Jump to content

காமரூபிணியும் கற்சிற்பியும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                     
                             உ.

 காமரூபினியும்  கற்சிற்பியும்.


அயிரை மீன்கள் உருண்டு பிரண்டு 
நிரை நிரையாய் விளையாடும் ஆறு.
கரையினில் குறுமணல் மேடுதனில் 
தரையிலே இருந்தது தங்குமோர் குடில்.

கற்சிற்பியவன் கலங்கி நின்றான் --- கையில் 
சிற்றுளி கொண்டு செதுக்கி செப்பனிட்ட 
கற்சிற்பத்தை கண்ணால் வருடியபடி 
கண்ணில் நீர் ஒழுகியபடி.
மெய்தீண்டாது வான் பார்த்து சிந்தனையுடன்.

அலைபுரண்டோடும் ஆற்றின் 
கரைபுரண்டு தெறிக்கும் திவலையின் 
நுரைகளுடன் கையளைந்து 
நிரை கொங்கைகள் சதிராட 
நீந்திக் களிக்கும் மங்கையவள் 
ஈரேழு அகவையவள் இளமைப் 
பருவத்தின் தலைவாசல் தீண்டுவாள்.

சிற்றிடை தள்ளாட தண்டை கிண்கிணியென ஒலிக்க 
சின்ன பாதங்களால் தாவி கரையேறி --- அவள் 
எடைபோல் குறைந்த உடையுடன் 
குடில் நோக்கி வருகின்றாள் குமரி 
குங்குமம் இட்டறியாத பிறைநுதலாள்.  

வைத்த விழி வாங்காது 
கன்னிச் சிற்பத்தைப் பார்த்து 
நிற்கின்றான் கட்டிளங்காளை 
முகத்தில் கவலையின் ரேகை --- அதனால் 
அருகில் வந்த அதிசயத்தையும் கண்டிலன்.

கைவளை ஒலியெழுப்ப கடைக்கண் நோக்கியவனின் 
முழுக்கண்ணையும் ஈர்க்கின்றாள் மோகனப் புன்னகையால் 
முணுமுணுக்கின்றான் யார் நீ , உனக்கென்ன வேண்டும் 
வினா தொக்கி நிற்க விழி தொங்காத அழகை தொட்டு வர.

அற்புதம்: இந்த அழகிய சிலையை நீதான் செதுக்கினாயா 
சிற்பம் கேட்க சிற்பியும் தன்னிலை மீண்டான் 
ஆமாம், நான்தான் செதுக்கினேன் ஆயினும் 
அதில் ஒரு சிக்கல் நவின்று நின்றனன்.

நன்றாகத்தானே இருக்கின்றது பின் ஏன் இந்த விசனம் 
நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் நீ நன்றாகப் பார்த்தாயா 
கற்குவியலின் மேலே கடுகி ஏறினள் கன்னி 
சிற்பத்தின் முன்னால் ஒரு சிற்பமாய் நின்றனள் 

நெற்றி அழகாய் இருக்கிறது என்கிறாள் 
அவன் விழியருகே தன் இடையசைய 
ம்....நெற்றி வடிப்பது சுலபம் --- அதன் மேல் 
ஜடை இழைப்பது கடினம்.
ஆம் :கச்சிதமாய் பின்னியிருக்கிறாய் 

கண்கள் அழகாய் இருக்கின்றன 
ஆனால் கருமணிகள் தெரியவில்லை.
ஆம் பெண்ணே; 
ம்....ரூபிணி. காமரூபிணி என் நாமம்.
நல்லது ரூபிணி: சிலை பூர்த்தியடைந்த பின்தான் 
கண்கள் திறக்கும் கருவிழிகள் கதை பேசும்.

ஓ....அப்படியா....!
ஆம்....அப்படித்தான் சிற்பசாஸ்திர வேதம் சொல்கிறது....!

