Jump to content

யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன? விளக்கமளிக்கும் போதகர்


Recommended Posts

சீனாவில் தொடங்கிய கொரோன வைரஸ் உலகையை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 13 லட்சத்து 12 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை உலகளவில் 72 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்காவிலும் இந்த கொரோனா தொற்று தற்போது தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக யாழில் இந்த தொற்று ஏற்பட்டமைக்கு சுவிஸில் இருந்து வந்த மத போதகரே காரணம் என பல தரப்பினராலும் கூறப்பட்டுவருகின்றது.

இந்நிலையில்,

யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன? போதகர் மீது திட்டமிட்டு குற்றஞ்சாட்டப்படுகிறதா?

தெளிவாக விளக்கமளிக்கும் பாஸ்டர்...

https://www.ibctamil.com/world/80/140699

Link to comment
Share on other sites

கேக்கிறவன் மடையன் என்றால், எருமை மாடும் ஏரோப்பிளேன் விடுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி பத்தி எரியும் இல்லை தீயணைப்பு வீரர்கள் வந்து அனைத்து பூட்டு  போடுவினம் .

sk ராஜன் கேள்விகளை போட்டு வாங்கிறார் முக்கியமான கேள்வி உதயனில் வந்த விளம்பரம் பத்தி ஏன் கேட்க்க வில்லை ?

நான் இவ்வளவு நாளும் நினைத்தன்  அரியாலையில்தான் இந்த விசர் கூட்டம் விசர் ஆடியிருக்கெண்டு பிரான்சிலும் இந்த சாந்தன் பாஸ்ட்ட்டார் மூலம் தமிழ் சனம்  அவதிக்குள்ளாகி இருக்கு இதைவிட அந்த சாந்தன் என்ற கோமாளியே  கொரனோ  வைரஸ் தாக்கி இருக்கு முதலே சொல்லி இருந்தால் லண்டன் பக்கம் உள்ள வைத்தியசாலைகளில் ஆளை அட்மிட் பண்ணியிருக்கலாம் நேரே சொர்க்கம் தான் .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதி சிறந்தவர் வருவார் பாருங்க அதத்தான் புனை பெயரா வைத்து  இருக்கார் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வந்ததும் வந்துது பாருங்கோ! எல்லோரையும் தனிமையாய் இருந்து புலம்ப வைச்சிட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

கொரோனா வந்ததும் வந்துது பாருங்கோ! எல்லோரையும் தனிமையாய் இருந்து புலம்ப வைச்சிட்டுது.

தனியா இருந்து புலம்பினாலும் பரவாயில்லை கீழே உள்ளது போல் விளம்பரம் போட்டு மக்களை கொலை பண்ணாதீங்க .

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

 

இவ்வாறான பித்தலாட்டங்களை நம்பும் அளவுக்கு எமது மக்கள் பலவீனர்களாக இருப்பது வேதனையான விடயம்.  மக்களுக்கு அறிவூட்டுவதே இப்படியான மத ஏமாற்ற கும்பல்களிடம் இருந்து காப்பாற்ற ஓரே வழி. மதங்கள் என்றால் என்ன  எப்படியெல்லாம் அவை மக்களை ஏமாற்றுகின்றன என்ற தெளிவு மக்களிடம் இருந்தால். இப்படியாக மோசடிக்கும்பல்களால் ஏமாற்றபட மாட்டார்கள்.  கண்மூடித்தனமான  கடவுள் பக்தி உள்ளவர்கள்  பெரும்பாலும் இப்படி மதம் மாறுபவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

 

நாம் எப்போது எமது நாகரீகத்தைவிட இன்னொரு நாகரீகம் சிறந்தது என்று கருதுகிறோமோ, எமது நிறத்தைவிட இன்னொரு நிறம் அழகானது என எண்ணுகிறோமோ, எனது மொழியைவிட இன்னொரு மொழி சிறந்தது எனக் கருதுகிறோமோ, எப்போது எமது மதத்தைவிட இன்னொரு மதம் எனது பிரச்சனையைத் தீர்க்கும் என நினைக்கிறோமோ அந்தக் கணமே நாம் / நான் எனது அடையாளத்தை இழக்கத் தொடங்குகிறோம். தனியே சமயங்களின் ஒரு பிரிவினரின் பிரச்சாரங்களை மட்டும் எதிர்ப்பதால் சைவ சமயம் காப்பாற்றப்பட்டுவிடுமா ? அல்லது சைவ சமயம் மட்டுமே தமிழரின் அடையாளமா ? இல்லையே. 

