அது ஆரோக்கியமாக இருக்கும்। இல்லாவிடடாள் கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இன்னும் அதிகரிக்கும்। 

கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இல்லை ... மற்றைய ஒரு மதத்தை கூற வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன் 😍

தமிழர்கள் மத்தியில் எல்லா மதமும் உண்டு ... நாத்திகர்களும் உண்டு. 

உலகிலேயே மிகவும் மத-சனநாயக இனம், எமது இனம் 🙏

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Vankalayan said:

உங்கள் கருத்தை வரவேட்கிறேன்।சில நபர்கள் கிறிஸ்தவத்தை தங்கள் நலனுக்காக வியாபாரம் செய்வதை மறுபதட்கில்லை। இந்தியாவில் ஒருவர் செய்தி கொடுக்கும்போது இந்த வருடம் மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்குமென்றும், மக்கள் செல்வந்தர்களாக மாறுவார்கள் என்றும் பொய் பிரசங்கம் பண்ணினார்। இப்போது என்ன நடந்துள்ளது?  எல்லாம் தலை கீழாக நடந்துகொண்டிருக்கிறது।

மக்களை ஏமாற்றி பணம் பண்ணும் கும்பல் இல்லாமல் இல்லை।அதட்காக மதவாதிகள் கிறிஸ்தவ மதத்தை தாக்கி எழுதுவதையும், வேதாகமத்தை தூக்கி எரிய வேண்டுமென்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது। இது அவர்களது கிறிஸ்தவர்களுக்கு எதிரான துவேசத்தை காண்பிக்கிறது। இது நிச்சயமாக தமிழர்களை பிளவுக்குள்ளாகியிருக்கிறது। காலம்தான் அதன் விளைவுகளை எடுத்து சொல்லும்।

நித்தியானந்தா, பிரேமானந்தா போன்ற எத்தனையோ அனந்தாக்களை பற்றி எழுதலாம்। அவர்கள் தங்களது சுய லாபத்துக்காக அப்படி செய்கிறார்கள் என்று எமக்கு தெரியும்। அதட்காக நாங்கள் இந்து சமயத்தை குறை கூற வில்லை। அவர்கள் வேதத்தையோ , வணங்கவும் காரியங்ககைப்பற்றி எதுவும் கூறவில்லை।

எனவே இனி வரும் காலங்களில் சரியான கருத்துக்களை வைத்தால் அது ஆரோக்கியமாக இருக்கும்। இல்லாவிடடாள் கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இன்னும் அதிகரிக்கும்। 

உண்மையில் ஆரோக்கியமான க்ருத்தாடல் இல்லாவிட்டால் தமிழர்களில் சிறுபான்மையோராகிய கிறீத்துவர்களின் நம்பிக்கையை சைவசமயத்தோர் இழக்க நேரிடும். இதன் விளைவு நீண்டகால  நோக்கில் தமிழர்க்கு மிகப் பாரதூரமானது. விடுதலைப் புலிகள் /  வினாயகமூர்த்தி முரளீதரனின் பிரிவைவிட பயங்கரமானது. ஏனென்றால் தமிழ்க் கிறித்துவர்கள் வடக்கு கிழக்கு எல்லா இடமும் பரந்துள்ளனர். 🤥

1 minute ago, ampanai said:

கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இல்லை ... மற்றைய ஒரு மதத்தை கூற வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன் 😍

தமிழர்கள் மத்தியில் எல்லா மதமும் உண்டு ... நாத்திகர்களும் உண்டு. 

உலகிலேயே மிகவும் மத-சனநாயக இனம், எமது இனம் 🙏

இலங்கையில்  தமிழர்களாக தங்களை இனங்காட்டுவோர் இரு சமயத்தவரே. சைவர்கள், தமிழ்க்  கிறீத்துவர்கள். தாங்கள் யார் என இசுலாமியர்கள்தான் கூற வேண்டும்.  🤔

(நாத்திகர்கள் புறக்கணிக்கத்தக்க அளவிலேதான் உள்ளனர்)

Link to comment
Share on other sites

27 minutes ago, Kapithan said:

