Jump to content

உயிரிழந்த நான்காவது நபர், இந்தியா சென்று திரும்பியவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த நான்காவது நபர், இந்தியா சென்று திரும்பியவர்

April 3, 2020

corona-virus-1-e1584785574493-800x300.jpஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நான்காவது நபர், இந்தியா சென்று நாடு திரும்பியவர் என்பதுடன், அவர் இரத்மலானை ,வெடிகந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் ஐ.டீ.எச் வைத்தியசாலையில் உயிரிழந்த குறித்த நபரும் அவரது மனைவியும் இத்தாலி நபர்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளதுடன் இருவரும் அண்மையில் இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதேவேளை உயிரிழந்த குறித்த நபரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  #உயிரிழந்த  #இந்தியா  #கொரோனா

http://globaltamilnews.net/2020/139935/

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

நேற்றையதினம் ஐ.டீ.எச் வைத்தியசாலையில் உயிரிழந்த குறித்த நபரும் அவரது மனைவியும் இத்தாலி நபர்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளதுடன் இருவரும் அண்மையில் இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

தலைப்பில் இத்தாலி இல்லை. 

இருந்தாலும், இந்தியா, இந்தியா, இலங்கை மற்றும் இங்கிலாந்து என இந்த நாடுகள் பிரச்சனையான நாடுகள் தாம் 😁

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

தலைப்பில் இத்தாலி இல்லை. 

இருந்தாலும், இந்தியா, இந்தியா, இலங்கை மற்றும் இங்கிலாந்து என இந்த நாடுகள் பிரச்சனையான நாடுகள் தாம் 😁

இந்தியனை வம்புக்கு இழுக்கிறதுல நிறைய பேருக்கு குஷி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.