Jump to content

ரோஸ் பாண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

👍

தமிழ்நாட்டு தோசைக்கும், யாழ்ப்பாணத்து தோசைக்கும் என்ன வித்தியாசம் எண்டால்....

தமிழ் நாட்டில, எல்லாம் அரைக்க முன்னம் தான் புளிக்கும். அரைத்த பின்னர் உடனடியா சூடுபடும்.

கடலுக்கு இந்த பக்கம், அரைத்த பிறகும், எல்லாத்தையும் கலந்து மஞ்சள் தூள் போட்டு, இன்னும் ஒரு நாள் புளித்து, பிறகு அதுக்குள்ள தாளித்து கொட்டி, தான் சுடப்படும்

18 minutes ago, nilmini said:

சம்பல் நல்ல பொரிச்சு  இடிச்ச மணத்துடன் வந்துது. தோசையுடன் சாப்பிட நல்ல டேஸ்ட் .

spacer.png

 

Link to comment
Share on other sites

  • Replies 150
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nilmini said:

சம்பல் நல்ல பொரிச்சு  இடிச்ச மணத்துடன் வந்துது. தோசையுடன் சாப்பிட நல்ல டேஸ்ட் .

spacer.pngspacer.png

பார்க்க சூப்பர் ஆக இருக்கு, சம்பலின் texture நல்லா வந்திருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

 

test.jpg

வன்னியன் சார்....  உங்களுடைய கருத்தைப் பார்க்க,
நீங்கள் கனகாலமாக, சமையல் பகுதியில்... நான் போடும் கருத்துக்களை,
மிக உன்னிப்பாக... அவதானித்து வந்து இருக்கிறியள்  போல கிடக்கு. 🤣

நான்... வாயால் வடை சுடும் ரகசியத்தை, 
"பப்ளிக்" ஆக்கிய உங்களை, மிக வன்மையாக கண்டிக்கின்றேன்😎

இதுக்கு... மேலையும் என்னால் தாங்க முடியாது,
எப்பிடியெண்டாலும்... விரைவில்,  சோறு தன்னும் சமைத்து விட்டு, படத்தை போடுகின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

சம்பல் நல்ல பொரிச்சு  இடிச்ச மணத்துடன் வந்துது. தோசையுடன் சாப்பிட நல்ல டேஸ்ட் .

spacer.pngspacer.png

தோசையும்,  சம்பலும்.... அந்த மாதிரி இருக்கு, நில்மினி. :)
தோசையில்.... கனக்க  "பபிள்ஸ்" வந்து இருப்பதிலிருந்து, 
தோசை மா கணக்கான பதத்தில்.. புளித்து இருக்கின்றது என்று தெரிகிறது.  

உப்பிடியான... தோசையும், சம்பலும் என்றால், நிச்சயம்   20 தோசைக்கு மேல் சாப்பிடுவேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த திரியைப் பாத்தப்போட்டு வந்த ரோசத்தில் இனடைக்கு விடிய ஒடிப்போய் பேக்கரியல் ரோஸ்பான் வாங்கிச் சாப்பிட்டேன் சம்பல் எனது சொந் தயாரிப்பு.சொல்லி வேலையில்லை.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நானும் இந்த திரியைப் பாத்தப்போட்டு வந்த ரோசத்தில் இனடைக்கு விடிய ஒடிப்போய் பேக்கரியல் ரோஸ்பான் வாங்கிச் சாப்பிட்டேன் சம்பல் எனது சொந் தயாரிப்பு.சொல்லி வேலையில்லை🤣

hqdefault.jpg

என்னாச்சு தோழர்.. ஏதாவது வில்லங்கமா..? 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தோசையும்,  சம்பலும்.... அந்த மாதிரி இருக்கு, நில்மினி. :)
தோசையில்.... கனக்க  "பபிள்ஸ்" வந்து இருப்பதிலிருந்து, 
தோசை மா கணக்கான பதத்தில்.. புளித்து இருக்கின்றது என்று தெரிகிறது.  

உப்பிடியான... தோசையும், சம்பலும் என்றால், நிச்சயம்   20 தோசைக்கு மேல் சாப்பிடுவேன். :grin:

சிறித்தம்பியர்! நல்லவடிவாய் யோசிச்சு சொல்லுங்கோ 20 தோசையோ இல்லாட்டி 20 பியரோ எண்டு? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

தோசையும்,  சம்பலும்.... அந்த மாதிரி இருக்கு, நில்மினி. :)
தோசையில்.... கனக்க  "பபிள்ஸ்" வந்து இருப்பதிலிருந்து, 
தோசை மா கணக்கான பதத்தில்.. புளித்து இருக்கின்றது என்று தெரிகிறது.  

