Jump to content

யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன? விளக்கமளிக்கும் போதகர்


Recommended Posts

சீனாவில் தொடங்கிய கொரோன வைரஸ் உலகையை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 13 லட்சத்து 12 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை உலகளவில் 72 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்காவிலும் இந்த கொரோனா தொற்று தற்போது தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக யாழில் இந்த தொற்று ஏற்பட்டமைக்கு சுவிஸில் இருந்து வந்த மத போதகரே காரணம் என பல தரப்பினராலும் கூறப்பட்டுவருகின்றது.

இந்நிலையில்,

யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன? போதகர் மீது திட்டமிட்டு குற்றஞ்சாட்டப்படுகிறதா?

தெளிவாக விளக்கமளிக்கும் பாஸ்டர்...

https://www.ibctamil.com/world/80/140699

Link to comment
Share on other sites

கேக்கிறவன் மடையன் என்றால், எருமை மாடும் ஏரோப்பிளேன் விடுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி பத்தி எரியும் இல்லை தீயணைப்பு வீரர்கள் வந்து அனைத்து பூட்டு  போடுவினம் .

sk ராஜன் கேள்விகளை போட்டு வாங்கிறார் முக்கியமான கேள்வி உதயனில் வந்த விளம்பரம் பத்தி ஏன் கேட்க்க வில்லை ?

நான் இவ்வளவு நாளும் நினைத்தன்  அரியாலையில்தான் இந்த விசர் கூட்டம் விசர் ஆடியிருக்கெண்டு பிரான்சிலும் இந்த சாந்தன் பாஸ்ட்ட்டார் மூலம் தமிழ் சனம்  அவதிக்குள்ளாகி இருக்கு இதைவிட அந்த சாந்தன் என்ற கோமாளியே  கொரனோ  வைரஸ் தாக்கி இருக்கு முதலே சொல்லி இருந்தால் லண்டன் பக்கம் உள்ள வைத்தியசாலைகளில் ஆளை அட்மிட் பண்ணியிருக்கலாம் நேரே சொர்க்கம் தான் .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதி சிறந்தவர் வருவார் பாருங்க அதத்தான் புனை பெயரா வைத்து  இருக்கார் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வந்ததும் வந்துது பாருங்கோ! எல்லோரையும் தனிமையாய் இருந்து புலம்ப வைச்சிட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

கொரோனா வந்ததும் வந்துது பாருங்கோ! எல்லோரையும் தனிமையாய் இருந்து புலம்ப வைச்சிட்டுது.

தனியா இருந்து புலம்பினாலும் பரவாயில்லை கீழே உள்ளது போல் விளம்பரம் போட்டு மக்களை கொலை பண்ணாதீங்க .

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

 

இவ்வாறான பித்தலாட்டங்களை நம்பும் அளவுக்கு எமது மக்கள் பலவீனர்களாக இருப்பது வேதனையான விடயம்.  மக்களுக்கு அறிவூட்டுவதே இப்படியான மத ஏமாற்ற கும்பல்களிடம் இருந்து காப்பாற்ற ஓரே வழி. மதங்கள் என்றால் என்ன  எப்படியெல்லாம் அவை மக்களை ஏமாற்றுகின்றன என்ற தெளிவு மக்களிடம் இருந்தால். இப்படியாக மோசடிக்கும்பல்களால் ஏமாற்றபட மாட்டார்கள்.  கண்மூடித்தனமான  கடவுள் பக்தி உள்ளவர்கள்  பெரும்பாலும் இப்படி மதம் மாறுபவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

 

நாம் எப்போது எமது நாகரீகத்தைவிட இன்னொரு நாகரீகம் சிறந்தது என்று கருதுகிறோமோ, எமது நிறத்தைவிட இன்னொரு நிறம் அழகானது என எண்ணுகிறோமோ, எனது மொழியைவிட இன்னொரு மொழி சிறந்தது எனக் கருதுகிறோமோ, எப்போது எமது மதத்தைவிட இன்னொரு மதம் எனது பிரச்சனையைத் தீர்க்கும் என நினைக்கிறோமோ அந்தக் கணமே நாம் / நான் எனது அடையாளத்தை இழக்கத் தொடங்குகிறோம். தனியே சமயங்களின் ஒரு பிரிவினரின் பிரச்சாரங்களை மட்டும் எதிர்ப்பதால் சைவ சமயம் காப்பாற்றப்பட்டுவிடுமா ? அல்லது சைவ சமயம் மட்டுமே தமிழரின் அடையாளமா ? இல்லையே. 

