Jump to content

ரோஸ் பாண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

👍

தமிழ்நாட்டு தோசைக்கும், யாழ்ப்பாணத்து தோசைக்கும் என்ன வித்தியாசம் எண்டால்....

தமிழ் நாட்டில, எல்லாம் அரைக்க முன்னம் தான் புளிக்கும். அரைத்த பின்னர் உடனடியா சூடுபடும்.

கடலுக்கு இந்த பக்கம், அரைத்த பிறகும், எல்லாத்தையும் கலந்து மஞ்சள் தூள் போட்டு, இன்னும் ஒரு நாள் புளித்து, பிறகு அதுக்குள்ள தாளித்து கொட்டி, தான் சுடப்படும்

18 minutes ago, nilmini said:

சம்பல் நல்ல பொரிச்சு  இடிச்ச மணத்துடன் வந்துது. தோசையுடன் சாப்பிட நல்ல டேஸ்ட் .

spacer.png

 

Link to comment
Share on other sites

  • Replies 150
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nilmini said:

சம்பல் நல்ல பொரிச்சு  இடிச்ச மணத்துடன் வந்துது. தோசையுடன் சாப்பிட நல்ல டேஸ்ட் .

spacer.pngspacer.png

பார்க்க சூப்பர் ஆக இருக்கு, சம்பலின் texture நல்லா வந்திருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

 

test.jpg

வன்னியன் சார்....  உங்களுடைய கருத்தைப் பார்க்க,
நீங்கள் கனகாலமாக, சமையல் பகுதியில்... நான் போடும் கருத்துக்களை,
மிக உன்னிப்பாக... அவதானித்து வந்து இருக்கிறியள்  போல கிடக்கு. 🤣

நான்... வாயால் வடை சுடும் ரகசியத்தை, 
"பப்ளிக்" ஆக்கிய உங்களை, மிக வன்மையாக கண்டிக்கின்றேன்😎

இதுக்கு... மேலையும் என்னால் தாங்க முடியாது,
எப்பிடியெண்டாலும்... விரைவில்,  சோறு தன்னும் சமைத்து விட்டு, படத்தை போடுகின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

சம்பல் நல்ல பொரிச்சு  இடிச்ச மணத்துடன் வந்துது. தோசையுடன் சாப்பிட நல்ல டேஸ்ட் .

spacer.pngspacer.png

தோசையும்,  சம்பலும்.... அந்த மாதிரி இருக்கு, நில்மினி. :)
தோசையில்.... கனக்க  "பபிள்ஸ்" வந்து இருப்பதிலிருந்து, 
தோசை மா கணக்கான பதத்தில்.. புளித்து இருக்கின்றது என்று தெரிகிறது.  

உப்பிடியான... தோசையும், சம்பலும் என்றால், நிச்சயம்   20 தோசைக்கு மேல் சாப்பிடுவேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த திரியைப் பாத்தப்போட்டு வந்த ரோசத்தில் இனடைக்கு விடிய ஒடிப்போய் பேக்கரியல் ரோஸ்பான் வாங்கிச் சாப்பிட்டேன் சம்பல் எனது சொந் தயாரிப்பு.சொல்லி வேலையில்லை.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நானும் இந்த திரியைப் பாத்தப்போட்டு வந்த ரோசத்தில் இனடைக்கு விடிய ஒடிப்போய் பேக்கரியல் ரோஸ்பான் வாங்கிச் சாப்பிட்டேன் சம்பல் எனது சொந் தயாரிப்பு.சொல்லி வேலையில்லை🤣

hqdefault.jpg

என்னாச்சு தோழர்.. ஏதாவது வில்லங்கமா..? 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தோசையும்,  சம்பலும்.... அந்த மாதிரி இருக்கு, நில்மினி. :)
தோசையில்.... கனக்க  "பபிள்ஸ்" வந்து இருப்பதிலிருந்து, 
தோசை மா கணக்கான பதத்தில்.. புளித்து இருக்கின்றது என்று தெரிகிறது.  

உப்பிடியான... தோசையும், சம்பலும் என்றால், நிச்சயம்   20 தோசைக்கு மேல் சாப்பிடுவேன். :grin:

சிறித்தம்பியர்! நல்லவடிவாய் யோசிச்சு சொல்லுங்கோ 20 தோசையோ இல்லாட்டி 20 பியரோ எண்டு? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

தோசையும்,  சம்பலும்.... அந்த மாதிரி இருக்கு, நில்மினி. :)
தோசையில்.... கனக்க  "பபிள்ஸ்" வந்து இருப்பதிலிருந்து, 
தோசை மா கணக்கான பதத்தில்.. புளித்து இருக்கின்றது என்று தெரிகிறது.  