உப்பிடியான... தோசையும், சம்பலும் என்றால், நிச்சயம்   20 தோசைக்கு மேல் சாப்பிடுவேன். :grin:

நல்ல அரைச்ச  மஞ்சளும் போட்டு , தாளிச்சு நல்லா வந்துது சிறி . 20 தோசையா?  மெல்லிசா வார்த்து நல்லெண்ணெயும் விட்டு சுட்டால் சாப்பிடலாம் தான். 

17 hours ago, Nathamuni said:

👍

தமிழ்நாட்டு தோசைக்கும், யாழ்ப்பாணத்து தோசைக்கும் என்ன வித்தியாசம் எண்டால்....

தமிழ் நாட்டில, எல்லாம் அரைக்க முன்னம் தான் புளிக்கும். அரைத்த பின்னர் உடனடியா சூடுபடும்.

கடலுக்கு இந்த பக்கம், அரைத்த பிறகும், எல்லாத்தையும் கலந்து மஞ்சள் தூள் போட்டு, இன்னும் ஒரு நாள் புளித்து, பிறகு அதுக்குள்ள தாளித்து கொட்டி, தான் சுடப்படும்

 

உண்மைதான் மஞ்சளும் போட்டு தாளிச்ச தோசைக்கு இணையே இல்லை. முருகண்டி தோசை மாதிரியும் செய்து பாத்தேன் நல்லா  வந்துது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பியர்! நல்லவடிவாய் யோசிச்சு சொல்லுங்கோ 20 தோசையோ இல்லாட்டி 20 பியரோ எண்டு? 😎

குமாரசாமி அண்ணை.....  பியர் என்றால்,  தோசையை விட கூட அடிப்பன். :grin:
அதுகும்.... ஜேர்மன் பியர் என்றால்,  ஒரு 25  போத்தில் தாண்டும்.  😎
தயவு செய்து.... இதைப்  பார்த்து, நாவூறு படுத்திப் போடாதேங்கோ அண்ணை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nilmini said:

நல்ல அரைச்ச  மஞ்சளும் போட்டு , தாளிச்சு நல்லா வந்துது சிறி . 20 தோசையா?  மெல்லிசா வார்த்து நல்லெண்ணெயும் விட்டு சுட்டால் சாப்பிடலாம் தான். 

உண்மைதான் மஞ்சளும் போட்டு தாளிச்ச தோசைக்கு இணையே இல்லை. முருகண்டி தோசை மாதிரியும் செய்து பாத்தேன் நல்லா  வந்துது 

நில்மினி.... நீங்கள், fresh மஞ்சள் போட்ட படியால் தான், நல்ல வடிவான நிறத்தில் தோசை வந்துள்ளது.

முருகண்டி தோசையைப் பற்றி நான் இதுவரை கேள்விப்  படவில்லை.
அதில்.. அப்பிடி என்ன விசேசம்  உள்ளது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை.....  பியர் என்றால்,  தோசையை விட கூட அடிப்பன். :grin:
அதுகும்.... ஜேர்மன் பியர் என்றால்,  ஒரு 25  போத்தில் தாண்டும்.  😎
தயவு செய்து.... இதைப்  பார்த்து, நாவூறு படுத்திப் போடாதேங்கோ அண்ணை. 🤣

அய்க்.....20 பியர் என்ன கனக்கவே?
 நாக்கை நனைக்கவே காணாது......:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2020 at 22:41, தமிழ் சிறி said:

நில்மினி.... நீங்கள், fresh மஞ்சள் போட்ட படியால் தான், நல்ல வடிவான நிறத்தில் தோசை வந்துள்ளது.

முருகண்டி தோசையைப் பற்றி நான் இதுவரை கேள்விப்  படவில்லை.
அதில்.. அப்பிடி என்ன விசேசம்  உள்ளது. :rolleyes:

மஞ்சள் கட்டிகள் கொஞ்சம் கனடாவில் இருந்து வாங்கி வந்தனான் சிறி. இப்ப இருக்கும் வைரஸ் பிரச்சனைக்கு நல்லம் என்று எல்லாத்துக்குள்ளேயும் மஞ்சள் தான் 1 சுண்டு அவிச்ச கோதுமை மா, 1/2 சுண்டு பச்சை கோதுமை மா, 1/2 சுண்டு உளுந்து, கொஞ்ச வெந்தயம், தேங்காய் பூ 1/2 கப் அல்லது 1 கப் தேங்காய் பால், மஞ்சள், 1 பெரிய வெள்ளை வெங்காயம்.எல்லாத்தயும் அரைத்து புளிக்க வைத்து சுடவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2020 at 03:20, nilmini said:

மஞ்சள் கட்டிகள் கொஞ்சம் கனடாவில் இருந்து வாங்கி வந்தனான் சிறி. இப்ப இருக்கும் வைரஸ் பிரச்சனைக்கு நல்லம் என்று எல்லாத்துக்குள்ளேயும் மஞ்சள் தான் 1 சுண்டு அவிச்ச கோதுமை மா, 1/2 சுண்டு பச்சை கோதுமை மா, 1/2 சுண்டு உளுந்து, கொஞ்ச வெந்தயம், தேங்காய் பூ 1/2 கப் அல்லது 1 கப் தேங்காய் பால், மஞ்சள், 1 பெரிய வெள்ளை வெங்காயம்.எல்லாத்தயும் அரைத்து புளிக்க வைத்து சுடவும். 