பண்பாட்டுப் படையெடுப்பு எனும்போது தனியே கிறீத்துவ மதக் குழுக்களை மட்டும் எதிர்ப்பது சரியானதா ? 

2009 க்குப் பின்னர் எத்தனை சமயப் பிரிவுகள் இந்தியாவிலிருந்து எம் மக்களிடையே ஊடுருவியுள்ளன ? 
கிறீத்துவ சபைகளின் ஊடுருவல் தொடர்பில் அதிருப்தியுறுவோர் ஏன் இவற்றை கவனத்திற் கொள்வதில்லை ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

பண்பாட்டுப் படையெடுப்பு எனும்போது தனியே கிறீத்துவ மதக் குழுக்களை மட்டும் எதிர்ப்பது சரியானதா ? 

இங்கு நான் ஆதாரத்தை இணைத்து கிறிஸ்தவ மத குழு செய்த பித்தலாட்டத்தை சொல்லியுள்ளேன் .

உங்களால் முடிந்தால் இலங்கையின் வடகிழக்கில் மற்றவர்கள் செய்த ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் இணைக்கவும் இல்லாவிடில் அல்லோயாவுக்கு இங்கு யாழில் பாட்டு பாடுவதை நிப்பாட்டுவீர்கள் என்று நம்புறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.1300968688_Screenshot2020-04-07at22_23_38.png.a7953481ef0f9ee3fac64ff60061e065.png

இப்ப மகிந்தவே பெரும் கடுப்பில் இருக்கிறார்'

இவர் திருப்பி போனால். ஸ்பெஷல் வெள்ளை வான் தான் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

இங்கு நான் ஆதாரத்தை இணைத்து கிறிஸ்தவ மத குழு செய்த பித்தலாட்டத்தை சொல்லியுள்ளேன் .

உங்களால் முடிந்தால் இலங்கையின் வடகிழக்கில் மற்றவர்கள் செய்த ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் இணைக்கவும் இல்லாவிடில் அல்லோயாவுக்கு இங்கு யாழில் பாட்டு பாடுவதை நிப்பாட்டுவீர்கள் என்று நம்புறன் .

இவ்வளவு காலமும் இங்கு இருந்ததும் வந்ததும் பித்தலாட்ட்திலும் விட பெரிய பித்தலாட்டம் 
என்பதுக்கு நீங்கள் இணைத்ததுதான் ஆதாரம் ...இதைவிட என்ன இணைக்க வேண்டும்?

இந்த அல்லேலூயா போன்ற அற்பத்தை பார்த்தே எதோ கடவுளை கண்டதுபோல ஆடுகிறார்கள் 
அப்போ இவளவு காலமும் இவர்கள் இருந்த இடம் எவ்வளவு பெரிய பித்தலாட்ட தளம் என்பதை 
உணர்ந்துகொள்ள முடிகிறது. 

இருளை இன்னொரு இருளால் காட்ட முடியாது 
நீங்கள் இணைக்கும் ஆதாரத்தை வைத்துதான் பார்க்க முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

இங்கு நான் ஆதாரத்தை இணைத்து கிறிஸ்தவ மத குழு செய்த பித்தலாட்டத்தை சொல்லியுள்ளேன் .

உங்களால் முடிந்தால் இலங்கையின் வடகிழக்கில் மற்றவர்கள் செய்த ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் இணைக்கவும் இல்லாவிடில் அல்லோயாவுக்கு இங்கு யாழில் பாட்டு பாடுவதை நிப்பாட்டுவீர்கள் என்று நம்புறன் .

பெருமாள், 

ஆத்திரக் காறனுக்கு புத்தி மட்டு என்பதன் அர்த்தம் அவன் அவசரப்பட்டு எதையும் புரிந்து கொள்ளாமல், அவசரத்தில்  எடுக்கும் முடிவுகள் குறைபாடாகவும் தெளிவில்லாமலும்  இருக்கும் என்பதனாலாகும்.