பவளஇதழ்களை பக்குவமாய் வடித்திருக்கிறாய் 
ஆம் ரூபிணி, அதைவிட உதட்டுக்குள் சிரிக்கும் 
பற்களை வடிப்பது சிரமம்.
உதடுகளின் செம்மை எப்படி சாத்தியம் சிற்பி. 
அவற்றில் சிலமூலிகைகள் வெற்றிலைச்சாறு 
சுண்ணாம்புடன் எனது உதிரமும் கலந்திருந்தது.

ஆமாமாம், சிலையின் சிரிப்பு கிறங்கடிக்குது.
தாடையும் கழுத்தும் காதுகளும் கன்னங்களும் 
அங்கலட்ஷணமாய் இருக்கின்றன சிற்பி.
உண்மைதான், அவைகள் சிறிது பிசகினாலும் 
அவலட்ஷணமாய் ஆகிவிடும். காதில் தோடும் 
கழுத்தில் நகைகளும் செதுக்க கஷ்டப்பட்டேன்.

நெடிய தோள்களும்  அபிநயிக்கும் கரங்களும் 
அதில் ஓடும் நரம்புகளும் அற்புதம் சிற்பி .
ஆம் ரூபிணி: அந்த கை வளையல்களை 
தட்டிப்பார் அசைந்து அசைந்து ஒலியெழுப்பும்.

அசைத்து பார்த்தவள் ஆச்சரியத்துடன் 
ஓமோம் அவைகள் கற்களா...!
இங்கு கற்களைத்தவிர வேறொன்றும் 
கிடையாது ரூபிணி.

தயங்குகிறாள் வந்தவள்.... என்ன ரூபிணி 
என்ன தயக்கம் சொல்லு....!
வந்து....பெண்ணின் கொங்கைகள் 
கொப்பளித்து நிற்கின்றனவே--- எனில் 
மிகக் காமம் கொண்டு செதுக்கினீரோ.
 
காமம் கொண்டல்ல, கவனம் சிதறாமல் 
அதை செப்பனிட்டேன். கொங்கைகளின் 
மேலால் நழுவும் துகிலை நீ பார்க்கவில்லையா 
அதை வடிக்க சில மாதங்கள் சென்றன தெரியுமா.
ஓ...ஆமாமாம், இது ஒரு விந்தைதான்.
இதை நீ எங்கு கற்றாய்....!

எங்குமில்லை இங்குதான். தேடல் உள்ளவனுக்கு 
இயற்கை கற்றுத்தரும்.
சொல்லியபடியே  அவளைப் பார்த்தவன் 
ஆங்கே கல்மேல் கிடந்த ஆடியை (கண்ணாடி)
எடுத்து அவள் முன் பிடிக்கிறான்.அதில் அவள் 
தன்னைப் பார்க்கிறாள். ரவிக்கையணியாத 
அவள் மேனியில் மார்பை மூடியபடி துகில் 
தோளில் சரிகிறது.ஈரத்துகிலினுடாக மார்பகங்கள் 
மதர்த்து நிற்கின்றன. சட்டென்று  கைகளால் 
புள்ளடியிட்டுக் கொள்கிறாள்.

நிலைமையை மாற்ற எண்ணி, மெலிந்த இடையும் 
நாபிச் சுழியும் நயமாகப் படைத்திருக்கிறாய் நீ ....!
ஆமாமாம், அந்த ஒட்டியாணம் பார்த்தாயா....!
பார்த்தேன், அதில் பூக்கள் எல்லாம் வெறும் 
மொட்டுகளாக இருக்கின்றன.மலரவில்லை.....!
நான் வடித்த கன்னியும் இன்னும் மலராத மொட்டுத்தான்....!