உண்மையில் ஆரோக்கியமான க்ருத்தாடல் இல்லாவிட்டால் தமிழர்களில் சிறுபான்மையோராகிய கிறீத்துவர்களின் நம்பிக்கையை சைவசமயத்தோர் இழக்க நேரிடும். இதன் விளைவு நீண்டகால  நோக்கில் தமிழர்க்கு மிகப் பாரதூரமானது. விடுதலைப் புலிகள் /  வினாயகமூர்த்தி முரளீதரனின் பிரிவைவிட பயங்கரமானது. ஏனென்றால் தமிழ்க் கிறித்துவர்கள் வடக்கு கிழக்கு எல்லா இடமும் பரந்துள்ளனர். 🤥

தமிழ் மக்களிடையே மதம் சார்ந்த புரிதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்ந்தும் பேணப்பட என்ன தேவை? எது நடக்கவேண்டும்? எது நடக்கக்கூடாது? 

Link to comment
Share on other sites

பாஸ்டருக்கு கொரோனா தொற்று அவரது புலம்பெயர் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பலருக்கு இதுவரை தொற்றுக்கள் தென்படாதற்கு அல்லது பாதிக்கப்படுமளவுக்கு வைரஸ் தொற்று பலம் பெறாதது மிகவும் ஆறுதலான செய்தி.

அவர் கடும் காய்ச்சல் இருமலுடன் தான் ஆராதனைகளை நடத்தியிருந்தாலும் பாஸ்டர் கலந்துகொண்ட எல்லாருடனும் நெருக்கமாக பழகி இருக்கும் வாய்ப்பில்லை அல்லது நீண்ட நேரத்தை செலவிடும் வாய்ப்பு இருந்திருக்காது.

ஆனாலும் பூச்சாண்டி காட்டி வாழ்ந்து பழக்கப்பட்ட சிலர் தங்களின் பூச்சாண்டி காட்டி பிழைப்பு நடத்தும் பழக்கவழக்கங்களை மாற்றுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ampanai said:

1) தமிழ் மக்களிடையே மதம் சார்ந்த புரிதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்ந்தும் பேணப்பட என்ன தேவை? 2) எது நடக்கவேண்டும்? 3)எது நடக்கக்கூடாது? 

1) சமயங்கள் தொடர்பில்  பரஸ்பரம் மரியாதை இருக்க வேண்டும். 

2) தொடர்ச்சியான கலந்துரையாடல் சமயத்தலைவர்களிடையே. அவரவர் உரிமையும், அவரவர் எல்லையும் (Limit) தெரிந்திருத்தல் வேண்டும்.

3) சமயங்களை (இருபகுதியினரும்) இழிவு செய்யாதிருத்தல் வேண்டும். சமயங்களிடையே உயர்ந்த தாழ்ந்த என்கின்ற மனனிலை இருக்கக் கூடாது

13 minutes ago, போல் said:

பாஸ்டருக்கு கொரோனா தொற்று அவரது புலம்பெயர் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பலருக்கு இதுவரை தொற்றுக்கள் தென்படாதற்கு அல்லது பாதிக்கப்படுமளவுக்கு வைரஸ் தொற்று பலம் பெறாதது மிகவும் ஆறுதலான செய்தி.

அவர் கடும் காய்ச்சல் இருமலுடன் தான் ஆராதனைகளை நடத்தியிருந்தாலும் பாஸ்டர் கலந்துகொண்ட எல்லாருடனும் நெருக்கமாக பழகி இருக்கும் வாய்ப்பில்லை அல்லது நீண்ட நேரத்தை செலவிடும் வாய்ப்பு இருந்திருக்காது.

ஆனாலும் பூச்சாண்டி காட்டி வாழ்ந்து பழக்கப்பட்ட சிலர் தங்களின் பூச்சாண்டி காட்டி பிழைப்பு நடத்தும் பழக்கவழக்கங்களை மாற்றுவதில்லை.

☹️

யான் என்ன  பறஞ்சு?  🤥

Link to comment
Share on other sites

4 minutes ago, Kapithan said:

யான் என்ன பறஞ்சு 🤥

பொதுவாக சொல்லப்பட்ட கருத்து! அதை ஏன் நீங்கள் வரிந்து இழுத்துக் கொள்ள வேண்டும்?

Link to comment
Share on other sites

2 hours ago, Vankalayan said:

நித்தியானந்தா, பிரேமானந்தா போன்ற எத்தனையோ அனந்தாக்களை பற்றி எழுதலாம்। அவர்கள் தங்களது சுய லாபத்துக்காக அப்படி செய்கிறார்கள் என்று எமக்கு தெரியும்।

இவ்வளவு துணிச்சலுடன் கைலாசாவில் வீற்றிருக்கும் நம் குருநாதர் நித்தியானந்தாவை பற்றி இப்படி தரக்குறைவாக எழுதுகிறீர்களே?