தயவுசெய்து எனது எழுத்தை ஆறுதலாக வாசியுங்கள். எழுதியதன் அர்த்தம் புரியும். அதன் பின் பதிலெழுதுங்கள். 🙂 ஆறுதலாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழர்கள் கண்ணால் காணாத எதையும் தெய்வமாக வழிபட்டவர்கள் அல்ல.இப்பொழுது நாம் வழிபடும் இந்துமதமும் இந்துமத சாமிகளும் தமிழர்களுக்கு எந்த சம்பந்தமும் அற்றவை. காலத்துக்கு காலம் தமிழர் நிலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படையெடுப்புகளின் மூலம் மதம்மாற்றப்பட்டு கடைசியில் இப்பொழுது இரவல் இந்துமதத்திலும் கிறிஸ்த்தவத்திலும் தொங்கிக்கொண்டு இருந்து கொண்டு மதச்சண்டை பிடிக்கிறோம்.??

உண்மையில் ஒரு ஜநூறு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் எம் முப்பாட்டான் பூரா புத்தமதத்தில்தான் இருந்திருப்பார்கள்.

கீழடியில் தமிழர்கள் மதவழிபாட்டுக்கான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. 

எங்கள் மூதாதையர்கள் சாமிகளாக கொண்டாடியவர்கள் எல்லாம் தம்முடன் வாழ்ந்து தமக்காக ஊருக்காக மடிந்தவர்களையே வணங்கினார்கள். அப்படி பார்க்கபோனால் அவர்களின் பேரன்கள் எம் தெய்வங்கள் மாவீரர்களாகத்தான் இருக்கமுடியும்.

ஒவ்வொரு கிராமத்தின் வாசலில் நின்று வரவேற்கவும்,நம்மை வழியனுப்பவும் வாழவைப்பதுமாக இருக்கும் கிராம தேவதைகள் என்று அழைக்கப்படும் கிராமங்களின் காப்புத் தெய்வங்களின் மூலம் என்ன?
அவை எப்படி தெய்வங்கள் ஆகின?
அவை எப்போது தெய்வங்கள் ஆக்கப்பட்டன..?

அவை கற்பனையான சாமிகள் அல்ல, கொஞ்ச காலத்திற்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்தவர்கள்தான் என்பதும், நம்முடைய மூதாதையரான அவர்கள், மரணத்தின் மூலமாக தெய்வமாக ஆக்கப்பட்டவர்கள் என்பதும் அவர்கள் பற்றிய பாட்டிமாரின் செவிவழிக்கதைகளையும் வரலாறையும் கூத்து வடிவங்களையும் ஆராய்ந்தால் புலனாகிறது..

இந்தச் சாமிகள் எல்லோருமே மனிதர்கள், ஊரார் கொடுமையால், வீட்டார் கொடுமையால், அல்லது நாட்டை ஆண்ட அரசனின் கொடுமையால் கொல்லப்பட்டவர்கள்; அல்லது கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு விட்டவர்கள்;ஊருக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்கள்.

நம்மைப் போல கை-கால் உள்ள மனிதர்கள்- கொல்லப்பட்டதால்- இரக்கத்தின் பேரிலும், பயம் அல்லது பக்தியின் காரணமாகவும் கும்பிடப் பட்டவர்கள் என்பது இவர்களைப் பற்றிய கதைகளின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது.

கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் கூத்தும் பாட்டும் ஆடலுமாய் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருக்கின்றன. வரலாற்று நிலவியலை மீட்டுருவாக்கம் செய்யும் இவ்வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வத்தின் ஆதிக்கம் அதீதமாகவே காணப்படுவதுடன், சமுதாய நோக்கில் பார்க்குமிடத்து கூட்டு வழிபாடாகவே அமைந்து இயற்கையில் ஏற்படும் பெருங்கேடுகளை தடுக்கும் அடிமன நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊர்திரண்ட உணர்வை வெளிப்படுத்தும் இவ்வழிபாடு வருடா வருடம் வந்து சேர்வதுடன், உழைக்குந் தொழிலாளர்களுக்கு ஓய்வையும் தருகிறது. ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இவ்வழிபாடு வாழ்வியலோடு ஒட்டியதொரு நிகழ்ச்சிபோக்கு மாத்திரமின்றி பண்பாட்டுக் கூறின் பக்குவமாகவும் பிரகாசிக்கின்றது. 