நாணத்துடன் தலை கவிழ்ந்தவளின் கவனத்தை 
பாதங்களும் சிலம்பும் ஈர்க்கின்றன.
ஆகா, பாதங்களும் அவற்றின் விரல்கள் நகங்கள் 
எல்லாம் அளவோடு அழகழகாய் இருக்கின்றன சிற்பி.
அப்படியே அந்தக் கொலுசை உரசிப்பார்.
சுட்டுவிரலால் எட்டித் தொட்டுப்பார்க்க கொலுசில் இருந்து 
கல்லினாலான மணிகள் கலகலக்கின்றன.....!

ஓ......கடவுளே, நீதான் எவ்வளவு திறமையானவன்.
கெண்டைக்கால் தொடை இடை பிருஷ்டம் எல்லாம் அந்தந்த 
அளவுப் பிரமானங்களில் செதுக்கியிருக்கிறாய். பின் ஏன் 
இந்த விசனம், கண்திறந்துவிட என்ன தயக்கம்......!

ஏறிநின்ற கல்லிலிருந்து ஒய்யாரமாய் சாய்ந்தபடி கேட்கிறாள்.
சிற்பம் இன்னும் பூர்த்தியாகவில்லை ரூபிணி.சிறு வேலை 
பாக்கியிருக்கிறது.அதை நீ பார்க்கவில்லையா....!
ம்....ம்.....பார்த்தேன், ஏன் உனக்கு அதில் அறிவில்லையா 
அல்லது அனுபவமில்லையா.....!
ஆம் உண்மைதான், எனக்கு அதில் அனுபவமில்லை,அறிவுக்காக 
பல ஏடுகளைப் புரட்டினேன், அவைகள் பூடகமாக தெரிவித்தனவே தவிர 
புதிரை விடுவிக்கவில்லை.பல மாதங்கள் கடந்து சென்று விட்டன.
இன்றும் முடியாவிட்டால்  இனி இந்தச் சிலையை உடைத்து விடுவது 
என்னும் முடிவில் உறுதியாய் இருக்கிறேன்.

அவள் சாய்ந்து நின்ற கல்லின் மேல் இருந்த சுத்தியலையும் 
உளியையும் எடுக்கிறான்.கொஞ்சம் பொறு சிற்பி,
அவள் அவன் கையைத் தடுக்க  உளி தவறி அவள் கால்விரல்மீது 
விழுகின்றது.இரத்தம் கொப்பளிக்க அவள் அம்மா என்றலறியபடி 
குந்திய வேகத்தில் காற்றிலே காய்ந்திருந்த துகில் சற்றே நழுவிய 
ஒரு நொடிப்பொழுதில் ....அந்த ஒருநொடியில் அவன் முகத்தில் பிரகாசம்.
அவளைப் பொருட்படுத்தாமல் உளியை எடுத்தவன் சிலையின் இடையில் 
ஒரு விரற்கிடை யளவில் துகில் மறை காயாக அல்குலை செதுக்க 
உளியில் இருந்த அவள் உதிரமும் அதில் இழைந்து சிலை பூரணமாகி 
கண் திறக்கிறது.
அவள் நினைவு வர திரும்பிப் பார்க்கிறான் அவள் எட்டச் செல்கிறாள்.
ரூபிணி நில் போகாதே ....!
என்ன இயற்கை உனக்கு கற்பித்து விட்டது போல.....!
ஆமாம் அறிவைத்தான் தந்திருக்கிறது.ஆனால்.....!
நின்று திரும்பிக் கேட்கிறாள், ஆனால் என்ன ....!
அனுபவத்துக்கு நீ வேண்டும்....நீதான் வேண்டும் ரூபிணி.....!
எதுவரை......!
என் உயிர் உள்ளவரை,நீ உயிர் குடுத்த சிலை உள்ளவரை,
 நிலமும் நீலவானம் உள்ளவரை......!