பண்பாட்டுப் படையெடுப்பு எனும்போது தனியே கிறீத்துவ மதக் குழுக்களை மட்டும் எதிர்ப்பது சரியானதா ? 

2009 க்குப் பின்னர் எத்தனை சமயப் பிரிவுகள் இந்தியாவிலிருந்து எம் மக்களிடையே ஊடுருவியுள்ளன ? 
கிறீத்துவ சபைகளின் ஊடுருவல் தொடர்பில் அதிருப்தியுறுவோர் ஏன் இவற்றை கவனத்திற் கொள்வதில்லை ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

பண்பாட்டுப் படையெடுப்பு எனும்போது தனியே கிறீத்துவ மதக் குழுக்களை மட்டும் எதிர்ப்பது சரியானதா ? 

இங்கு நான் ஆதாரத்தை இணைத்து கிறிஸ்தவ மத குழு செய்த பித்தலாட்டத்தை சொல்லியுள்ளேன் .

உங்களால் முடிந்தால் இலங்கையின் வடகிழக்கில் மற்றவர்கள் செய்த ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் இணைக்கவும் இல்லாவிடில் அல்லோயாவுக்கு இங்கு யாழில் பாட்டு பாடுவதை நிப்பாட்டுவீர்கள் என்று நம்புறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.1300968688_Screenshot2020-04-07at22_23_38.png.a7953481ef0f9ee3fac64ff60061e065.png

இப்ப மகிந்தவே பெரும் கடுப்பில் இருக்கிறார்'

இவர் திருப்பி போனால். ஸ்பெஷல் வெள்ளை வான் தான் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

இங்கு நான் ஆதாரத்தை இணைத்து கிறிஸ்தவ மத குழு செய்த பித்தலாட்டத்தை சொல்லியுள்ளேன் .

உங்களால் முடிந்தால் இலங்கையின் வடகிழக்கில் மற்றவர்கள் செய்த ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் இணைக்கவும் இல்லாவிடில் அல்லோயாவுக்கு இங்கு யாழில் பாட்டு பாடுவதை நிப்பாட்டுவீர்கள் என்று நம்புறன் .

இவ்வளவு காலமும் இங்கு இருந்ததும் வந்ததும் பித்தலாட்ட்திலும் விட பெரிய பித்தலாட்டம் 
என்பதுக்கு நீங்கள் இணைத்ததுதான் ஆதாரம் ...இதைவிட என்ன இணைக்க வேண்டும்?

இந்த அல்லேலூயா போன்ற அற்பத்தை பார்த்தே எதோ கடவுளை கண்டதுபோல ஆடுகிறார்கள் 
அப்போ இவளவு காலமும் இவர்கள் இருந்த இடம் எவ்வளவு பெரிய பித்தலாட்ட தளம் என்பதை 
உணர்ந்துகொள்ள முடிகிறது. 

இருளை இன்னொரு இருளால் காட்ட முடியாது 
நீங்கள் இணைக்கும் ஆதாரத்தை வைத்துதான் பார்க்க முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

இங்கு நான் ஆதாரத்தை இணைத்து கிறிஸ்தவ மத குழு செய்த பித்தலாட்டத்தை சொல்லியுள்ளேன் .

உங்களால் முடிந்தால் இலங்கையின் வடகிழக்கில் மற்றவர்கள் செய்த ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் இணைக்கவும் இல்லாவிடில் அல்லோயாவுக்கு இங்கு யாழில் பாட்டு பாடுவதை நிப்பாட்டுவீர்கள் என்று நம்புறன் .

பெருமாள், 

ஆத்திரக் காறனுக்கு புத்தி மட்டு என்பதன் அர்த்தம் அவன் அவசரப்பட்டு எதையும் புரிந்து கொள்ளாமல், அவசரத்தில்  எடுக்கும் முடிவுகள் குறைபாடாகவும் தெளிவில்லாமலும்  இருக்கும் என்பதனாலாகும்.