நில்மினி.... 1/2 சுண்டு உளுந்து மா போடா வேணுமா?
அல்லது உளுந்தை... ஊற வைத்து அரைத்து... மற்றையவற்றுடன் கலக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி.... 1/2 சுண்டு உளுந்து மா போடா வேணுமா?
அல்லது உளுந்தை... ஊற வைத்து அரைத்து... மற்றையவற்றுடன் கலக்க வேண்டுமா?

ஊற வைத்து அரைத்த உளுந்து தான் நல்லம் சிறி. தனியா கோதுமை மா, வெங்காயம், தேங்காய் பால் அல்லது தேங்காய் பூ எல்லாம் ஒன்றாக அரைத்து 3 மணித்தியாலம் வரை  வைத்து விட்டு தாளித்து போட்டு சுடும் ஒரு விதமான தோசையும்  இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி.... 1/2 சுண்டு உளுந்து மா போடா வேணுமா?
அல்லது உளுந்தை... ஊற வைத்து அரைத்து... மற்றையவற்றுடன் கலக்க வேண்டுமா?

கேள்வி கேட்கிற விதத்தை பார்த்தால் சிறித்தம்பியர் தோசைக்கடை போடப்போறார் போல கிடக்கு......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2020 at 03:20, nilmini said:

மஞ்சள் கட்டிகள் கொஞ்சம் கனடாவில் இருந்து வாங்கி வந்தனான் சிறி. இப்ப இருக்கும் வைரஸ் பிரச்சனைக்கு நல்லம் என்று எல்லாத்துக்குள்ளேயும் மஞ்சள் தான் 1 சுண்டு அவிச்ச கோதுமை மா, 1/2 சுண்டு பச்சை கோதுமை மா, 1/2 சுண்டு உளுந்து, கொஞ்ச வெந்தயம், தேங்காய் பூ 1/2 கப் அல்லது 1 கப் தேங்காய் பால், மஞ்சள், 1 பெரிய வெள்ளை வெங்காயம்.எல்லாத்தயும் அரைத்து புளிக்க வைத்து சுடவும். 

நீங்கள் தோசை மாவுக்கு தேங்காய் பூ/ தேங்காய் பால் சேர்ப்பதுண்டா......இங்கு சேர்ப்பதில்லை.அப்பத்துக்கு  மாவுக்கு சேர்ப்பதுண்டு.பருத்தித்துறையில் ஒரு அக்கா இருக்கிறா அவ தோசைமாவுக்கு மஞ்சள் சேர்க்க மாட்டா வெள்ளைத் தோசையாய் இருக்கும்.ஆனால் ருசியில் குறைவில்லை.  ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வழக்கம் போல ......!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, suvy said:

நீங்கள் தோசை மாவுக்கு தேங்காய் பூ/ தேங்காய் பால் சேர்ப்பதுண்டா......இங்கு சேர்ப்பதில்லை.அப்பத்துக்கு  மாவுக்கு சேர்ப்பதுண்டு.பருத்தித்துறையில் ஒரு அக்கா இருக்கிறா அவ தோசைமாவுக்கு மஞ்சள் சேர்க்க மாட்டா வெள்ளைத் தோசையாய் இருக்கும்.ஆனால் ருசியில் குறைவில்லை.  ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வழக்கம் போல ......!  😁 

தொடக்கத்தில் அம்மம்மா செய்வதுபோல, சிவதப்பச்சை அரிசி, புக்கை கஞ்சி , வெந்தயம், அத்துடன் உளுந்து அரைக்கரைவாசி சேர்த்து, பிறகு தாளிச்சுப்போட்டு தான் சுட்டது. பிறகு ஒவ்வொருமுறையும் வித்தியாசமாக  செய்து பார்ப்போம். மஞ்சளும் எப்பயும் போடுவதில்லை. இப்ப கடலை  பருப்பு, இட்லி அரிசி, ரவை என்று எல்லாமே போடுகிறார்கள். கடலை பருப்பு கொஞ்சம் சேர்த்தால் தோசை நல்ல பொன்னிறமாக மொறு மொறு என்று வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நீங்கள் தோசை மாவுக்கு தேங்காய் பூ/ தேங்காய் பால் சேர்ப்பதுண்டா......இங்கு சேர்ப்பதில்லை.அப்பத்துக்கு  மாவுக்கு சேர்ப்பதுண்டு.பருத்தித்துறையில் ஒரு அக்கா இருக்கிறா அவ தோசைமாவுக்கு மஞ்சள் சேர்க்க மாட்டா வெள்ளைத் தோசையாய் இருக்கும்.ஆனால் ருசியில் குறைவில்லை.  ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வழக்கம் போல ......!  😁 