யாழ் 22 அகவைக்காக.....!
ஆக்கம்......!
சுவி......! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா என்ன தலைவா இப்படி பிய்த்து உதறிவிட்டியள்.. பாலியாத்தில் கல்லுமணல் சளசளவென்று ஒலி எழுப்ப உதிர்ந்த விழுந்த சருகுகள் ஆற்றின் மேல் மிதந்தும் நெளிந்தும் வளைந்தும் அலைமகளோடு விளயாட ஆத்துநீர் ஆர்ப்பரித்து ஓடியதுபோல் தமிழ்மகளை உங்கள் கவிதையில் தவழவிட்டுள்ளீர்கள்.. 

யாழ்மேல் உங்கள் அன்பும் பிரியமும் உங்கள் கவிதைகளில் நிறைந்து வழியக்கண்டோம்..

ஊர் ஊராய் போய் அரச சபைகளில் யான் பாடிப்பெற்ற பொன்னையும் மணியையும் அத்தனையையும் உங்கள் தமிழ்கண்டு மகிழ்ந்து தந்துவிட்டேன் புலவரே.. 

நீர் வாழ்க.. நின் தமிழ் வாழ்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கற்பனை வளம் அண்ணா. தொடர்ந்தும் இப்படியான படைப்புகள் தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்களத்தில் பார்த்து பொறாமைப்படும்/பெருமைப்படும் ஒரே ஒருவர் என்றால் அது சுவியர் மட்டும் தான்.
எழுத்துக்களும் எழுத்து நடைகளும் பிரமிக்க வைக்கும்.
சில இடங்களில் கருத்து சொல்லக்கூட அருகதை எனக்கில்லை என்ற உணர்வுடன் விலக்கிச் செல்லவேண்டி இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அருமையான கவிதை, லக் டவுணில் கற்பனை ஆறக ஒடுகின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்பியின் வடிவில்  சிறகுவிரித்த  சுவியவர்களுக்குப் பாராட்டுகள். கவிதை ரசபானமாய்  நகர்ந்து  ரதிபாகமாய் ..................  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா,தங்கச்சி உள்ளே வரலாமா 😙

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.சுவி உங்கள் கற்பனை வளம் பிரமிக்க வைப்பதோடு உங்கள் எழுத்தைப் பார்த்து பொறாமைப்படவும் வைக்கிறது. மிக அபாரமான கற்பனை. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

எப்படி பாராட்டுவது  என்று தெரியல. பாராட்டுவதற்கு வார்த்தைகளும் வரவில்லை.

கவிதை நயமாக நளினமாக இலகுவாக புரியக்கூடியதாக இருந்தது.

வாழ்த்துக்கள் சுவி அண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா ,
முதலில் உங்கள் தமிழ் ஆர்வத்துக்கும், கவிதை படைக்கும் திறனுக்கும் ஓர் அஷ்டாங்க நமஸ்காரம்.
உங்கள் கவிதை படைப்பை வாசிக்கும் போது , சாண்டில்யனின் எதோ ஒரு புத்தகத்திக்குள் வந்து விட்டோமா என்று உணரும் அளவிட்கு வர்ணனைகள், சொல் நயம், கட்பனை வளம் .... அபாரம்!!!
சில எனக்கு தெரியாத புதிய தமிழ் சொற்களையும்  காணுகிறேன். 
இந்தகைய படைப்பாளிகள் யாழ் களத்தில் வளம் வருவது எமக்கெல்லாம் பெருமை.
இப்படி தொடர்ந்தும் எழுதுங்கள் தொகுத்து புத்தகமாக வெளியிடலாம்.  

பின் குறிப்பு:
நீங்கள் கவிதையில் வர்ணித்த அந்த பதினாலு வயது ....கண்முன்னே வந்து என்னை தடுமாற வைக்கிறது.  நானும் அந்த சிற்பியாய் அவள் அழகில் தொலைந்தே போகிறேன்... 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 07:32, suvy said:

சிற்றிடை தள்ளாட தண்டை கிண்கிணியென ஒலிக்க 
சின்ன பாதங்களால் தாவி கரையேறி --- அவள் 
எடைபோல் குறைந்த உடையுடன் 
குடில் நோக்கி வருகின்றாள் குமரி 
குங்குமம் இட்டறியாத பிறைநுதலாள்.  