தயவுசெய்து எனது எழுத்தை ஆறுதலாக வாசியுங்கள். எழுதியதன் அர்த்தம் புரியும். அதன் பின் பதிலெழுதுங்கள். 🙂 ஆறுதலாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழர்கள் கண்ணால் காணாத எதையும் தெய்வமாக வழிபட்டவர்கள் அல்ல.இப்பொழுது நாம் வழிபடும் இந்துமதமும் இந்துமத சாமிகளும் தமிழர்களுக்கு எந்த சம்பந்தமும் அற்றவை. காலத்துக்கு காலம் தமிழர் நிலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படையெடுப்புகளின் மூலம் மதம்மாற்றப்பட்டு கடைசியில் இப்பொழுது இரவல் இந்துமதத்திலும் கிறிஸ்த்தவத்திலும் தொங்கிக்கொண்டு இருந்து கொண்டு மதச்சண்டை பிடிக்கிறோம்.??

உண்மையில் ஒரு ஜநூறு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் எம் முப்பாட்டான் பூரா புத்தமதத்தில்தான் இருந்திருப்பார்கள்.

கீழடியில் தமிழர்கள் மதவழிபாட்டுக்கான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. 

எங்கள் மூதாதையர்கள் சாமிகளாக கொண்டாடியவர்கள் எல்லாம் தம்முடன் வாழ்ந்து தமக்காக ஊருக்காக மடிந்தவர்களையே வணங்கினார்கள். அப்படி பார்க்கபோனால் அவர்களின் பேரன்கள் எம் தெய்வங்கள் மாவீரர்களாகத்தான் இருக்கமுடியும்.

ஒவ்வொரு கிராமத்தின் வாசலில் நின்று வரவேற்கவும்,நம்மை வழியனுப்பவும் வாழவைப்பதுமாக இருக்கும் கிராம தேவதைகள் என்று அழைக்கப்படும் கிராமங்களின் காப்புத் தெய்வங்களின் மூலம் என்ன?
அவை எப்படி தெய்வங்கள் ஆகின?
அவை எப்போது தெய்வங்கள் ஆக்கப்பட்டன..?

அவை கற்பனையான சாமிகள் அல்ல, கொஞ்ச காலத்திற்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்தவர்கள்தான் என்பதும், நம்முடைய மூதாதையரான அவர்கள், மரணத்தின் மூலமாக தெய்வமாக ஆக்கப்பட்டவர்கள் என்பதும் அவர்கள் பற்றிய பாட்டிமாரின் செவிவழிக்கதைகளையும் வரலாறையும் கூத்து வடிவங்களையும் ஆராய்ந்தால் புலனாகிறது..

இந்தச் சாமிகள் எல்லோருமே மனிதர்கள், ஊரார் கொடுமையால், வீட்டார் கொடுமையால், அல்லது நாட்டை ஆண்ட அரசனின் கொடுமையால் கொல்லப்பட்டவர்கள்; அல்லது கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு விட்டவர்கள்;ஊருக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்கள்.

நம்மைப் போல கை-கால் உள்ள மனிதர்கள்- கொல்லப்பட்டதால்- இரக்கத்தின் பேரிலும், பயம் அல்லது பக்தியின் காரணமாகவும் கும்பிடப் பட்டவர்கள் என்பது இவர்களைப் பற்றிய கதைகளின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது.

கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் கூத்தும் பாட்டும் ஆடலுமாய் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருக்கின்றன. வரலாற்று நிலவியலை மீட்டுருவாக்கம் செய்யும் இவ்வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வத்தின் ஆதிக்கம் அதீதமாகவே காணப்படுவதுடன், சமுதாய நோக்கில் பார்க்குமிடத்து கூட்டு வழிபாடாகவே அமைந்து இயற்கையில் ஏற்படும் பெருங்கேடுகளை தடுக்கும் அடிமன நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊர்திரண்ட உணர்வை வெளிப்படுத்தும் இவ்வழிபாடு வருடா வருடம் வந்து சேர்வதுடன், உழைக்குந் தொழிலாளர்களுக்கு ஓய்வையும் தருகிறது. ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இவ்வழிபாடு வாழ்வியலோடு ஒட்டியதொரு நிகழ்ச்சிபோக்கு மாத்திரமின்றி பண்பாட்டுக் கூறின் பக்குவமாகவும் பிரகாசிக்கின்றது. 