அண்ணமார்,நாச்சிமார்,நாச்சியார்,மாரியம்மா,வைரவர்,கருப்பர்,முருகன்,மாயோன் என்று எத்தனை. இவர்களெல்லாம் யார்.? கோவிலில் உண்டியல் காசுக்கும் சோற்றுக்கும் மணிஅடிக்கும் ஜயர் சொல்லும் எந்த வேதங்கள் இவர்களைப்பற்றி சொல்கின்றன.?

ஆனால் என் பாட்டியும் பூட்டியும் கும்பிட்ட தெய்வங்கள் மனிதராய் பிறந்து தம் செயல்களால் தெய்வமாய் மடிந்த எம் கிராம சாமிகள்தான்.

ஆண்டு முழுவதும் வெட்டவெளியில் மண்குவியலாகக் கிடந்து ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டு எழும் கிராம தெய்வங்களை ஆரியர்கூட்டம் இந்து மதம் என்னும் போர்வையில் அழித்தது; சுரண்டல் நிருவனங்களான கோவில்களை மக்கள் வழிபாட்டு தளம் என பொய்க்கூறி வணிக கோவில்களை மக்கள் மனதில் வழிபாட்டு தளங்கள் என வளர்த்துவிட்டது; கூடவே வர்ணாச்சிரமம் எனும் சாதிப்பிளவை அதனோடு சேர்த்து. எங்கள் தெய்வங்கள் சிறு தெய்வம் என அழைக்கப்பட்டு அழிக்கப்பட்டது..

சீமான் சொல்வதும் இதைத்தான்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மையில் தமிழர்கள் கண்ணால் காணாத எதையும் தெய்வமாக வழிபட்டவர்கள் அல்ல.இப்பொழுது நாம் வழிபடும் இந்துமதமும் இந்துமத சாமிகளும் தமிழர்களுக்கு எந்த சம்பந்தமும் அற்றவை. காலத்துக்கு காலம் தமிழர் நிலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படையெடுப்புகளின் மூலம் மதம்மாற்றப்பட்டு கடைசியில் இப்பொழுது இரவல் இந்துமதத்திலும் கிறிஸ்த்தவத்திலும் தொங்கிக்கொண்டு இருந்து கொண்டு மதச்சண்டை பிடிக்கிறோம்.??

உண்மையில் ஒரு ஜநூறு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் எம் முப்பாட்டான் பூரா புத்தமதத்தில்தான் இருந்திருப்பார்கள்.

கீழடியில் தமிழர்கள் மதவழிபாட்டுக்கான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. 

எங்கள் மூதாதையர்கள் சாமிகளாக கொண்டாடியவர்கள் எல்லாம் தம்முடன் வாழ்ந்து தமக்காக ஊருக்காக மடிந்தவர்களையே வணங்கினார்கள். அப்படி பார்க்கபோனால் அவர்களின் பேரன்கள் எம் தெய்வங்கள் மாவீரர்களாகத்தான் இருக்கமுடியும்.

ஒவ்வொரு கிராமத்தின் வாசலில் நின்று வரவேற்கவும்,நம்மை வழியனுப்பவும் வாழவைப்பதுமாக இருக்கும் கிராம தேவதைகள் என்று அழைக்கப்படும் கிராமங்களின் காப்புத் தெய்வங்களின் மூலம் என்ன?
அவை எப்படி தெய்வங்கள் ஆகின?
அவை எப்போது தெய்வங்கள் ஆக்கப்பட்டன..?

அவை கற்பனையான சாமிகள் அல்ல, கொஞ்ச காலத்திற்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்தவர்கள்தான் என்பதும், நம்முடைய மூதாதையரான அவர்கள், மரணத்தின் மூலமாக தெய்வமாக ஆக்கப்பட்டவர்கள் என்பதும் அவர்கள் பற்றிய பாட்டிமாரின் செவிவழிக்கதைகளையும் வரலாறையும் கூத்து வடிவங்களையும் ஆராய்ந்தால் புலனாகிறது..