உப்பிடியான... தோசையும், சம்பலும் என்றால், நிச்சயம்   20 தோசைக்கு மேல் சாப்பிடுவேன். :grin:

நல்ல அரைச்ச  மஞ்சளும் போட்டு , தாளிச்சு நல்லா வந்துது சிறி . 20 தோசையா?  மெல்லிசா வார்த்து நல்லெண்ணெயும் விட்டு சுட்டால் சாப்பிடலாம் தான். 

17 hours ago, Nathamuni said:

👍

தமிழ்நாட்டு தோசைக்கும், யாழ்ப்பாணத்து தோசைக்கும் என்ன வித்தியாசம் எண்டால்....

தமிழ் நாட்டில, எல்லாம் அரைக்க முன்னம் தான் புளிக்கும். அரைத்த பின்னர் உடனடியா சூடுபடும்.

கடலுக்கு இந்த பக்கம், அரைத்த பிறகும், எல்லாத்தையும் கலந்து மஞ்சள் தூள் போட்டு, இன்னும் ஒரு நாள் புளித்து, பிறகு அதுக்குள்ள தாளித்து கொட்டி, தான் சுடப்படும்

 

உண்மைதான் மஞ்சளும் போட்டு தாளிச்ச தோசைக்கு இணையே இல்லை. முருகண்டி தோசை மாதிரியும் செய்து பாத்தேன் நல்லா  வந்துது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பியர்! நல்லவடிவாய் யோசிச்சு சொல்லுங்கோ 20 தோசையோ இல்லாட்டி 20 பியரோ எண்டு? 😎

குமாரசாமி அண்ணை.....  பியர் என்றால்,  தோசையை விட கூட அடிப்பன். :grin:
அதுகும்.... ஜேர்மன் பியர் என்றால்,  ஒரு 25  போத்தில் தாண்டும்.  😎
தயவு செய்து.... இதைப்  பார்த்து, நாவூறு படுத்திப் போடாதேங்கோ அண்ணை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nilmini said:

நல்ல அரைச்ச  மஞ்சளும் போட்டு , தாளிச்சு நல்லா வந்துது சிறி . 20 தோசையா?  மெல்லிசா வார்த்து நல்லெண்ணெயும் விட்டு சுட்டால் சாப்பிடலாம் தான். 

உண்மைதான் மஞ்சளும் போட்டு தாளிச்ச தோசைக்கு இணையே இல்லை. முருகண்டி தோசை மாதிரியும் செய்து பாத்தேன் நல்லா  வந்துது 

நில்மினி.... நீங்கள், fresh மஞ்சள் போட்ட படியால் தான், நல்ல வடிவான நிறத்தில் தோசை வந்துள்ளது.

முருகண்டி தோசையைப் பற்றி நான் இதுவரை கேள்விப்  படவில்லை.
அதில்.. அப்பிடி என்ன விசேசம்  உள்ளது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை.....  பியர் என்றால்,  தோசையை விட கூட அடிப்பன். :grin:
அதுகும்.... ஜேர்மன் பியர் என்றால்,  ஒரு 25  போத்தில் தாண்டும்.  😎
தயவு செய்து.... இதைப்  பார்த்து, நாவூறு படுத்திப் போடாதேங்கோ அண்ணை. 🤣

அய்க்.....20 பியர் என்ன கனக்கவே?
 நாக்கை நனைக்கவே காணாது......:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2020 at 22:41, தமிழ் சிறி said:

நில்மினி.... நீங்கள், fresh மஞ்சள் போட்ட படியால் தான், நல்ல வடிவான நிறத்தில் தோசை வந்துள்ளது.

முருகண்டி தோசையைப் பற்றி நான் இதுவரை கேள்விப்  படவில்லை.
அதில்.. அப்பிடி என்ன விசேசம்  உள்ளது. :rolleyes:

மஞ்சள் கட்டிகள் கொஞ்சம் கனடாவில் இருந்து வாங்கி வந்தனான் சிறி. இப்ப இருக்கும் வைரஸ் பிரச்சனைக்கு நல்லம் என்று எல்லாத்துக்குள்ளேயும் மஞ்சள் தான் 1 சுண்டு அவிச்ச கோதுமை மா, 1/2 சுண்டு பச்சை கோதுமை மா, 1/2 சுண்டு உளுந்து, கொஞ்ச வெந்தயம், தேங்காய் பூ 1/2 கப் அல்லது 1 கப் தேங்காய் பால், மஞ்சள், 1 பெரிய வெள்ளை வெங்காயம்.எல்லாத்தயும் அரைத்து புளிக்க வைத்து சுடவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2020 at 03:20, nilmini said:

மஞ்சள் கட்டிகள் கொஞ்சம் கனடாவில் இருந்து வாங்கி வந்தனான் சிறி. இப்ப இருக்கும் வைரஸ் பிரச்சனைக்கு நல்லம் என்று எல்லாத்துக்குள்ளேயும் மஞ்சள் தான் 1 சுண்டு அவிச்ச கோதுமை மா, 1/2 சுண்டு பச்சை கோதுமை மா, 1/2 சுண்டு உளுந்து, கொஞ்ச வெந்தயம், தேங்காய் பூ 1/2 கப் அல்லது 1 கப் தேங்காய் பால், மஞ்சள், 1 பெரிய வெள்ளை வெங்காயம்.எல்லாத்தயும் அரைத்து புளிக்க வைத்து சுடவும். 