மட்டுறுத்துனர்கள் நியானியும் நிழலியும் எங்கே ஓடி மறைந்தார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

உண்மையில் ஆரோக்கியமான க்ருத்தாடல் இல்லாவிட்டால் தமிழர்களில் சிறுபான்மையோராகிய கிறீத்துவர்களின் நம்பிக்கையை சைவசமயத்தோர் இழக்க நேரிடும். இதன் விளைவு நீண்டகால  நோக்கில் தமிழர்க்கு மிகப் பாரதூரமானது. விடுதலைப் புலிகள் /  வினாயகமூர்த்தி முரளீதரனின் பிரிவைவிட பயங்கரமானது. ஏனென்றால் தமிழ்க் கிறித்துவர்கள் வடக்கு கிழக்கு எல்லா இடமும் பரந்துள்ளனர்.

தன் மதத்தை மதித்து வழிபடுபவன் பிறமதங்களையும் அவ்வாறே மதிப்பான். அப்படிப்பட்டவர்கள் நிறையவே நம் மத்தியில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சுற்றிவர என்ன நடக்கிறது என்பதை உணராமல் இடும் பதிவுகளை இட்டு நாம் அலட்டிகொள்ளத் தேவையில்லை. அது அவர்களின் குணம் என்று விலத்தி போகவேண்டியதுதான். வீம்புக்கு  விதண்டாவதம் பண்ணுபவர்களோடு நேரத்தை செலவளிக்காது, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு நகர்ந்து செல்வோம். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

சுவிற் ட்றீம்ஸ் 😍

சுவிற் ட்றீம்ஸ் ?

தாருக்கப்பா வருகுது. நல்லா சொல்லாரு சுவிற் ட்றீம்ஸ்?

ஒவ்வொருத்தனும் கண்ண கொஞ்சம் அசந்து மூடினா, கோரோணா ட்றீம்ஸ் தானே வருது.

உங்களுக்கு மட்டும் எப்படி? 😱🥶👹👽☠️💀👻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இல்லை ... மற்றைய ஒரு மதத்தை கூற வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன் 😍

தமிழர்கள் மத்தியில் எல்லா மதமும் உண்டு ... நாத்திகர்களும் உண்டு. 

உலகிலேயே மிகவும் மத-சனநாயக இனம், எமது இனம் 🙏

என்ன நோக்கத்திற்காய் மதம் மாறுகிறார்களோ அது அவர்களது விருப்பம் என்று விட்டு விடலாம்....ஆனால் மதம் மாறினப் பிறகு நான் கேட்டதை முருகன் தரேல்ல ,பிள்ளையார் தரேல்ல யேசப்பா கேட்டவுடன் எல்லாத்தையும் தந்திட்டார் என்று சொல்றது அவர்களது நம்பிக்கை அல்லது புரிதல் சார்ந்த விடயம் அதில் பிழையில்லை ...ஆனால் முருகன் சாத்தான் ,பிள்ளையார் சாத்தான் என்று சொல்வதால் தான் கடுமையாய் எதிர்க்கிறோம் ....இது வரை ஒரு கத்தோலிக்கர்கள் கூட அப்படி சொன்னதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்ன நோக்கத்திற்காய் மதம் மாறுகிறார்களோ அது அவர்களது விருப்பம் என்று விட்டு விடலாம்....ஆனால் மதம் மாறினப் பிறகு நான் கேட்டதை முருகன் தரேல்ல ,பிள்ளையார் தரேல்ல யேசப்பா கேட்டவுடன் எல்லாத்தையும் தந்திட்டார் என்று சொல்றது அவர்களது நம்பிக்கை அல்லது புரிதல் சார்ந்த விடயம் அதில் பிழையில்லை ...ஆனால் முருகன் சாத்தான் ,பிள்ளையார் சாத்தான் என்று சொல்வதால் தான் கடுமையாய் எதிர்க்கிறோம் ....இது வரை ஒரு கத்தோலிக்கர்கள் கூட அப்படி சொன்னதில்லை.