இந்தச் சாமிகள் எல்லோருமே மனிதர்கள், ஊரார் கொடுமையால், வீட்டார் கொடுமையால், அல்லது நாட்டை ஆண்ட அரசனின் கொடுமையால் கொல்லப்பட்டவர்கள்; அல்லது கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு விட்டவர்கள்;ஊருக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்கள்.

நம்மைப் போல கை-கால் உள்ள மனிதர்கள்- கொல்லப்பட்டதால்- இரக்கத்தின் பேரிலும், பயம் அல்லது பக்தியின் காரணமாகவும் கும்பிடப் பட்டவர்கள் என்பது இவர்களைப் பற்றிய கதைகளின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது.

கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் கூத்தும் பாட்டும் ஆடலுமாய் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருக்கின்றன. வரலாற்று நிலவியலை மீட்டுருவாக்கம் செய்யும் இவ்வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வத்தின் ஆதிக்கம் அதீதமாகவே காணப்படுவதுடன், சமுதாய நோக்கில் பார்க்குமிடத்து கூட்டு வழிபாடாகவே அமைந்து இயற்கையில் ஏற்படும் பெருங்கேடுகளை தடுக்கும் அடிமன நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊர்திரண்ட உணர்வை வெளிப்படுத்தும் இவ்வழிபாடு வருடா வருடம் வந்து சேர்வதுடன், உழைக்குந் தொழிலாளர்களுக்கு ஓய்வையும் தருகிறது. ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இவ்வழிபாடு வாழ்வியலோடு ஒட்டியதொரு நிகழ்ச்சிபோக்கு மாத்திரமின்றி பண்பாட்டுக் கூறின் பக்குவமாகவும் பிரகாசிக்கின்றது. 

அண்ணமார்,நாச்சிமார்,நாச்சியார்,மாரியம்மா,வைரவர்,கருப்பர்,முருகன்,மாயோன் என்று எத்தனை. இவர்களெல்லாம் யார்.? கோவிலில் உண்டியல் காசுக்கும் சோற்றுக்கும் மணிஅடிக்கும் ஜயர் சொல்லும் எந்த வேதங்கள் இவர்களைப்பற்றி சொல்கின்றன.?

ஆனால் என் பாட்டியும் பூட்டியும் கும்பிட்ட தெய்வங்கள் மனிதராய் பிறந்து தம் செயல்களால் தெய்வமாய் மடிந்த எம் கிராம சாமிகள்தான்.

ஆண்டு முழுவதும் வெட்டவெளியில் மண்குவியலாகக் கிடந்து ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டு எழும் கிராம தெய்வங்களை ஆரியர்கூட்டம் இந்து மதம் என்னும் போர்வையில் அழித்தது; சுரண்டல் நிருவனங்களான கோவில்களை மக்கள் வழிபாட்டு தளம் என பொய்க்கூறி வணிக கோவில்களை மக்கள் மனதில் வழிபாட்டு தளங்கள் என வளர்த்துவிட்டது; கூடவே வர்ணாச்சிரமம் எனும் சாதிப்பிளவை அதனோடு சேர்த்து. எங்கள் தெய்வங்கள் சிறு தெய்வம் என அழைக்கப்பட்டு அழிக்கப்பட்டது..

சீமான் சொல்வதும் இதைத்தான்.. 

 

கொஞ்சம் கிறீத்துவ போலிகளையும் இழுத்து விட்டிருந்தீர்களானால் எழுத்து சமப்பட்டிருக்கு (balance). 

தவறியபடியால் நீங்களும் இப்போ அல்லேலூயாக் கூட்டத்தின் ஓராளாகவும் சைவ சமயத்தின் எதிரியாகவும் அடையாளம் காணப்படும் அபாயத்திலிருக்கிறீர்கள். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

கண்மூடித்தனமான  கடவுள் பக்தி உள்ளவர்கள்  பெரும்பாலும் இப்படி மதம் மாறுபவர்கள். 