அண்ணமார்,நாச்சிமார்,நாச்சியார்,மாரியம்மா,வைரவர்,கருப்பர்,முருகன்,மாயோன் என்று எத்தனை. இவர்களெல்லாம் யார்.? கோவிலில் உண்டியல் காசுக்கும் சோற்றுக்கும் மணிஅடிக்கும் ஜயர் சொல்லும் எந்த வேதங்கள் இவர்களைப்பற்றி சொல்கின்றன.?

ஆனால் என் பாட்டியும் பூட்டியும் கும்பிட்ட தெய்வங்கள் மனிதராய் பிறந்து தம் செயல்களால் தெய்வமாய் மடிந்த எம் கிராம சாமிகள்தான்.

ஆண்டு முழுவதும் வெட்டவெளியில் மண்குவியலாகக் கிடந்து ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டு எழும் கிராம தெய்வங்களை ஆரியர்கூட்டம் இந்து மதம் என்னும் போர்வையில் அழித்தது; சுரண்டல் நிருவனங்களான கோவில்களை மக்கள் வழிபாட்டு தளம் என பொய்க்கூறி வணிக கோவில்களை மக்கள் மனதில் வழிபாட்டு தளங்கள் என வளர்த்துவிட்டது; கூடவே வர்ணாச்சிரமம் எனும் சாதிப்பிளவை அதனோடு சேர்த்து. எங்கள் தெய்வங்கள் சிறு தெய்வம் என அழைக்கப்பட்டு அழிக்கப்பட்டது..

சீமான் சொல்வதும் இதைத்தான்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மையில் தமிழர்கள் கண்ணால் காணாத எதையும் தெய்வமாக வழிபட்டவர்கள் அல்ல.இப்பொழுது நாம் வழிபடும் இந்துமதமும் இந்துமத சாமிகளும் தமிழர்களுக்கு எந்த சம்பந்தமும் அற்றவை. காலத்துக்கு காலம் தமிழர் நிலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படையெடுப்புகளின் மூலம் மதம்மாற்றப்பட்டு கடைசியில் இப்பொழுது இரவல் இந்துமதத்திலும் கிறிஸ்த்தவத்திலும் தொங்கிக்கொண்டு இருந்து கொண்டு மதச்சண்டை பிடிக்கிறோம்.??

உண்மையில் ஒரு ஜநூறு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் எம் முப்பாட்டான் பூரா புத்தமதத்தில்தான் இருந்திருப்பார்கள்.

கீழடியில் தமிழர்கள் மதவழிபாட்டுக்கான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. 

எங்கள் மூதாதையர்கள் சாமிகளாக கொண்டாடியவர்கள் எல்லாம் தம்முடன் வாழ்ந்து தமக்காக ஊருக்காக மடிந்தவர்களையே வணங்கினார்கள். அப்படி பார்க்கபோனால் அவர்களின் பேரன்கள் எம் தெய்வங்கள் மாவீரர்களாகத்தான் இருக்கமுடியும்.

ஒவ்வொரு கிராமத்தின் வாசலில் நின்று வரவேற்கவும்,நம்மை வழியனுப்பவும் வாழவைப்பதுமாக இருக்கும் கிராம தேவதைகள் என்று அழைக்கப்படும் கிராமங்களின் காப்புத் தெய்வங்களின் மூலம் என்ன?
அவை எப்படி தெய்வங்கள் ஆகின?
அவை எப்போது தெய்வங்கள் ஆக்கப்பட்டன..?

அவை கற்பனையான சாமிகள் அல்ல, கொஞ்ச காலத்திற்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்தவர்கள்தான் என்பதும், நம்முடைய மூதாதையரான அவர்கள், மரணத்தின் மூலமாக தெய்வமாக ஆக்கப்பட்டவர்கள் என்பதும் அவர்கள் பற்றிய பாட்டிமாரின் செவிவழிக்கதைகளையும் வரலாறையும் கூத்து வடிவங்களையும் ஆராய்ந்தால் புலனாகிறது..