அடி முட்டாள்களால்தான் இவ்வாறு கூற முடியும். இரு தோணியில் கால் வைத்தால் இதுதான் நிலைமை. 🙃

யேசு சொன்னது இதுதான் - அன்பு செய். வெரி சிம்பிள்😀. இதற்கு மேல் எதனை எவன்  கூறினாலும் அவன் சுத்த ஹம்பக் !!!!!🤥

(ரதி அக்கா.. உங்கள் நியாயமான கோபத்தை நிதானமாக வெளிக்காட்டியிருந்தால் அரைவாசி புடுங்குப்பாட்டைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம் 🙂)

2 hours ago, Nathamuni said:

சுவிற் ட்றீம்ஸ் ?

தாருக்கப்பா வருகுது. நல்லா சொல்லாரு சுவிற் ட்றீம்ஸ்?

ஒவ்வொருத்தனும் கண்ண கொஞ்சம் அசந்து மூடினா, கோரோணா ட்றீம்ஸ் தானே வருது.

உங்களுக்கு மட்டும் எப்படி? 😱🥶👹👽☠️💀👻

நான் ஒன்றைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. நெப்போலியன் ஸ்ரைலாக்கும் 😎.....😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தன் மதத்தை மதித்து வழிபடுபவன் பிறமதங்களையும் அவ்வாறே மதிப்பான். அப்படிப்பட்டவர்கள் நிறையவே நம் மத்தியில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சுற்றிவர என்ன நடக்கிறது என்பதை உணராமல் இடும் பதிவுகளை இட்டு நாம் அலட்டிகொள்ளத் தேவையில்லை. அது அவர்களின் குணம் என்று விலத்தி போகவேண்டியதுதான். வீம்புக்கு  விதண்டாவதம் பண்ணுபவர்களோடு நேரத்தை செலவளிக்காது, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு நகர்ந்து செல்வோம். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.

சாத்தான்..

பொறுப்பற்ற கருத்துக்கள் சமூகம் என்கின்ற வகையில்  ஏற்படுத்தும் சேதம் அளவில்லாதது. அதனை தடுக்கவில்லையென்றால்,  காலப்போக்கில் அவ நம்பிக்கையும் வெறுப்பும் அதிகரித்து புற்று நோயாய் நம் சமூகத்தைச் சீரழித்துவிடும். 

இறுதித்  தோல்வி எங்கள் எல்லோருக்குமே.☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

இந்த சிறு சிறு புதிய மதக் குழுக்கள் , குறிப்பாக கிறீத்துவ மதக் குழுக்கள் , இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழினம் என்கின்ற வகையில், தமிழருக்கு ஏற்படுத்தும் தீங்கு என்பது மிகப் பாரதூரமானது.. இந்த விடயத்தில் இங்கு என்னோடு புடுங்குப்படும் அனைவரையும் விட அதிகமாகக் கவலை கொள்பவன் நான்.

ஆனால், விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களை விட்டுவிட்டு, சமயம் மாறுபவர்களை அல்லது சமயம் மாற்றுவோரை இழிவுபடுத்துவது சரியான செயலா ? 

முதலாவது பந்தியில்  உங்களுக்கு பிடிக்காது என்கிறீர்கள் இரண்டாவது பந்தியில் எதிர்க்கிறீர்கள் இன்னும் விளக்கம் தந்தால்  நல்லது .

Link to comment
Share on other sites

12 hours ago, பெருமாள் said:

இன்னும் ஆறு நாள் இருக்குத்தானே அதுக்கிடையிலை ஏன் குதிக்கினம் பாதிக்கப்படவில்லை என்றால் மிக மிக நல்லது

யாழில் இன்னொரு போதகருக்கும் கொரோனா தொற்று சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Rajesh said:

யாழில் இன்னொரு போதகருக்கும் கொரோனா தொற்று சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், குருணாகலை, மருதானை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட நபர் மத போதகர் என்றும் அவர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ள போதிலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

https://www.tamilwin.com/security/01/242424

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

முதலாவது பந்தியில்  உங்களுக்கு பிடிக்காது என்கிறீர்கள் இரண்டாவது பந்தியில் எதிர்க்கிறீர்கள் இன்னும் விளக்கம் தந்தால்  நல்லது .

தெளிவாக குறிப்பிட்டுக் காட்ட முடியுமா ? 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, போல் said:

பொதுவாக சொல்லப்பட்ட கருத்து! அதை ஏன் நீங்கள் வரிந்து இழுத்துக் கொள்ள வேண்டும்?

