Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
எழுதவேண்டும் என்று
எண்ணும் பொழுதுகளில் எல்லாம்
என் முன் வந்தமர்ந்துவிடுகிறது
ஆண் என்ற முகமும்
அதன் அகங்காரமும்
 
எத்தனையோ வார்த்தைகளை
மனதின் எழுத்தாணி
எழுதித்தான் விடுகின்றது
ஆயினும் அத்தனையிலும்
எத்தனை எழுத்தை
சுதந்திரமாய் நான் எழுத
உன்னால் அனுமதிக்க முடியும்
என்பது எனக்கு மட்டுமே
தெரிந்த இரகசியம்
 
என்ன எண்ணுவார்களோ?
எப்படி அர்த்தம் கொள்வார்களோ?
என்னுடையதாக எண்ணுவார்க்களோ?
இப்படி எண்ணி எண்ணியே
ஒவ்வொன்றாய் நீக்கி நீக்கி
எதுவுமற்று எஞ்சியிருக்கும் சிலதும்
ஏதும் அர்த்தமற்றதாய்ப் போக
எல்லைகளின்றி நீண்டுகொண்டிருக்கின்றது
எழுத முடியாத வார்த்தைகள்
 
  •  
  •  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணை நினைத்து பயப்பிடுகிறீர்களளோ அல்லது சுத்தி இருக்கும் பெண்களை நினைத்து பயப்பிடுறீங்களோ :42_confused:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2020 at 7:19 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:
எழுதவேண்டும் என்று
எண்ணும் பொழுதுகளில் எல்லாம்
என் முன் வந்தமர்ந்துவிடுகிறது
ஆண் என்ற முகமும்
அதன் அகங்காரமும்
 
எத்தனையோ வார்த்தைகளை
மனதின் எழுத்தாணி
எழுதித்தான் விடுகின்றது
ஆயினும் அத்தனையிலும்
எத்தனை எழுத்தை
சுதந்திரமாய் நான் எழுத
உன்னால் அனுமதிக்க முடியும்
என்பது எனக்கு மட்டுமே
தெரிந்த இரகசியம்
 
என்ன எண்ணுவார்களோ?
எப்படி அர்த்தம் கொள்வார்களோ?
என்னுடையதாக எண்ணுவார்க்களோ?
இப்படி எண்ணி எண்ணியே
ஒவ்வொன்றாய் நீக்கி நீக்கி
எதுவுமற்று எஞ்சியிருக்கும் சிலதும்
ஏதும் அர்த்தமற்றதாய்ப் போக
எல்லைகளின்றி நீண்டுகொண்டிருக்கின்றது
எழுத முடியாத வார்த்தைகள்
 
  •  
  •  

தாரு..... நீங்களா, பயப்பிடுற ஆளு?

சும்மா சுத்தவேண்டாம்....

அத்தார்... பாவம் அப்பிராணி... அவர் இப்படி எழுதினால் நியாயம் இருக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன திடீரென்று ஞானோதயம் வந்தது மாதிரி.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

தாரு..... நீங்களா, பயப்பிடுற ஆளு?

சும்மா சுத்தவேண்டாம்....

அத்தார்... பாவம் அப்பிராணி... அவர் இப்படி எழுதினால் நியாயம் இருக்கும்....

33 minutes ago, suvy said:

என்ன திடீரென்று ஞானோதயம் வந்தது மாதிரி.....!  😁

57 minutes ago, ரதி said:

ஆணை நினைத்து பயப்பிடுகிறீர்களளோ அல்லது சுத்தி இருக்கும் பெண்களை நினைத்து பயப்பிடுறீங்களோ :42_confused:

