Jump to content

மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் ஆரம்பம்


Recommended Posts

மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் ஆரம்பம்
Editorial   / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 08:06 - 0      - 23


இன்று (06) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி, மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக முதல் முறையான பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர், கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று முதல் வீட்டிலிருந்து பணியாற்றும் மூன்றாவது வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மீண்டும்-வீட்டிலிருந்து-பணியாற்றும்-வாரம்-ஆரம்பம்/175-248026

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ampanai said:

மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் ஆரம்பம்
Editorial   / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 08:06 - 0      - 23


இன்று (06) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி, மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக முதல் முறையான பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர், கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று முதல் வீட்டிலிருந்து பணியாற்றும் மூன்றாவது வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மீண்டும்-வீட்டிலிருந்து-பணியாற்றும்-வாரம்-ஆரம்பம்/175-248026

எந்த நாடு ஏன்னு சொல்ல வேணாமா அம்பனை?

அப்புறம் லிங்கை பார்த்து அதில .lk ஐ வைச்சு தான், அட நம்ம இலங்கை எண்டு பிடிக்க வேண்டியதா போச்சு. 😥

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

எந்த நாடு ஏன்னு சொல்ல வேணாமா அம்பனை?

அப்புறம் லிங்கை பார்த்து அதில .lk ஐ வைச்சு தான், அட நம்ம இலங்கை எண்டு பிடிக்க வேண்டியதா போச்சு. 😥

ஊர்ப்புதினப் பகுதியில் இணைக்கப்படுபவை எமது தாயகம், மக்கள் பற்றியவையே.

பெரு நாடு என்றால் ஒன்றில் உலகநடப்பு இல்லை அயலக செய்திகளில் பொதுவாக இணைக்கப்படும்.   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ampanai said:

ஊர்ப்புதினப் பகுதியில் இணைக்கப்படுபவை எமது தாயகம், மக்கள் பற்றியவையே.

பெரு நாடு என்றால் ஒன்றில் உலகநடப்பு இல்லை அயலக செய்திகளில் பொதுவாக இணைக்கப்படும்.   👍

சரி தலைவா.... பதிவை தானே பார்க்கிறோம்... எங்கே பதியப்பட்டுள்ளது என்று அல்ல தானே... எங்க எண்டு சேர்த்து சொன்னால், நம்ம மாதிரி அரை வேக்காடுகளுக்கு ஒரு உதவியா இருக்கும் என்றுதானே சொல்லுறம், கண்டியளே...

Link to comment
Share on other sites

36 minutes ago, Nathamuni said:

எந்த நாடு ஏன்னு சொல்ல வேணாமா அம்பனை?

அப்புறம் லிங்கை பார்த்து அதில .lk ஐ வைச்சு தான், அட நம்ம இலங்கை எண்டு பிடிக்க வேண்டியதா போச்சு. 😥

நாதம்ஸ்!
இது அந்த ஒன்லைன் ஊடகத்தின் அரைகுறை கையாள்கை தான் காரணம் என்டு நினைக்கிறன்.

மேலும், "மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் ஆரம்பம்" தலைப்பே தவறு.
தொடரும் என்ட மாதிரிதான் தலைப்பு வந்திருக்கோணும். ஏனென்டா அங்க ஒரு இடைவெளி இல்லாம வீட்டிலிருந்து பணியாற்றல் தொடருது. ஊடகங்கள் விடும் தமிழ் தவறுகளில் இதுவும் ஒன்டு.

முந்தாநாள் வித்தியாதரனின் காலைக்கதிர் கொரோனா தொற்று பற்றி ஒரு பொய்ச் செய்தியை வெளியிட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடமிருந்து வாங்கிக்கட்டிக்கொண்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.