பொதுவாக சொல்லப்பட்டபடியால்தான் நானும் எனது ஆதங்கத்தை(😦) வெளிக்காட்டினேன். இதில் தவறொன்ருமில்லையே 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

முதலாவது பந்தியில்  உங்களுக்கு பிடிக்காது என்கிறீர்கள் இரண்டாவது பந்தியில் எதிர்க்கிறீர்கள் இன்னும் விளக்கம் தந்தால்  நல்லது .

ஈழத் தமிழர் என்கின்ற ரீதியில் இவ்வாறான சிறிய சிறிய மதக் குழுக்கள் த்மிழருக்கு ஏற்படுத்தும் தீங்கு பயங்கரமானது.

1) தமிழரிடையே பிழவையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துதல்.

உ+ம்:

1) சைவ சமயத்தோர் வணங்கும் தெய்வங்களை தெய்வங்கள் அல்ல பேய்கள் எனக்  கூறுதல். இதனால் பாமர மக்கள் மத்தியில் அவர்களது பாரம்பரிய நம்பிக்கைகளில்  சந்தேகத்தை  உண்டாக்கி மக்களை தன்னம்பிக்கையிழக்கச் செய்கின்றனர். இதனால் இந்த பிரச்சார முறைகளை வெறுக்கும் பாமரர்கள் கிறீத்துவர்கள் என்றாலே அன்னியராக  பார்க்கும் நிலையை உருவாக்குகின்றனர். 

2) இக்குழுக்கள் தங்களைத் தாங்களே தமிழரிடமிருந்து அன்னியப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் பொது நோக்கத்திற்காக ஒன்று சேர்வதில்லை. இவ்வாறு  ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் சராசரியாக நூறுபேர்  அங்கத்தவராக உள்ளனர் என எடுத்துக் கொண்டால் ஆகக் குறைந்தது  ஒரு லட்சம் தமிழர்கள் தங்களை சமூகத்தின் பொது நோக்கங்களிற்காக ஒன்றுசேராமல் தனித்திருப்பர்.  இது வடகிழக்குத் தமிழரில் ஏறக்குறைய மூன்று விகிதம். இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இவர்கள் தமிழர்களின்  போராட்டங்களுக்கு எந்தவிதமான பங்களிப்பையும்  தருவதில்லை.  அரசியல் அபிலாசைகளுக்கு ஒத்துழைப்பதில்லை. சமூக பொருளாதார கூட்டு முயற்சிகளுடன் தங்களை இணைத்துக்கொள்வதில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப் படுத்துவதில்லை.

சற்று கற்பனை செய்து பாருங்கள். இதே நிலை இன்னும் இருபதுவருடங்கள் நீடித்தால்  இது எங்கே போய் நிற்கும் ?

(இவைகள் மிகசி சிறிய  உதாரணங்கள் மட்டுமே. எண்ணிக்கையும் உதாரணத்திற்காக குறிப்பிடப் பட்டது)

 

இரண்டாவது பந்தியில் நான் குறிப்பிட்டது இழிவு செய்தல் என்பது. இங்கு யாரும் சமயம் மாறுவதற்காக காத்துக் கொண்டிருப்பதில்லை. அழிவுகள், வன்முறை, பொருளாதார வலுவின்மை, சமூக ஏற்றத்தாழ்வு, உள ரீதியான பாதிப்புக்களால் பலவீனமுற்றிருப்போர் தங்களுக்கு யார் எவரெல்லாம் ஆறுதலளிக்கின்றனரோ அல்லது நம்பிக்கை அளிக்கின்றனரோ அவர்கள் பின்னால் செல்கின்றனர்.

இவர்களை சோற்றுக்காக, காசுக்காக சோரம்போனவர்கள் என இழிவுபடுத்துதல் கூடாது என்பது தவறா ? இவர்களை இரக்கத்திற்குரியவர்களாகத்தான் பார்க்கிறேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

இந்த சிறு சிறு புதிய மதக் குழுக்கள் , குறிப்பாக கிறீத்துவ மதக் குழுக்கள் , இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழினம் என்கின்ற வகையில், தமிழருக்கு ஏற்படுத்தும் தீங்கு என்பது மிகப் பாரதூரமானது.. இந்த விடயத்தில் இங்கு என்னோடு புடுங்குப்படும் அனைவரையும் விட அதிகமாகக் கவலை கொள்பவன் நான்.