நில்மினி.... 1/2 சுண்டு உளுந்து மா போடா வேணுமா?
அல்லது உளுந்தை... ஊற வைத்து அரைத்து... மற்றையவற்றுடன் கலக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி.... 1/2 சுண்டு உளுந்து மா போடா வேணுமா?
அல்லது உளுந்தை... ஊற வைத்து அரைத்து... மற்றையவற்றுடன் கலக்க வேண்டுமா?

ஊற வைத்து அரைத்த உளுந்து தான் நல்லம் சிறி. தனியா கோதுமை மா, வெங்காயம், தேங்காய் பால் அல்லது தேங்காய் பூ எல்லாம் ஒன்றாக அரைத்து 3 மணித்தியாலம் வரை  வைத்து விட்டு தாளித்து போட்டு சுடும் ஒரு விதமான தோசையும்  இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி.... 1/2 சுண்டு உளுந்து மா போடா வேணுமா?
அல்லது உளுந்தை... ஊற வைத்து அரைத்து... மற்றையவற்றுடன் கலக்க வேண்டுமா?

கேள்வி கேட்கிற விதத்தை பார்த்தால் சிறித்தம்பியர் தோசைக்கடை போடப்போறார் போல கிடக்கு......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2020 at 03:20, nilmini said:

மஞ்சள் கட்டிகள் கொஞ்சம் கனடாவில் இருந்து வாங்கி வந்தனான் சிறி. இப்ப இருக்கும் வைரஸ் பிரச்சனைக்கு நல்லம் என்று எல்லாத்துக்குள்ளேயும் மஞ்சள் தான் 1 சுண்டு அவிச்ச கோதுமை மா, 1/2 சுண்டு பச்சை கோதுமை மா, 1/2 சுண்டு உளுந்து, கொஞ்ச வெந்தயம், தேங்காய் பூ 1/2 கப் அல்லது 1 கப் தேங்காய் பால், மஞ்சள், 1 பெரிய வெள்ளை வெங்காயம்.எல்லாத்தயும் அரைத்து புளிக்க வைத்து சுடவும். 

நீங்கள் தோசை மாவுக்கு தேங்காய் பூ/ தேங்காய் பால் சேர்ப்பதுண்டா......இங்கு சேர்ப்பதில்லை.அப்பத்துக்கு  மாவுக்கு சேர்ப்பதுண்டு.பருத்தித்துறையில் ஒரு அக்கா இருக்கிறா அவ தோசைமாவுக்கு மஞ்சள் சேர்க்க மாட்டா வெள்ளைத் தோசையாய் இருக்கும்.ஆனால் ருசியில் குறைவில்லை.  ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வழக்கம் போல ......!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, suvy said:

நீங்கள் தோசை மாவுக்கு தேங்காய் பூ/ தேங்காய் பால் சேர்ப்பதுண்டா......இங்கு சேர்ப்பதில்லை.அப்பத்துக்கு  மாவுக்கு சேர்ப்பதுண்டு.பருத்தித்துறையில் ஒரு அக்கா இருக்கிறா அவ தோசைமாவுக்கு மஞ்சள் சேர்க்க மாட்டா வெள்ளைத் தோசையாய் இருக்கும்.ஆனால் ருசியில் குறைவில்லை.  ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வழக்கம் போல ......!  😁 

தொடக்கத்தில் அம்மம்மா செய்வதுபோல, சிவதப்பச்சை அரிசி, புக்கை கஞ்சி , வெந்தயம், அத்துடன் உளுந்து அரைக்கரைவாசி சேர்த்து, பிறகு தாளிச்சுப்போட்டு தான் சுட்டது. பிறகு ஒவ்வொருமுறையும் வித்தியாசமாக  செய்து பார்ப்போம். மஞ்சளும் எப்பயும் போடுவதில்லை. இப்ப கடலை  பருப்பு, இட்லி அரிசி, ரவை என்று எல்லாமே போடுகிறார்கள். கடலை பருப்பு கொஞ்சம் சேர்த்தால் தோசை நல்ல பொன்னிறமாக மொறு மொறு என்று வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நீங்கள் தோசை மாவுக்கு தேங்காய் பூ/ தேங்காய் பால் சேர்ப்பதுண்டா......இங்கு சேர்ப்பதில்லை.அப்பத்துக்கு  மாவுக்கு சேர்ப்பதுண்டு.பருத்தித்துறையில் ஒரு அக்கா இருக்கிறா அவ தோசைமாவுக்கு மஞ்சள் சேர்க்க மாட்டா வெள்ளைத் தோசையாய் இருக்கும்.ஆனால் ருசியில் குறைவில்லை.  ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வழக்கம் போல ......!  😁 