எப்படி உங்களால் இப்படி?
அருமை அருமை சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2020 at 00:32, suvy said:

காமம் கொண்டல்ல, கவனம் சிதறாமல் 
அதை செப்பனிட்டேன். கொங்கைகளின் 
மேலால் நழுவும் துகிலை நீ பார்க்கவில்லையா 
அதை வடிக்க சில மாதங்கள் சென்றன தெரியுமா.
ஓ...ஆமாமாம், இது ஒரு விந்தைதான்.
இதை நீ எங்கு கற்றாய்....!

அருமையானன் கவிதை ...தமிழ் கொஞ்சி விளையாடுகின்றது .....எனக்கு சாதாரண பேச்சு தமிழே எழுத வருதில்லை .....இலக்கண இலக்கிய ...வள்ளுவன் காலத்து தமிழ் எல்லாம் புகுந்து விளையாடுகின்றது உங்களது கவிதையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 18:10, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவா என்ன தலைவா இப்படி பிய்த்து உதறிவிட்டியள்.. பாலியாத்தில் கல்லுமணல் சளசளவென்று ஒலி எழுப்ப உதிர்ந்த விழுந்த சருகுகள் ஆற்றின் மேல் மிதந்தும் நெளிந்தும் வளைந்தும் அலைமகளோடு விளயாட ஆத்துநீர் ஆர்ப்பரித்து ஓடியதுபோல் தமிழ்மகளை உங்கள் கவிதையில் தவழவிட்டுள்ளீர்கள்.. 

யாழ்மேல் உங்கள் அன்பும் பிரியமும் உங்கள் கவிதைகளில் நிறைந்து வழியக்கண்டோம்..

ஊர் ஊராய் போய் அரச சபைகளில் யான் பாடிப்பெற்ற பொன்னையும் மணியையும் அத்தனையையும் உங்கள் தமிழ்கண்டு மகிழ்ந்து தந்துவிட்டேன் புலவரே.. 

நீர் வாழ்க.. நின் தமிழ் வாழ்க..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....!   👍

On 8/4/2020 at 00:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அருமையான கற்பனை வளம் அண்ணா. தொடர்ந்தும் இப்படியான படைப்புகள் தாருங்கள்.

இருந்திருந்திட்டு இப்படியெல்லாம் வரும். இனியும் வரலாம்....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.....!  😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 16:32, suvy said:

அனுபவத்துக்கு நீ வேண்டும்....நீதான் வேண்டும் ரூபிணி.....!
எதுவரை......!
என் உயிர் உள்ளவரை,நீ உயிர் குடுத்த சிலை உள்ளவரை,
 நிலமும் நீலவானம் உள்ளவரை......!

3-EA92-BF2-7073-432-E-9-E15-3-FE6-ED6-B6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி அருணாசலம் அவர்களே என் உயிர் உள்ளவரை உங்களையும் மறக்க முடியாது நண்பரே நீங்கள் மென்மேலும் சிறப்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.......!  🌹

Oiseaux de fleurs Fonds D'écran Animé iPhone - Télécharger sur l ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ...யாழ்களத்தில் கவிஞர்கள் மட்டுமல்ல ஓவியர்களும் இருக்கிறாா்கள். பாராட்டுக்கள் கவி அருணாச்சலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kavi arunasalam said:

3-EA92-BF2-7073-432-E-9-E15-3-FE6-ED6-B6

அனுபவத்துக்கு நீ வேண்டும்....நீதான் வேண்டும் ரூபிணி.....!
எதுவரை......!
என் உயிர் உள்ளவரைஇநீ உயிர் குடுத்த சிலை உள்ளவரைஇ
நிலமும் நீலவானம் உள்ளவரை......!

