Jump to content

சவுதி-ரஷ்யா பேச்சில் தாமதம்: கச்சாய் எண்ணெய் விலையில் சடுதியான வீழ்ச்சி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Saudi-And-Russia-Oil-War.jpg

சவுதி-ரஷ்யா பேச்சில் தாமதம்: கச்சாய் எண்ணெய் விலையில் சடுதியான வீழ்ச்சி!

சவுதி அரேபியா, ரஷ்யா இடையே கச்சா எண்ணெய் வழங்கல் தொடர்பான பேச்சுவார்த்தை இணக்கமின்றி தள்ளிப்போவதால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை இருபது டொலருக்கும் குறைவாகக் காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்த நிலையில் எண்ணெய் வழங்கலில் சவூதி அரேபியா, ரஷ்யா இடையே ஏற்பட்ட போட்டியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விலை வீழ்ச்சியைத் தடுக்க வழங்கலைக் குறைப்பது தொடர்பாக சவூதி அரேபியா, ரஷ்யா இடையே இன்று (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் வியாழக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ஒரு டொலர் குறைந்து 19 டொலராக உள்ளது.

இந்நிலையில் வரும் வியாழனன்று நடைபெறும் பேச்சில் உடன்பாடு ஏற்படாவிட்டால் இம்மாத இறுதியில் கச்சா எண்ணெய் விலை 10 டொலர் என்கிற அளவுக்கு வீழ்ச்சியடையும் என வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/சவுதி-ரஷ்யா-பேச்சில்-தாம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சவுதி-ரஷ்யா பேச்சில் தாமதம்: கச்சாய் எண்ணெய் விலையில் சடுதியான வீழ்ச்சி!

பேச்சுவார்த்தை முறிந்து முடிந்ததினால்த் தானே சவுதி அளவுக்கதிகமான உற்பத்தியை தொடங்கியிருக்கு.
மீண்டும் பேச்சுவார்த்தையா?

Link to comment
Share on other sites

அமெரிக்க ட்ரம்பும் உருசியாவின் பூட்டினும் நண்பர்கள். இருவரும் சவூதியை ஓரம் கட்ட முனைகிறார்கள் என்கின்ற ஒரு நோக்கலும் உண்டு. 

இருவரும் இந்த கொவிட் 19 இன் பின்னர் மாறும் உலகத்தில் மாற்றங்களை உருவாக்கி தமது நாடுகளை பலப்படுத்த முனைவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

saudi aramco குறிப்பிட்ட அளவான பங்குகள் ரசியர்கள் எதிர்பார்க்கிறார்கள் மொத்தத்தில் இந்த கொரனோ  வந்த சந்தர்ப்பத்தை நழுவ விட எவருமே தயாரில்லை .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.