 

நான் படிக்கும் காலத்தில், மாணவர்கள் பொழுது போக்காக இந்தச் சிறு கிறிஸ்தவ குழுக்களை பற்றி கதைப்போம். காரணம் அடிக்கடி நம் வீடுகளுக்கு போதனைக்காக வருவார்கள். அப்போ இருந்த  கிறிஸ்தவ மதக்குழுக்களின் தொகை இருபத்திநான்கு. இன்னும் உருவாக்கிக் கொண்டு இருப்பதாக தகவல். அப்போ இன்று எத்தனை என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். வெளிநாடுகளில் உள்ள தமிழர், வீட்டுக்கொரு கிறிஸ்தவ குழுக்களை உருவாக்கி இருப்பதாக கேள்வி. அத்தனையும் நான் பெரிது. என்னை முன்னுக்கு வைக்கேல்லை. என்று உருவானதாக கூறுகிறார்கள். இவர்கள் கூடும்போது தமக்கு பிடிக்காத குழுக்களை விமர்சிப்பதாகவும் அறியக்கிடக்கிறது.

போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்படடவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும், அருஞ்செயல்களையும் செய்வார்கள். ஆகையால் எவராவது உங்களிடம் வந்து 'அதோ, பாலை நிலத்தில் இருக்கிறார்' 'இதோ, உள்ளறையில் இருக்கிறார்' என்றால் நம்பாதீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பலாலி பகுதியில்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் தொற்றே உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.( இதற்கு முந்தைய செய்தியில் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. )

ஆகவே இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.
இம்மூவரும் குறிப்பிட்ட நேரடியாக போதக ரோடு நேரடியாக தொடர்பு கொண்டவர்கள்.

ஆகவே கொரோனா தொற்று வியாதியானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

ஆகவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும்.

 

இது வைத்தியர் சத்திய மூர்த்தியுடைய பதிவு  ஆளாளுக்கு பொய்யான செய்திகளை சொல்கின்றனர் போல இருக்கே

.

Link to comment
Share on other sites

23 hours ago, ampanai said:

கிறிஸ்தவர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிளவை இல்லை ... மற்றைய ஒரு மதத்தை கூற வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன் 😍

தமிழர்கள் மத்தியில் எல்லா மதமும் உண்டு ... நாத்திகர்களும் உண்டு. 

உலகிலேயே மிகவும் மத-சனநாயக இனம், எமது இனம் 🙏

நான் உண்மையாக இங்கு தமிழர்கள் என்று எழுதியது இந்துக்களை குறிக்கவே। கிறிஸ்தவர்களுக்கும் (தமிழ் பேசும்), இந்துக்களுக்கும் இடையே இப்போது உள்ள இடைவெளி எவ்வளவாக அதிகரித்திருக்கிறதென்பதை இங்குள்ள எமக்குத்தான் தெரியும்।

கடந்த வாரம் நான் ஒரு சடடதரணியுடன் கதைத்தபோது அந்த இடைவெளி இன்னும் அதிகமாக இருப்பதுபோல தெரிகின்றது। தேர்தல் நடக்கும் வரையும் அது சில வேளைகளில் பெரிதாக வெளியில் தெரியாமல் இருக்கலாம்। இஸ்லாமியர்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் தங்கள் தமிழர்கள் இல்லை என்று அடித்து சொல்லிவிடடார்கள்।

இங்கு எழுதும் தமிழர்களின் (இந்துக்கள்) கருத்துக்களை நோக்கும்போது நாங்களும் தமிழர்கள் என்பதைவிட கிறிஸ்தவர்கள் என்று எங்களை மாற்றிக்கொள்ளுவது சரியென்று எனக்கு தோன்றுகின்றது। எனவேதான் அப்படி எழுதினேன்। இஸ்லாமியர்களைப்போல கிறிஸ்தவர்களையும் தமிழர்கள் அந்த நிலைமைக்கு தள்ளாமலிருந்தால் அது பின்னாட்களில் தமிழர்களுக்கு நல்லதென்று நினைக்கிறேன்।