41 minutes ago, nilmini said:

தொடக்கத்தில் அம்மம்மா செய்வதுபோல, சிவதப்பச்சை அரிசி, புக்கை கஞ்சி , வெந்தயம், அத்துடன் உளுந்து அரைக்கரைவாசி சேர்த்து, பிறகு தாளிச்சுப்போட்டு தான் சுட்டது. பிறகு ஒவ்வொருமுறையும் வித்தியாசமாக  செய்து பார்ப்போம். மஞ்சளும் எப்பயும் போடுவதில்லை. இப்ப கடலை  பருப்பு, இட்லி அரிசி, ரவை என்று எல்லாமே போடுகிறார்கள். கடலை பருப்பு கொஞ்சம் சேர்த்தால் தோசை நல்ல பொன்னிறமாக மொறு மொறு என்று வரும். 

தோசைமாவுக்கு ஒருத்தரும் கள்ளு சேர்ப்பதில்லையா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தோசைமாவுக்கு ஒருத்தரும் கள்ளு சேர்ப்பதில்லையா? :cool:

கள்ளையும் கழட்டி விடக்கூடாது என்றுதான் அதை அப்பத்துக்கு விட்டிருக்கிறம்.....! 😁

கள்ளின்றி அப்பம் சுட்டதில்லை அது அந்தக் காலம்.இப்போ எல்லாம் ஈஸ்ட்  & பேக்கிங்சோடாதான்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎04‎-‎2020 at 02:20, nilmini said:

மஞ்சள் கட்டிகள் கொஞ்சம் கனடாவில் இருந்து வாங்கி வந்தனான் சிறி. இப்ப இருக்கும் வைரஸ் பிரச்சனைக்கு நல்லம் என்று எல்லாத்துக்குள்ளேயும் மஞ்சள் தான் 1 சுண்டு அவிச்ச கோதுமை மா, 1/2 சுண்டு பச்சை கோதுமை மா, 1/2 சுண்டு உளுந்து, கொஞ்ச வெந்தயம், தேங்காய் பூ 1/2 கப் அல்லது 1 கப் தேங்காய் பால், மஞ்சள், 1 பெரிய வெள்ளை வெங்காயம்.எல்லாத்தயும் அரைத்து புளிக்க வைத்து சுடவும். 

தேங்காய்ப்பூ/பால் எல்லாம் தோசைக்கு போடுறதை இங்கு தான் கேள்விப்படுறன் :shocked:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

தேங்காய்ப்பூ/பால் எல்லாம் தோசைக்கு போடுறதை இங்கு தான் கேள்விப்படுறன் :shocked:
 

ஊருக்கு ஊர் வித்தியாசம். எங்கடை ஊரிலை கூப்பன்மா ரொட்டிக்குத்தான் தேங்காய்ப்பூ போடுறது.மஞ்சள் தோசை வெள்ளைத்தோசை இரண்டும் இருக்கு. சில பேர் தோசைமாவுக்கு தாளிச்சு போட்டு சுடுவினம்.அதிலையும் தென்னோலையாலை அடுப்பு எரிச்சு தோசை சுட்டால் இன்னும் விசேசம்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food

நான் இன்று ரோஸ்பாண் செய்து பார்த்தேன். கொஞ்சம்  soft ஆக வரவில்லை. ஆனால் சம்பலுடன் சாப்பிட்டது. ஒரு சொட்டும் மிஞ்சவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Image may contain: food

நான் இன்று ரோஸ்பாண் செய்து பார்த்தேன். கொஞ்சம்  soft ஆக வரவில்லை. ஆனால் சம்பலுடன் சாப்பிட்டது. ஒரு சொட்டும் மிஞ்சவில்லை.

 

பாக்க கடை பாண் மாதிரி இருக்கு 

1 hour ago, ஈழப்பிரியன் said:

CE6963-F7-6-CB3-442-D-84-E6-9-C620-E14-B
ஆகா நாங்களும் செய்வோமில்ல.

பாணும்  சம்பலும் அந்தமாதிரி வந்திருக்கு 

Link to comment
Share on other sites

பாண்  அருமையாக  பார்க்க இருக்கிறது . இதுக்கு  ஒரு சம்பல் நான் செய்திருக்கிறேன்  .எப்படி இருக்கும் என்பதை இங்கு பாருங்கள் .

JAFFNA STYLE COCONUT SAMBOL/யாழ்ப்பாண தேங்காய் சம்பல்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.