இந்த கவிதை வரிகளுக்கு இதை விட இன்னும் சிறப்பாக ஒரு ஓவியம் 
சாத்தியமா?
அருமை கவி அருணாச்சலம். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

என் உயிர் உள்ளவரை உங்களையும் மறக்க முடியாது நண்பரே

உயிர் இல்லாத போது நினைக்கவே முடியாது. நல்லது Suvy உங்கள் அன்புக்கு நன்றி.

உங்கள் கவிதைக்கு நான் இரண்டு படங்கள் வரைந்தேன். முதலாவதில் அவ்வளவாக திருப்தி கிடைக்காததால் இரண்டாவதை வரைந்துஇங்கே பதிந்திருந்தேன். நான் கிறுக்கிய முதலாவது படத்தை இங்கே இணைக்கிறேன்  கவிதைக்குப் பொருந்தாவிட்டால் கவலை வேண்டாம். படத்துக்கு ஏற்ப இன்னொரு கவிதையை எழுதி விடுங்களேன்

567-ECFE1-4534-4-ED1-A797-88-B296084-FAD

Link to comment
Share on other sites

நன்றிகள் பல கவி சுவிக்கு.சுவி தந்த கவிக்கு.கவித்துவம் கவிமுழுக்க கரைபுரண்டு ஓடுகிறது.தொடருங்கள் ஆவலாய் உள்ளேன் அள்ளிப்பருக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavi arunasalam said:

3-EA92-BF2-7073-432-E-9-E15-3-FE6-ED6-B6

சுவியின் கவிதைக்கு உயிர் கொடுத்த ஓவியம், அருமை👍👍👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
    • "ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மார்ச் 2024 தேர்தல் பத்திர எண்களை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, இந்தத் தகவலை ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச். 18) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தேர்தல் பத்திரங்களில் இருந்து பெறப்படும் பணம் குறித்த முழுமையான தகவல்களை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்று 2024 பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது'' என தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ”அனைத்து தகவல்களையும் தர வேண்டும்” "அந்த உத்தரவின்படி, எஸ்பிஐ இரண்டு பகுதிகளாக தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 2019 முதல், தேர்தல் பத்திரத்தை வாங்கும் நபரின் பெயர், பத்திரம் வாங்கப்பட்ட தொகை மற்றும் பிற தகவல்கள் உட்பட தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டது" என தெரிவித்தார். "இரண்டாம் பகுதியில், இடைக்கால உத்தரவு வரும் வரை அரசியல் கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களைப் பெற்றன, எத்தனை பத்திரங்களை பணமாக்கின என்ற விவரங்களை கேட்டிருந்தோம்" என தெரிவித்தார். “அந்த உத்தரவை நீங்கள் படித்தால், அதில் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மற்றும் அவை பணமாக்கப்பட்டது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை எஸ்பிஐ தரவில்லை என்பது தெளிவாகிறது” என்றார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “எஸ்பிஐ தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரங்களின் எண்கள் மற்றும் சீரியல் எண்களையும் தர வேண்டும். தேர்தல் பத்திரம் தொடர்பாக இத்தகைய தகவல் எஸ்பிஐ-யிடம் இருக்கும் பட்சத்தில் அதனை தெரிவிக்க வேண்டும்” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.   பட மூலாதாரம்,ANI சரமாரி கேள்விகள் எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, எஸ்பிஐ எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றார். "நீதிமன்ற உத்தரவின்படி கடந்த வியாழன் மாலை 5 மணிக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் அனைத்து தகவல்களையும் வழங்கியுள்ளோம். எந்த தகவலும் மறைக்கப்படவில்லை" என அவர் கூறினார். ”நீங்கள் (நீதிமன்றம்) குறிப்பிட்ட தகவலை கேளுங்கள், நாங்கள் தருகிறோம் என்பது போன்று எஸ்பிஐ அணுகுமுறை இருக்கிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார். "எஸ்பிஐ தலைவராக, உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் நீங்களே பகிரங்கப்படுத்த வேண்டும்" என்றார். பத்திரத்தில் உள்ள எண் பாதுகாப்பு அம்சமா அல்லது தணிக்கையின் ஒரு பகுதியா என்று தலைமை நீதிபதி கேட்டார். இதற்குப் பதிலளித்த சால்வே, பத்திரத்தில் உள்ள எண் ஒரு பாதுகாப்பு அம்சம் என கூறினார். இதற்கு, "பத்திரத்தை பணமாக்க கிளைக்கு செல்லும்போது, பத்திரம் போலியா, இல்லையா என்பதை சரிபார்க்க இந்த எண் உள்ளதா?" என கேட்டார். ”இது ரூபாய் நோட்டு போன்றது” என சால்வே கூறினார். இந்த எண்களின் அடிப்படையில் என்ன தகவல் கிடைக்கும் என நீதிமன்றம் கேட்டது. இதைத்தொடர்ந்து எஸ்பிஐ தேர்தல் பத்திர எண்களை வழங்க வேண்டும் என்றும், அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.   அசோசெம், ஃபிக்கி மனுக்கள் தள்ளுபடி இதனிடையே, தேர்தல் பத்திரங்களில் உள்ள பிரத்யேக சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என ASSOCHAM, FICCI ஆகிய நிறுவனங்களும் மனுத்தாக்கல் செய்திருந்தன. ஆனால் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுவரை என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. அந்தத் தகவலின்படி, இந்த காலகட்டத்தில் பாஜக ரூ.6,987 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பணமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில், ரூ. 1,600 கோடிக்கும் அதிகமான தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த நிறுவனம் மொத்தம் 1,368 பத்திரங்களை வாங்கியது, அதன் மதிப்பு ரூ.1,360 கோடிக்கும் அதிகமாகும். இருப்பினும், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சில கட்சிகள் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட்டன தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்தது. தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து செப்டம்பர் 2023 வரை இந்தத் தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் சமர்ப்பித்திருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அத்தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளது. சில கட்சியினர் தங்களுக்கு யார், எவ்வளவு மதிப்பிலான பத்திரங்களை வழங்கினர், எப்போது பணமாக்கினோம் என்பது போன்ற முழுமையான தகவல்களை சமர்ப்பித்துள்ள நிலையில், பல கட்சியினர் எந்தெந்த பத்திரத்தில் இருந்து எவ்வளவு பணம் பெற்றனர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகளில், அதிமுக, திமுக, மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தனர் என்பது குறித்த தகவல்களை அளித்துள்ளனர். சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை எங்கிருந்து பெற்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பாஜக சொல்லும் காரணம் என்ன? அதேசமயம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் 2019-ம் ஆண்டு வரை நன்கொடை அளித்தவர்களின் விவரங்களை மட்டும் அளித்துள்ளன. நவம்பர் 2023-ல் இந்த கட்சிகள் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த போது, நன்கொடையாளர்கள் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. இவைதவிர, பெரும்பாலான கட்சிகள் நன்கொடை அளித்தவர்கள் குறித்து தகவல் தரவில்லை. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனடைந்த கட்சிகளில் முதலிடத்தில் பாஜகவும் இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் மௌனம் காத்துவருகின்றனர். கடந்த ஆண்டு, தேர்தல் ஆணையத்திடம், பாஜக தாக்கல் செய்த மனுவில், “அரசியல் நிதியில் கணக்கு வைப்பதற்கும், நன்கொடையாளர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அத்தகைய சூழ்நிலையில், அச்சட்டத்தின் கீழ், நன்கொடையாளர்களின் பெயர்களை கட்சி அறியவோ அல்லது அதன் பதிவுகளை வைத்திருக்கவோ தேவையில்லை. நன்கொடையாளர்களின் பெயர்கள் பற்றிய பதிவுகள் எங்களிடம் இல்லை” என தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/c994d1gdpzvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.