எல்லாம் உந்த கொரோனா லொக் டவுண் செய்யிற  வேலை🕵🏾‍♂️
அதாலை இப்ப கொஞ்ச நாளாய் கொத்தார்ரை கையிலை பலகை வெட்டுற மிசின்....சுத்தியல்...அடிமட்டம்.....வாள்.....மண்வெட்டி எண்டு புளங்குது எல்லோ :cool:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஆணை நினைத்து பயப்பிடுகிறீர்களளோ அல்லது சுத்தி இருக்கும் பெண்களை நினைத்து பயப்பிடுறீங்களோ :42_confused:

இரண்டும் தான். ஆனாலும் ஆண்களின் வாய்கள் அவலாய் என்னை உரலிலிட்டு இடிக்கக் காத்திருக்கின்றன. 😀

1 hour ago, Nathamuni said:

தாரு..... நீங்களா, பயப்பிடுற ஆளு?

சும்மா சுத்தவேண்டாம்....

அத்தார்... பாவம் அப்பிராணி... அவர் இப்படி எழுதினால் நியாயம் இருக்கும்....

அத்தாரை நான் சொன்னேன் என்று சொன்னேனா ????😂

35 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் உந்த கொரோனா லொக் டவுண் செய்யிற  வேலை🕵🏾‍♂️
அதாலை இப்ப கொஞ்ச நாளாய் கொத்தார்ரை கையிலை பலகை வெட்டுற மிசின்....சுத்தியல்...அடிமட்டம்.....வாள்.....மண்வெட்டி எண்டு புளங்குது எல்லோ :cool:

 

 

பொட்டுக்குள்ளால முகநூலையும் பாக்கிறியள் போல 🤔😀

1 hour ago, suvy said:

என்ன திடீரென்று ஞானோதயம் வந்தது மாதிரி.....!  😁

சும்மா இருந்தால் ஞானோதயம் வரும் தானே அண்ணா  🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அத்தாரை நான் சொன்னேன் என்று சொன்னேனா ????

சொல்லத் தேவையில்லை.

சாடை அறியாதவர்கள் சர்வ முட்டாள்கள்.

சீரகம் எண்டு டில் சீடீனை வாங்கிக் கொண்டு வந்த மனுசனை அந்த மாதிரி திட்டினா, ஆள் விடுமே... 

எழுதிப்பாரு பார்ப்பம் எண்டு வந்து முன்னால இருக்கிறார் எண்டு கவிதையால சொல்லுறியள்.

சமாதானம்... ப்ளீஸ்...😂

சரி இன்னோரு விசயம் இப்ப தான் கண்டு பிடிச்சன் வேலை செய்யுது.

பச்சை விசயமா குய்யோ, முறையோ எண்டு குளறுவியல் தானே.

எனக்கு பச்சை முடிஞ்சுதாம். 

உங்கள் பதிலுக்கு பக்கத்தில் இருந்த பச்சையினை செலக்ட் பண்ணி, எனது பதிலுக்கு பக்கத்தில் இழுத்து விட, வேலை செய்யுது. 

எப்படி எண்டு தெரியாது. ஆனால் உங்கள் பதிலின் பக்கத்தில் இருந்தது தான், இப்ப எனது பதில் பக்கத்தில் இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்ன எண்ணுவார்களோ?
எப்படி அர்த்தம் கொள்வார்களோ?
என்னுடையதாக எண்ணுவார்க்களோ
 
 
நிதர்சனமான உண்மை ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"எண்ணம்"இது தான் மனிதனை ஆட்டிபடைக்கும் ஆயுதம்.....
எண்ண மற்ற மனிதன் ஞானி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிலாமதி said:
என்ன எண்ணுவார்களோ?
எப்படி அர்த்தம் கொள்வார்களோ?
என்னுடையதாக எண்ணுவார்க்களோ
 
 
நிதர்சனமான உண்மை ..

 

நன்றி நிலாமதி அக்கா

11 hours ago, putthan said:

"எண்ணம்"இது தான் மனிதனை ஆட்டிபடைக்கும் ஆயுதம்.....
எண்ண மற்ற மனிதன் ஞானி 

உண்மைதான் புத்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.