இந்தச் சாமிகள் எல்லோருமே மனிதர்கள், ஊரார் கொடுமையால், வீட்டார் கொடுமையால், அல்லது நாட்டை ஆண்ட அரசனின் கொடுமையால் கொல்லப்பட்டவர்கள்; அல்லது கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு விட்டவர்கள்;ஊருக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்கள்.

நம்மைப் போல கை-கால் உள்ள மனிதர்கள்- கொல்லப்பட்டதால்- இரக்கத்தின் பேரிலும், பயம் அல்லது பக்தியின் காரணமாகவும் கும்பிடப் பட்டவர்கள் என்பது இவர்களைப் பற்றிய கதைகளின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது.

கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் கூத்தும் பாட்டும் ஆடலுமாய் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருக்கின்றன. வரலாற்று நிலவியலை மீட்டுருவாக்கம் செய்யும் இவ்வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வத்தின் ஆதிக்கம் அதீதமாகவே காணப்படுவதுடன், சமுதாய நோக்கில் பார்க்குமிடத்து கூட்டு வழிபாடாகவே அமைந்து இயற்கையில் ஏற்படும் பெருங்கேடுகளை தடுக்கும் அடிமன நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊர்திரண்ட உணர்வை வெளிப்படுத்தும் இவ்வழிபாடு வருடா வருடம் வந்து சேர்வதுடன், உழைக்குந் தொழிலாளர்களுக்கு ஓய்வையும் தருகிறது. ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இவ்வழிபாடு வாழ்வியலோடு ஒட்டியதொரு நிகழ்ச்சிபோக்கு மாத்திரமின்றி பண்பாட்டுக் கூறின் பக்குவமாகவும் பிரகாசிக்கின்றது. 

அண்ணமார்,நாச்சிமார்,நாச்சியார்,மாரியம்மா,வைரவர்,கருப்பர்,முருகன்,மாயோன் என்று எத்தனை. இவர்களெல்லாம் யார்.? கோவிலில் உண்டியல் காசுக்கும் சோற்றுக்கும் மணிஅடிக்கும் ஜயர் சொல்லும் எந்த வேதங்கள் இவர்களைப்பற்றி சொல்கின்றன.?

ஆனால் என் பாட்டியும் பூட்டியும் கும்பிட்ட தெய்வங்கள் மனிதராய் பிறந்து தம் செயல்களால் தெய்வமாய் மடிந்த எம் கிராம சாமிகள்தான்.

ஆண்டு முழுவதும் வெட்டவெளியில் மண்குவியலாகக் கிடந்து ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டு எழும் கிராம தெய்வங்களை ஆரியர்கூட்டம் இந்து மதம் என்னும் போர்வையில் அழித்தது; சுரண்டல் நிருவனங்களான கோவில்களை மக்கள் வழிபாட்டு தளம் என பொய்க்கூறி வணிக கோவில்களை மக்கள் மனதில் வழிபாட்டு தளங்கள் என வளர்த்துவிட்டது; கூடவே வர்ணாச்சிரமம் எனும் சாதிப்பிளவை அதனோடு சேர்த்து. எங்கள் தெய்வங்கள் சிறு தெய்வம் என அழைக்கப்பட்டு அழிக்கப்பட்டது..

சீமான் சொல்வதும் இதைத்தான்.. 

 

கொஞ்சம் கிறீத்துவ போலிகளையும் இழுத்து விட்டிருந்தீர்களானால் எழுத்து சமப்பட்டிருக்கு (balance). 

தவறியபடியால் நீங்களும் இப்போ அல்லேலூயாக் கூட்டத்தின் ஓராளாகவும் சைவ சமயத்தின் எதிரியாகவும் அடையாளம் காணப்படும் அபாயத்திலிருக்கிறீர்கள். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

கண்மூடித்தனமான  கடவுள் பக்தி உள்ளவர்கள்  பெரும்பாலும் இப்படி மதம் மாறுபவர்கள். 