💯

நான் நேரில் கண்ட உண்மை இது முன்பு கோவிலே கதி என்று திரிந்த எனக்கு தெரிந்த இருவர் இப்போது மதம் மாறியதுடன் யேசுபிரானிடம் வாருங்கள் என்று மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

💯

நான் நேரில் கண்ட உண்மை இது முன்பு கோவிலே கதி என்று திரிந்த எனக்கு தெரிந்த இருவர் இப்போது மதம் மாறியதுடன் யேசுபிரானிடம் வாருங்கள் என்று மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலை என்ரை சொந்தங்களும் அடக்கம்.ஊரிலை இருக்கேக்கை உள்ள கோயில் குளமெல்லாம் உருண்டு பிரண்டு காவடி எடுத்ததுகள் எல்லாம் இஞ்சை வந்து கோட்டையும் சூட்டையும் போட்டுக்கொண்டு தாங்கள் கும்பிட்ட கடவுளையே சாத்தான் எண்டு சொல்லிக்கொண்டு திரியுதுகள்.
நான் இப்ப உதுகளின்ரை நல்லதுக்கும் இல்லை கெட்டதுக்கும் போறதில்லை.
உதுகளின்ரை சீர்கெட்ட வாழ்க்கையையும் எழுதோணும் போலை கிடக்கு. எழுதினால் எனக்கும் மரியாதை இல்லை எண்டுட்டு இதோடை விடுறன்.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

பெருமாள், 

ஆத்திரக் காறனுக்கு புத்தி மட்டு என்பதன் அர்த்தம் அவன் அவசரப்பட்டு எதையும் புரிந்து கொள்ளாமல், அவசரத்தில்  எடுக்கும் முடிவுகள் குறைபாடாகவும் தெளிவில்லாமலும்  இருக்கும் என்பதனாலாகும்.

தயவுசெய்து எனது எழுத்தை ஆறுதலாக வாசியுங்கள். எழுதியதன் அர்த்தம் புரியும். அதன் பின் பதிலெழுதுங்கள். 🙂 ஆறுதலாக.

கோபமும் இல்லை டென்ஷனும் இல்லை இதே இந்து செய்து இருந்தாலும் என் நிலை அதுதான் . ஆனால் ஆரம்பம் முதலே பொய் சொல்லி மக்களை உள்வாங்குவது தெரிந்தும் அமைதியாக இருந்தம்  ஏனென்றால் வடக்கில் இருந்து வந்த எத்தனையோ முஸ்லீம் மன்னர்கள் பின் வழி வந்த ஒல்லாந்தர் தொடக்கம் ஆங்கிலேயர் வரை  சைவத்தை  அழிக்க  முடியவில்லை தமிழ்நாட்டில் அதே போல்தான் ஈழத்தின் வடகிழக்கிலும் .ஆனால் உங்கடை  ஆட்க்கள்  தமிழரின் உயிருடன் விளையாடுவதை எப்படி அனுமதிப்பது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதிலை என்ரை சொந்தங்களும் அடக்கம்.ஊரிலை இருக்கேக்கை உள்ள கோயில் குளமெல்லாம் உருண்டு பிரண்டு காவடி எடுத்ததுகள் எல்லாம் இஞ்சை வந்து கோட்டையும் சூட்டையும் போட்டுக்கொண்டு தாங்கள் கும்பிட்ட கடவுளையே சாத்தான் எண்டு சொல்லிக்கொண்டு திரியுதுகள்.
நான் இப்ப உதுகளின்ரை நல்லதுக்கும் இல்லை கெட்டதுக்கும் போறதில்லை.
உதுகளின்ரை சீர்கெட்ட வாழ்க்கையையும் எழுதோணும் போலை கிடக்கு. எழுதினால் எனக்கும் மரியாதை இல்லை எண்டுட்டு இதோடை விடுறன்.😡

அவர்களின் பிதாக்கள் உங்களை அவர்களிடம் இருந்து பிரிக்கத்தான் 
கூடியனவரை முயற்சி செய்வார்கள் ... நீங்களாக ஒதுங்குவது அவ்வளவு நல்லதல்ல 
அவர்களிடம் ஒரு பலவீனம் இருக்கிறது அதை காலத்துக்கு ஏற்ப சிலர் பாவித்து கொள்கிறார்கள் 
என்ற உண்மை உங்களுக்கு தெரியும்போது ... அவர்கள் மேல் கோவம் கொள்வதில் தவறு.
எங்களிடமும் நிறைய தவறு இருக்கிறது ..அதுதான் அவர்களை பலவீனமாக ஆக்கி இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