வட கிழக்கில் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வருமென்று நான் நினைக்கவில்லை। அப்படி வந்தாலும் முஸ்லிம்களைப்போல , கிறிஸ்தவர்களும் ஒரு அமைப்பாக விசேட அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது। பின்னாட்களில் தமிழர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அது பிரச்சினையாக இருக்கக்கூடாது। இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நான் படிக்கும் காலத்தில், மாணவர்கள் பொழுது போக்காக இந்தச் சிறு கிறிஸ்தவ குழுக்களை பற்றி கதைப்போம். காரணம் அடிக்கடி நம் வீடுகளுக்கு போதனைக்காக வருவார்கள். அப்போ இருந்த  கிறிஸ்தவ மதக்குழுக்களின் தொகை இருபத்திநான்கு. இன்னும் உருவாக்கிக் கொண்டு இருப்பதாக தகவல். அப்போ இன்று எத்தனை என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். வெளிநாடுகளில் உள்ள தமிழர், வீட்டுக்கொரு கிறிஸ்தவ குழுக்களை உருவாக்கி இருப்பதாக கேள்வி. அத்தனையும் நான் பெரிது. என்னை முன்னுக்கு வைக்கேல்லை. என்று உருவானதாக கூறுகிறார்கள். இவர்கள் கூடும்போது தமக்கு பிடிக்காத குழுக்களை விமர்சிப்பதாகவும் அறியக்கிடக்கிறது.

போலி மெசியாக்களும், போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்படடவர்களையே நெறி தவறச் செய்ய பெரும் அடையாளங்களையும், அருஞ்செயல்களையும் செய்வார்கள். ஆகையால் எவராவது உங்களிடம் வந்து 'அதோ, பாலை நிலத்தில் இருக்கிறார்' 'இதோ, உள்ளறையில் இருக்கிறார்' என்றால் நம்பாதீர்கள். 

பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. 

என்னுடன் ஒன்றாக விளையாட்டிலீடுபட்ட நண்பர்களுள் சிலர் தங்களுக்குள் தீவிரமாக கதைத்துக்கொண்டிருந்தனர். என்ன ஏதென வினவியபோது தாங்கள் புதுச் சபையொன்றைத் தாபித்துக்கொண்டதாக கூறினர். ஏன் என்ன நடந்தது உங்கள் பளைய சபைக்கென கேட்டபோது, 
தங்கள் பளைய போதகர் தங்கள் எல்லோரையும் அடிக்கடி  கண்களை மூடச் சொல்வாராம். கொஞ்சப் பொடியள் சந்தேகத்தில மெதுவாக கண்திறந்து பார்த்தபோது போதகரும் சபையிலிருந்த இன்னொரு பெண்ணும் கண்ணடித்து காதல் விளையாட்டில் ஈடுபட்டிருந்தனராம்.😍

பிறகென்ன,  புதுச்சபையொன்றைத் தொடங்கிவிட்டார்கள் 😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Vankalayan said:

நான் உண்மையாக இங்கு தமிழர்கள் என்று எழுதியது இந்துக்களை குறிக்கவே। கிறிஸ்தவர்களுக்கும் (தமிழ் பேசும்), இந்துக்களுக்கும் இடையே இப்போது உள்ள இடைவெளி எவ்வளவாக அதிகரித்திருக்கிறதென்பதை இங்குள்ள எமக்குத்தான் தெரியும்।

கடந்த வாரம் நான் ஒரு சடடதரணியுடன் கதைத்தபோது அந்த இடைவெளி இன்னும் அதிகமாக இருப்பதுபோல தெரிகின்றது। தேர்தல் நடக்கும் வரையும் அது சில வேளைகளில் பெரிதாக வெளியில் தெரியாமல் இருக்கலாம்। இஸ்லாமியர்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் தங்கள் தமிழர்கள் இல்லை என்று அடித்து சொல்லிவிடடார்கள்।

இங்கு எழுதும் தமிழர்களின் (இந்துக்கள்) கருத்துக்களை நோக்கும்போது நாங்களும் தமிழர்கள் என்பதைவிட கிறிஸ்தவர்கள் என்று எங்களை மாற்றிக்கொள்ளுவது சரியென்று எனக்கு தோன்றுகின்றது। எனவேதான் அப்படி எழுதினேன்। இஸ்லாமியர்களைப்போல கிறிஸ்தவர்களையும் தமிழர்கள் அந்த நிலைமைக்கு தள்ளாமலிருந்தால் அது பின்னாட்களில் தமிழர்களுக்கு நல்லதென்று நினைக்கிறேன்।