💯

நான் நேரில் கண்ட உண்மை இது முன்பு கோவிலே கதி என்று திரிந்த எனக்கு தெரிந்த இருவர் இப்போது மதம் மாறியதுடன் யேசுபிரானிடம் வாருங்கள் என்று மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

💯

நான் நேரில் கண்ட உண்மை இது முன்பு கோவிலே கதி என்று திரிந்த எனக்கு தெரிந்த இருவர் இப்போது மதம் மாறியதுடன் யேசுபிரானிடம் வாருங்கள் என்று மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலை என்ரை சொந்தங்களும் அடக்கம்.ஊரிலை இருக்கேக்கை உள்ள கோயில் குளமெல்லாம் உருண்டு பிரண்டு காவடி எடுத்ததுகள் எல்லாம் இஞ்சை வந்து கோட்டையும் சூட்டையும் போட்டுக்கொண்டு தாங்கள் கும்பிட்ட கடவுளையே சாத்தான் எண்டு சொல்லிக்கொண்டு திரியுதுகள்.
நான் இப்ப உதுகளின்ரை நல்லதுக்கும் இல்லை கெட்டதுக்கும் போறதில்லை.
உதுகளின்ரை சீர்கெட்ட வாழ்க்கையையும் எழுதோணும் போலை கிடக்கு. எழுதினால் எனக்கும் மரியாதை இல்லை எண்டுட்டு இதோடை விடுறன்.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

பெருமாள், 

ஆத்திரக் காறனுக்கு புத்தி மட்டு என்பதன் அர்த்தம் அவன் அவசரப்பட்டு எதையும் புரிந்து கொள்ளாமல், அவசரத்தில்  எடுக்கும் முடிவுகள் குறைபாடாகவும் தெளிவில்லாமலும்  இருக்கும் என்பதனாலாகும்.

தயவுசெய்து எனது எழுத்தை ஆறுதலாக வாசியுங்கள். எழுதியதன் அர்த்தம் புரியும். அதன் பின் பதிலெழுதுங்கள். 🙂 ஆறுதலாக.

கோபமும் இல்லை டென்ஷனும் இல்லை இதே இந்து செய்து இருந்தாலும் என் நிலை அதுதான் . ஆனால் ஆரம்பம் முதலே பொய் சொல்லி மக்களை உள்வாங்குவது தெரிந்தும் அமைதியாக இருந்தம்  ஏனென்றால் வடக்கில் இருந்து வந்த எத்தனையோ முஸ்லீம் மன்னர்கள் பின் வழி வந்த ஒல்லாந்தர் தொடக்கம் ஆங்கிலேயர் வரை  சைவத்தை  அழிக்க  முடியவில்லை தமிழ்நாட்டில் அதே போல்தான் ஈழத்தின் வடகிழக்கிலும் .ஆனால் உங்கடை  ஆட்க்கள்  தமிழரின் உயிருடன் விளையாடுவதை எப்படி அனுமதிப்பது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதிலை என்ரை சொந்தங்களும் அடக்கம்.ஊரிலை இருக்கேக்கை உள்ள கோயில் குளமெல்லாம் உருண்டு பிரண்டு காவடி எடுத்ததுகள் எல்லாம் இஞ்சை வந்து கோட்டையும் சூட்டையும் போட்டுக்கொண்டு தாங்கள் கும்பிட்ட கடவுளையே சாத்தான் எண்டு சொல்லிக்கொண்டு திரியுதுகள்.
நான் இப்ப உதுகளின்ரை நல்லதுக்கும் இல்லை கெட்டதுக்கும் போறதில்லை.
உதுகளின்ரை சீர்கெட்ட வாழ்க்கையையும் எழுதோணும் போலை கிடக்கு. எழுதினால் எனக்கும் மரியாதை இல்லை எண்டுட்டு இதோடை விடுறன்.😡

அவர்களின் பிதாக்கள் உங்களை அவர்களிடம் இருந்து பிரிக்கத்தான் 
கூடியனவரை முயற்சி செய்வார்கள் ... நீங்களாக ஒதுங்குவது அவ்வளவு நல்லதல்ல 
அவர்களிடம் ஒரு பலவீனம் இருக்கிறது அதை காலத்துக்கு ஏற்ப சிலர் பாவித்து கொள்கிறார்கள் 
என்ற உண்மை உங்களுக்கு தெரியும்போது ... அவர்கள் மேல் கோவம் கொள்வதில் தவறு.
எங்களிடமும் நிறைய தவறு இருக்கிறது ..அதுதான் அவர்களை பலவீனமாக ஆக்கி இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

