Jump to content

கொரோனா வைரசால் உணவு பற்றாக்குறை அபாயம் : உலக சுகாதாரத்துறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

உலகளாவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தவறினால் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகும் உலக நிறுவனங்களின் தலைவர்கள் கூறி உள்ளனர்
 


 

latest tamil news


 



இது குறித்து உலக சுகாதார அமைப்பு , உலக வர்த்தக அமைப்புஉள்ளிட்ட தலைவர்கள் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பல தங்களின் மக்களின் நலனை காக்கும் வகையில் நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக உணவு விநியோகத்தொடரில் மந்தநிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல நாடுகளில் சூப்பர் மாக்கெட்டுகள் காலியாக உள்ளன. ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் உலக சந்தையில் பற்றாக்குறையை உருவாக்கும் என ஐ.நா.,வுக்கான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைவர் கியூ டோங்யு தெரிவித்துள்ளார்.
 


latest tamil news


 



மேலும் உலக சுகாதாரஅமைப்பு மற்றும் உலக வர்த்தக அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில் ஒவ்வொரு நாடும் முடிந்தவரையில் உணவு பற்றாக்குறை ஏற்படாத வகையில் வர்த்தகத்தை எளிமைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் குடிமக்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளும் அரசு உணவு விநியோக சங்கிலியை சீர்குலைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றனர்

https://www.dinamalar.com/news_detail.asp?id=2513384

Link to comment
Share on other sites

9 hours ago, உடையார் said:

உலகளாவிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தவறினால் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகும் உலக நிறுவனங்களின் தலைவர்கள் கூறி உள்ளனர்

தலைவர்கள்? இவர்கள் மக்களை பய பீதிக்குள் தள்ளுவதுடன் மட்டும் நிற்காது. மக்கள் பிரச்சனைக்ளுக்கு தீர்வுகளை காணவும் வேண்டும். முடியாவிட்டால் இளையவர்களுக்கு வழிவிடுங்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.