வட கிழக்கில் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வருமென்று நான் நினைக்கவில்லை। அப்படி வந்தாலும் முஸ்லிம்களைப்போல , கிறிஸ்தவர்களும் ஒரு அமைப்பாக விசேட அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது। பின்னாட்களில் தமிழர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அது பிரச்சினையாக இருக்கக்கூடாது। இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்।

பிரச்சனையின் தீவிரத்தை வங்காலையான் சுட்டிக் காட்டுகிறார். 🔥

விதண்டாவாதம் புரியும் யாவரும் சிறிது கவனத்திற் கொள்ளுதல் நன்று 🙏

Link to comment
Share on other sites

6 hours ago, Vankalayan said:

இஸ்லாமியர்களைப்போல கிறிஸ்தவர்களையும் தமிழர்கள் அந்த நிலைமைக்கு தள்ளாமலிருந்தால் அது பின்னாட்களில் தமிழர்களுக்கு நல்லதென்று நினைக்கிறேன்।

ஆம், நிச்சயமாக.  

நீங்கள் இவ்வாறும் எழுதி இருந்தீர்கள் : " நான் உண்மையாக இங்கு தமிழர்கள் என்று எழுதியது இந்துக்களை குறிக்கவே। கிறிஸ்தவர்களுக்கும் (தமிழ் பேசும்), இந்துக்களுக்கும் இடையே இப்போது உள்ள இடைவெளி எவ்வளவாக அதிகரித்திருக்கிறதென்பதை இங்குள்ள எமக்குத்தான் தெரியும்।" 

முதலில், தமிழர்கள் என இந்துக்களை (இல்லை சைவர்களை) பிரிப்பதை தவிர்ப்போம்!

அடுத்து, நாட்டில் உள்ளவர் என்ற ரீதியில், என்ன முக்கிய மூன்று பிரச்சனைகள் என்றும் அவற்றிற்கு, உங்கள் பார்வையில் எவை தீர்வாக இருக்க முடியும் என கூற முடியுமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

நான் உண்மையாக இங்கு தமிழர்கள் என்று எழுதியது இந்துக்களை குறிக்கவே। கிறிஸ்தவர்களுக்கும் (தமிழ் பேசும்), இந்துக்களுக்கும் இடையே இப்போது உள்ள இடைவெளி எவ்வளவாக அதிகரித்திருக்கிறதென்பதை இங்குள்ள எமக்குத்தான் தெரியும்।

கடந்த வாரம் நான் ஒரு சடடதரணியுடன் கதைத்தபோது அந்த இடைவெளி இன்னும் அதிகமாக இருப்பதுபோல தெரிகின்றது। தேர்தல் நடக்கும் வரையும் அது சில வேளைகளில் பெரிதாக வெளியில் தெரியாமல் இருக்கலாம்। இஸ்லாமியர்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் தங்கள் தமிழர்கள் இல்லை என்று அடித்து சொல்லிவிடடார்கள்।

இங்கு எழுதும் தமிழர்களின் (இந்துக்கள்) கருத்துக்களை நோக்கும்போது நாங்களும் தமிழர்கள் என்பதைவிட கிறிஸ்தவர்கள் என்று எங்களை மாற்றிக்கொள்ளுவது சரியென்று எனக்கு தோன்றுகின்றது। எனவேதான் அப்படி எழுதினேன்। இஸ்லாமியர்களைப்போல கிறிஸ்தவர்களையும் தமிழர்கள் அந்த நிலைமைக்கு தள்ளாமலிருந்தால் அது பின்னாட்களில் தமிழர்களுக்கு நல்லதென்று நினைக்கிறேன்।

வட கிழக்கில் தமிழர்களுக்கு ஒரு தீர்வு வருமென்று நான் நினைக்கவில்லை। அப்படி வந்தாலும் முஸ்லிம்களைப்போல , கிறிஸ்தவர்களும் ஒரு அமைப்பாக விசேட அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது। பின்னாட்களில் தமிழர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அது பிரச்சினையாக இருக்கக்கூடாது। இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்।

இதை முதலில் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் உணர வேணும் ...மதம் மாறினாப் போல் தாங்கள் ஏதோ வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைப்பு ...மதம் மாறினாலும் தங்களை முதலில் தமிழர்களாய் நினைக்கட்டும்...அப்படி நினைத்தால் ஒரு பிரச்சனையும் இல்லை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.