கோபமும் இல்லை டென்ஷனும் இல்லை இதே இந்து செய்து இருந்தாலும் என் நிலை அதுதான் . ஆனால் ஆரம்பம் முதலே பொய் சொல்லி மக்களை உள்வாங்குவது தெரிந்தும் அமைதியாக இருந்தம்  ஏனென்றால் வடக்கில் இருந்து வந்த எத்தனையோ முஸ்லீம் மன்னர்கள் பின் வழி வந்த ஒல்லாந்தர் தொடக்கம் ஆங்கிலேயர் வரை  சைவத்தை  அழிக்க  முடியவில்லை தமிழ்நாட்டில் அதே போல்தான் ஈழத்தின் வடகிழக்கிலும் .ஆனால் உங்கடை  ஆட்க்கள்  தமிழரின் உயிருடன் விளையாடுவதை எப்படி அனுமதிப்பது ?

நம்புங்கள் பெருமாள்,

சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் சைவக் கோவில்களுக்குச் சென்று (ஆட்களற்ற பொழுதுகளில்) அதன் நடுவிலமர்ந்து அதன் ஆழ்ந்த அமைதியில் திழைப்பவன் நான். ஊரிலும் அப்படித்தான் இங்கும் அப்படித்தான்.  எனது நண்பர்களில் 99% ஆனவர்கள் சைவ சமயத்தவரே. 

பிறப்பில் நான் கிறீத்துவன். ஆனால் எனக்கு சடங்குகளிலோ குறியீடுகளிலோ  நம்பிக்கையில்லை. அதன் அர்த்தம் சமயங்களை நான் வெறுப்பவன் என்றல்ல. 

ஆனால் சமயத்தைச்  சாட்டாக வைத்தோ சாதியை சாட்டாக வைத்தோ மனிதரை இழிவுபடுத்துவதை நான் முற்றாக வெறுக்கிறேன். 

எம்மினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் காரணம் எம் இனத்தினுள் உள்ள பிளவுகளே. 

அந்தப் பிளவுக்கான அடிப்படைக் காரணங்கள் சாதி, சமயம், பிரதேசவாதம்.

இவை மூன்றும் அநீதியானவை. தீங்கானவை. 

அந்த அடிப்படையிலேயே சக மனிதரை, அதுவும் எம் இனத்திலுள்ளேயே எழும் இழிவுபடுத்துதலை மிகத் தீவிரமாக எதிர்க்க முற்படுகிறேன். 🙂

குறிப்பு; உங்கட ஆட்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது தவறு. நான் எப்போதுமே சுய அடையாளத்தை மெச்சுபவன் . பண்பாட்டு ஊடுருவல் எந்த வடிவிலிருந்தாலும் அதனை வரவேற்பவனல்ல. மற்றும் எனக்கு எந்த கிறீத்துவ சபைகளுடனும் தொடர்புகளில்லை.

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 22:26, Nathamuni said:

large.1300968688_Screenshot2020-04-07at22_23_38.png.a7953481ef0f9ee3fac64ff60061e065.png

இப்ப மகிந்தவே பெரும் கடுப்பில் இருக்கிறார்'

இவர் திருப்பி போனால். ஸ்பெஷல் வெள்ளை வான் தான் வரும்.

 

 

வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்!


கர்த்தரின் கிருபையாலும், ஊழியக்காரர்களினதும் விசுவாசிகளினதும் ஜெபத்தினாலும் மீண்டும் உயிர்த்து ஒன்லைனில் தோன்றி பாவப்பட்டவர்களை இரட்சிக்க வந்திருக்கின்றார்.


