Jump to content

நான் வந்திட்டேன்


Recommended Posts

நோயை உருவாக்கும் கிருமிகளின் பெயரில் உறுப்பினர் பெயர் வைக்க கூடாது என்றும் ஒரு விதி கொண்டு வரவேண்டு போல இருக்கு. எச்.ஐ.வி என்ற பெயரில் யார் வர போகினமோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

நோயை உருவாக்கும் கிருமிகளின் பெயரில் உறுப்பினர் பெயர் வைக்க கூடாது என்றும் ஒரு விதி கொண்டு வரவேண்டு போல இருக்கு. எச்.ஐ.வி என்ற பெயரில் யார் வர போகினமோ தெரியாது.

இது யாரோ ப‌ழைய‌ உற‌வு , புது பெய‌ரில் வ‌ந்து இருக்கிறார் /

புது  முக‌ங்க‌ளின்  ஆர‌ம்ப‌ ப‌திவு ஒரு போதும் இப்ப‌டி இருக்காது ந‌ழ‌லி அண்ண‌ /

கொரோனாவ‌ க‌ண்டு உல‌க‌மே க‌ல‌ங்கி போய் நிக்கும் நேர‌த்தில் இப்ப‌டியான‌ பெய‌ரில் வ‌ருவ‌து ச‌ரி என்று ப‌ட‌ல‌ 

Link to comment
Share on other sites

15 hours ago, கொரோனா said:

நான் வந்திட்டேன்.......

நீங்கள் எங்குபோய் வந்தீர்கள் சீனாவுக்கா... ?????? 😯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கொரோனா said:

நான் வந்திட்டேன்.......

நானாத் தொடமாட்டன்...

நீங்களாத் தொட்டீங்க தொலைஞ்சீங்க...1*COrGpZjkpClyh9KLspSuew.jpeg

வாங்கோ வாங்கோ
உங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கோம் போட்டுத்தள்ள.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய சுவாசத்திலும் தொங்கிடாதையுங்கோ.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கொரோனா said:

1*COrGpZjkpClyh9KLspSuew.jpeg

வா கொரோனா வா.......!!
கேட்டு கிடைத்த வரமா நீ.........?
கேட்காமல் கிடைத்த வரமல்லவா நீ........!!!


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீயா.. வா மம்பட்டிய வச்சு உன் நடுமண்டைய பொளக்கிறேன்..

 

tenor.gif?itemid=14766519

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கொரோனா said:

நான் வந்திட்டேன்.......

நானாத் தொடமாட்டன்...

நீங்களாத் தொட்டீங்க தொலைஞ்சீங்க...1*COrGpZjkpClyh9KLspSuew.jpeg


வணக்கம் கொரோனா வந்த கையோட திரும்பிப் போயிடு 🙏

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீயா.. வா மம்பட்டிய வச்சு உன் நடுமண்டைய பொளக்கிறேன்..

 

tenor.gif?itemid=14766519

கவனம் வீட்டில் சீமெந்து வேலை கூடப்போகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ வரக்கூடாதென்றுதானே வீட்டுக்குள்ள பூட்டிக்கொண்டு இருக்கிறம். கதவத் தட்டினாலும் திறக்க மாட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தச் சிலுசிலுப்புக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

வாங்கோ வாங்கோ
உங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கோம் போட்டுத்தள்ள.

எவ‌ன்டா சும்மா இருந்த‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு கோவ‌ம் வ‌ர‌ வைச்ச‌து /

அண்ண‌ போட்டு தள்ளுற‌து என்றால் என‌க்கும் ரொம்ப‌  பிடிக்கும் , போட்டு த‌ள்ளும் போது என‌க்கும் சொல்லுங்கோ நானும் வாறேன் 😁💪😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உந்தச் சிலுசிலுப்புக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டம் 😎

இது ஓய‌த‌ அலை 3மூன்றில் அடிச்ச‌ அடி போல‌ இருக்கு / 
இத‌ வாசித்த‌ பிற‌க்கு கொரோனா வ‌ந்த‌ பாதையால‌ திரும்பி பார்காம‌ ஓட‌ போகிறார் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாடா அம்பி வா என்னட்ட இல்லாத இஞ்சி உள்ளி முளகு மிளகாய்த்தூளா வா வா வந்த வழிய பாத்து  ஓட வைக்கிறன இல்லையா பார்.😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

வணக்கம் வருக.. தங்கள் மேலான அலப்புகளை தருக..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா... உங்களை நல்வரவு என்று சொல்ல பயமாக இருக்கு.
எதுக்கும்.... ஒன்றரை மீற்றர்  தள்ளி நின்று கதையுங்கள். :grin:

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ 

சார்ஸ் ஆ?  கோவிட்19 ஆ?

இப்படியே கனநாள் தாக்குப்பிடிக்க முடியாது. 

தப்பி பிழைக்க சீக்கிரமாகவே வெவ்வேற உருமாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.