கோபமும் இல்லை டென்ஷனும் இல்லை இதே இந்து செய்து இருந்தாலும் என் நிலை அதுதான் . ஆனால் ஆரம்பம் முதலே பொய் சொல்லி மக்களை உள்வாங்குவது தெரிந்தும் அமைதியாக இருந்தம்  ஏனென்றால் வடக்கில் இருந்து வந்த எத்தனையோ முஸ்லீம் மன்னர்கள் பின் வழி வந்த ஒல்லாந்தர் தொடக்கம் ஆங்கிலேயர் வரை  சைவத்தை  அழிக்க  முடியவில்லை தமிழ்நாட்டில் அதே போல்தான் ஈழத்தின் வடகிழக்கிலும் .ஆனால் உங்கடை  ஆட்க்கள்  தமிழரின் உயிருடன் விளையாடுவதை எப்படி அனுமதிப்பது ?

நம்புங்கள் பெருமாள்,

சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் சைவக் கோவில்களுக்குச் சென்று (ஆட்களற்ற பொழுதுகளில்) அதன் நடுவிலமர்ந்து அதன் ஆழ்ந்த அமைதியில் திழைப்பவன் நான். ஊரிலும் அப்படித்தான் இங்கும் அப்படித்தான்.  எனது நண்பர்களில் 99% ஆனவர்கள் சைவ சமயத்தவரே. 

பிறப்பில் நான் கிறீத்துவன். ஆனால் எனக்கு சடங்குகளிலோ குறியீடுகளிலோ  நம்பிக்கையில்லை. அதன் அர்த்தம் சமயங்களை நான் வெறுப்பவன் என்றல்ல. 

ஆனால் சமயத்தைச்  சாட்டாக வைத்தோ சாதியை சாட்டாக வைத்தோ மனிதரை இழிவுபடுத்துவதை நான் முற்றாக வெறுக்கிறேன். 

எம்மினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் காரணம் எம் இனத்தினுள் உள்ள பிளவுகளே. 

அந்தப் பிளவுக்கான அடிப்படைக் காரணங்கள் சாதி, சமயம், பிரதேசவாதம்.

இவை மூன்றும் அநீதியானவை. தீங்கானவை. 

அந்த அடிப்படையிலேயே சக மனிதரை, அதுவும் எம் இனத்திலுள்ளேயே எழும் இழிவுபடுத்துதலை மிகத் தீவிரமாக எதிர்க்க முற்படுகிறேன். 🙂

குறிப்பு; உங்கட ஆட்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது தவறு. நான் எப்போதுமே சுய அடையாளத்தை மெச்சுபவன் . பண்பாட்டு ஊடுருவல் எந்த வடிவிலிருந்தாலும் அதனை வரவேற்பவனல்ல. மற்றும் எனக்கு எந்த கிறீத்துவ சபைகளுடனும் தொடர்புகளில்லை.

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 22:26, Nathamuni said:

large.1300968688_Screenshot2020-04-07at22_23_38.png.a7953481ef0f9ee3fac64ff60061e065.png

இப்ப மகிந்தவே பெரும் கடுப்பில் இருக்கிறார்'

இவர் திருப்பி போனால். ஸ்பெஷல் வெள்ளை வான் தான் வரும்.

 

 

வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்!


கர்த்தரின் கிருபையாலும், ஊழியக்காரர்களினதும் விசுவாசிகளினதும் ஜெபத்தினாலும் மீண்டும் உயிர்த்து ஒன்லைனில் தோன்றி பாவப்பட்டவர்களை இரட்சிக்க வந்திருக்கின்றார்.