தங்கள் உயிரையும் மதியாது உயிர்காக்க எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்காக இவரது உயிரைக் காப்பாற்றிய சுவிஸ் மருத்துவர்களுக்கும் நவீன மருத்துவத்திற்கும் ஒரு சிறு நன்றிகூட இவரிடமிருந்து வராது என்று தெரியும். அப்படிச் சொன்னால் பிழைப்பு நாறிவிடும் அல்லவா!

யாழ்ப்பாணத்தில் இந்தப் போதகரது ஆராதனையில் கலந்துகொண்டதால்தான் கொரோனா தொற்று அங்கு பரவியது என்பது நிரூபணமாகியுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு அறியாமலேயே காரணமாக இருந்தாலும் ஒரு சிறு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கமாட்டார்😡

இந்தப் புலுடாப் போதகரின் பிரசங்கத்தைக் கேட்கும் ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் அவரைக் கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை இல்லாமல் மூளை சலவை செய்யப்பட்டிருக்கும் அல்லது மழுங்கியிருக்கும்🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

 

 

வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்!


கர்த்தரின் கிருபையாலும், ஊழியக்காரர்களினதும் விசுவாசிகளினதும் ஜெபத்தினாலும் மீண்டும் உயிர்த்து ஒன்லைனில் தோன்றி பாவப்பட்டவர்களை இரட்சிக்க வந்திருக்கின்றார்.


தங்கள் உயிரையும் மதியாது உயிர்காக்க எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்காக இவரது உயிரைக் காப்பாற்றிய சுவிஸ் மருத்துவர்களுக்கும் நவீன மருத்துவத்திற்கும் ஒரு சிறு நன்றிகூட இவரிடமிருந்து வராது என்று தெரியும். அப்படிச் சொன்னால் பிழைப்பு நாறிவிடும் அல்லவா!

யாழ்ப்பாணத்தில் இந்தப் போதகரது ஆராதனையில் கலந்துகொண்டதால்தான் கொரோனா தொற்று அங்கு பரவியது என்பது நிரூபணமாகியுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு அறியாமலேயே காரணமாக இருந்தாலும் ஒரு சிறு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கமாட்டார்😡

இந்தப் புலுடாப் போதகரின் பிரசங்கத்தைக் கேட்கும் ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் அவரைக் கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை இல்லாமல் மூளை சலவை செய்யப்பட்டிருக்கும் அல்லது மழுங்கியிருக்கும்🙁

ஆசுப்பத்திரியில் கிடக்கேக்க விடியோ எடுத்திருக்கணும்

அவர்களின் அறிவு அவ்வளவு தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை சனம் நல்ல கடுப்பில இருக்கினம் இவரில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 

 

வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்!


கர்த்தரின் கிருபையாலும், ஊழியக்காரர்களினதும் விசுவாசிகளினதும் ஜெபத்தினாலும் மீண்டும் உயிர்த்து ஒன்லைனில் தோன்றி பாவப்பட்டவர்களை இரட்சிக்க வந்திருக்கின்றார்.


தங்கள் உயிரையும் மதியாது உயிர்காக்க எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்காக இவரது உயிரைக் காப்பாற்றிய சுவிஸ் மருத்துவர்களுக்கும் நவீன மருத்துவத்திற்கும் ஒரு சிறு நன்றிகூட இவரிடமிருந்து வராது என்று தெரியும். அப்படிச் சொன்னால் பிழைப்பு நாறிவிடும் அல்லவா!

யாழ்ப்பாணத்தில் இந்தப் போதகரது ஆராதனையில் கலந்துகொண்டதால்தான் கொரோனா தொற்று அங்கு பரவியது என்பது நிரூபணமாகியுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு அறியாமலேயே காரணமாக இருந்தாலும் ஒரு சிறு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கமாட்டார்😡

இந்தப் புலுடாப் போதகரின் பிரசங்கத்தைக் கேட்கும் ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் அவரைக் கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை இல்லாமல் மூளை சலவை செய்யப்பட்டிருக்கும் அல்லது மழுங்கியிருக்கும்🙁

நன்றி, மன்னிப்பு, அறிவார்ந்த சிந்தனை இவைகள் எம் இனத்திற்கு மிகவு அரிதான விடயங்கள்.🤥

இல்லாத ஒன்றை நீங்கள் தேடினால் அது யாரின் பிழை ? 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.