Jump to content

இந்திய தலைநகரில் இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட நான்கு இலங்கையர்களிற்கு வைரஸ்- இந்திய ஊடகம்


Recommended Posts

இந்திய தலைநகரில் இடம்பெற்ற இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட நான்கு இலங்கை பிரஜைகளிற்கு கொரோன தொற்றுள்ளமை மருத்துவபரிசோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடில்லியில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கையர்கள் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள இந்துஸ்தான் டைம்ஸ். 

நு என்ற மாவட்டத்தில் இவர்களிற்பு வைரஸ் உள்ளமையை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

new_delhi_mos4.jpg


இரு நோயாளிகள் நுவிற்குள் நுழைய முயன்றவேளை மார்ச் 31 ம் திகதி பல்வால் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் ஏனைய இருவரும் உம்ரா என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு குருதி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டவேளை நோய் உறுதியாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/79364

Link to comment
Share on other sites

7 hours ago, ampanai said:

இந்திய தலைநகரில் இடம்பெற்ற இஸ்லாமிய மத நிகழ்வில் கலந்துகொண்ட நான்கு இலங்கை பிரஜைகளிற்கு கொரோன தொற்றுள்ளமை மருத்துவபரிசோதனைகளின் மூலம் உறுதியாகியுள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய காலகட்டத்தில குப்பைகளை ஏற்றுமதி செய்ற ஹிந்தியா இந்தமுறையும் தன்ர கடமையில இருந்து பிசகேல..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.