41 minutes ago, nilmini said:

தொடக்கத்தில் அம்மம்மா செய்வதுபோல, சிவதப்பச்சை அரிசி, புக்கை கஞ்சி , வெந்தயம், அத்துடன் உளுந்து அரைக்கரைவாசி சேர்த்து, பிறகு தாளிச்சுப்போட்டு தான் சுட்டது. பிறகு ஒவ்வொருமுறையும் வித்தியாசமாக  செய்து பார்ப்போம். மஞ்சளும் எப்பயும் போடுவதில்லை. இப்ப கடலை  பருப்பு, இட்லி அரிசி, ரவை என்று எல்லாமே போடுகிறார்கள். கடலை பருப்பு கொஞ்சம் சேர்த்தால் தோசை நல்ல பொன்னிறமாக மொறு மொறு என்று வரும். 

தோசைமாவுக்கு ஒருத்தரும் கள்ளு சேர்ப்பதில்லையா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தோசைமாவுக்கு ஒருத்தரும் கள்ளு சேர்ப்பதில்லையா? :cool:

கள்ளையும் கழட்டி விடக்கூடாது என்றுதான் அதை அப்பத்துக்கு விட்டிருக்கிறம்.....! 😁

கள்ளின்றி அப்பம் சுட்டதில்லை அது அந்தக் காலம்.இப்போ எல்லாம் ஈஸ்ட்  & பேக்கிங்சோடாதான்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎19‎-‎04‎-‎2020 at 02:20, nilmini said:

மஞ்சள் கட்டிகள் கொஞ்சம் கனடாவில் இருந்து வாங்கி வந்தனான் சிறி. இப்ப இருக்கும் வைரஸ் பிரச்சனைக்கு நல்லம் என்று எல்லாத்துக்குள்ளேயும் மஞ்சள் தான் 1 சுண்டு அவிச்ச கோதுமை மா, 1/2 சுண்டு பச்சை கோதுமை மா, 1/2 சுண்டு உளுந்து, கொஞ்ச வெந்தயம், தேங்காய் பூ 1/2 கப் அல்லது 1 கப் தேங்காய் பால், மஞ்சள், 1 பெரிய வெள்ளை வெங்காயம்.எல்லாத்தயும் அரைத்து புளிக்க வைத்து சுடவும். 

தேங்காய்ப்பூ/பால் எல்லாம் தோசைக்கு போடுறதை இங்கு தான் கேள்விப்படுறன் :shocked:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

தேங்காய்ப்பூ/பால் எல்லாம் தோசைக்கு போடுறதை இங்கு தான் கேள்விப்படுறன் :shocked:
 

ஊருக்கு ஊர் வித்தியாசம். எங்கடை ஊரிலை கூப்பன்மா ரொட்டிக்குத்தான் தேங்காய்ப்பூ போடுறது.மஞ்சள் தோசை வெள்ளைத்தோசை இரண்டும் இருக்கு. சில பேர் தோசைமாவுக்கு தாளிச்சு போட்டு சுடுவினம்.அதிலையும் தென்னோலையாலை அடுப்பு எரிச்சு தோசை சுட்டால் இன்னும் விசேசம்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food

நான் இன்று ரோஸ்பாண் செய்து பார்த்தேன். கொஞ்சம்  soft ஆக வரவில்லை. ஆனால் சம்பலுடன் சாப்பிட்டது. ஒரு சொட்டும் மிஞ்சவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Image may contain: food

நான் இன்று ரோஸ்பாண் செய்து பார்த்தேன். கொஞ்சம்  soft ஆக வரவில்லை. ஆனால் சம்பலுடன் சாப்பிட்டது. ஒரு சொட்டும் மிஞ்சவில்லை.

 

பாக்க கடை பாண் மாதிரி இருக்கு 

1 hour ago, ஈழப்பிரியன் said:

CE6963-F7-6-CB3-442-D-84-E6-9-C620-E14-B
ஆகா நாங்களும் செய்வோமில்ல.

பாணும்  சம்பலும் அந்தமாதிரி வந்திருக்கு 

Link to comment
Share on other sites

பாண்  அருமையாக  பார்க்க இருக்கிறது . இதுக்கு  ஒரு சம்பல் நான் செய்திருக்கிறேன்  .எப்படி இருக்கும் என்பதை இங்கு பாருங்கள் .

JAFFNA STYLE COCONUT SAMBOL/யாழ்ப்பாண தேங்காய் சம்பல்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.