தங்கள் உயிரையும் மதியாது உயிர்காக்க எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்காக இவரது உயிரைக் காப்பாற்றிய சுவிஸ் மருத்துவர்களுக்கும் நவீன மருத்துவத்திற்கும் ஒரு சிறு நன்றிகூட இவரிடமிருந்து வராது என்று தெரியும். அப்படிச் சொன்னால் பிழைப்பு நாறிவிடும் அல்லவா!

யாழ்ப்பாணத்தில் இந்தப் போதகரது ஆராதனையில் கலந்துகொண்டதால்தான் கொரோனா தொற்று அங்கு பரவியது என்பது நிரூபணமாகியுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு அறியாமலேயே காரணமாக இருந்தாலும் ஒரு சிறு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கமாட்டார்😡

இந்தப் புலுடாப் போதகரின் பிரசங்கத்தைக் கேட்கும் ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் அவரைக் கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை இல்லாமல் மூளை சலவை செய்யப்பட்டிருக்கும் அல்லது மழுங்கியிருக்கும்🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

 

 

வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்!


கர்த்தரின் கிருபையாலும், ஊழியக்காரர்களினதும் விசுவாசிகளினதும் ஜெபத்தினாலும் மீண்டும் உயிர்த்து ஒன்லைனில் தோன்றி பாவப்பட்டவர்களை இரட்சிக்க வந்திருக்கின்றார்.


தங்கள் உயிரையும் மதியாது உயிர்காக்க எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்காக இவரது உயிரைக் காப்பாற்றிய சுவிஸ் மருத்துவர்களுக்கும் நவீன மருத்துவத்திற்கும் ஒரு சிறு நன்றிகூட இவரிடமிருந்து வராது என்று தெரியும். அப்படிச் சொன்னால் பிழைப்பு நாறிவிடும் அல்லவா!

யாழ்ப்பாணத்தில் இந்தப் போதகரது ஆராதனையில் கலந்துகொண்டதால்தான் கொரோனா தொற்று அங்கு பரவியது என்பது நிரூபணமாகியுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு அறியாமலேயே காரணமாக இருந்தாலும் ஒரு சிறு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கமாட்டார்😡

இந்தப் புலுடாப் போதகரின் பிரசங்கத்தைக் கேட்கும் ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் அவரைக் கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை இல்லாமல் மூளை சலவை செய்யப்பட்டிருக்கும் அல்லது மழுங்கியிருக்கும்🙁

ஆசுப்பத்திரியில் கிடக்கேக்க விடியோ எடுத்திருக்கணும்

அவர்களின் அறிவு அவ்வளவு தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை சனம் நல்ல கடுப்பில இருக்கினம் இவரில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 

 

வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்!


கர்த்தரின் கிருபையாலும், ஊழியக்காரர்களினதும் விசுவாசிகளினதும் ஜெபத்தினாலும் மீண்டும் உயிர்த்து ஒன்லைனில் தோன்றி பாவப்பட்டவர்களை இரட்சிக்க வந்திருக்கின்றார்.


தங்கள் உயிரையும் மதியாது உயிர்காக்க எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்காக இவரது உயிரைக் காப்பாற்றிய சுவிஸ் மருத்துவர்களுக்கும் நவீன மருத்துவத்திற்கும் ஒரு சிறு நன்றிகூட இவரிடமிருந்து வராது என்று தெரியும். அப்படிச் சொன்னால் பிழைப்பு நாறிவிடும் அல்லவா!

யாழ்ப்பாணத்தில் இந்தப் போதகரது ஆராதனையில் கலந்துகொண்டதால்தான் கொரோனா தொற்று அங்கு பரவியது என்பது நிரூபணமாகியுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு அறியாமலேயே காரணமாக இருந்தாலும் ஒரு சிறு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கமாட்டார்😡

இந்தப் புலுடாப் போதகரின் பிரசங்கத்தைக் கேட்கும் ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் அவரைக் கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை இல்லாமல் மூளை சலவை செய்யப்பட்டிருக்கும் அல்லது மழுங்கியிருக்கும்🙁

நன்றி, மன்னிப்பு, அறிவார்ந்த சிந்தனை இவைகள் எம் இனத்திற்கு மிகவு அரிதான விடயங்கள்.🤥

இல்லாத ஒன்றை நீங்கள் தேடினால் அது யாரின் பிழை ? 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.