Jump to content

ரோஸ் பாண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் இந்தமுறை பாண் நன்றாக வந்துள்ளது.

இனி கொரோனாவுக்கு தப்பினாலும் குசினி வேலைகளில் இருந்து தப்பவே முடியாது போலுள்ளது.

 

1 hour ago, nilmini said:

 

பாண் மிகவும் நல்லா  வந்திருக்கு. உண்மைதான் இனி கொரோனா நேர சமையல்காரர் எல்லாம் தப்பேலாது 

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

மனைவியிடம் தப்பினாலும் பிள்ளைகளிடம் தப்பேலாது.

ஈழப்பிரியன் & நில்மினி  இந்த முறை பயமிருக்கவில்லை, கை தானா வேலை செய்திச்சு.

மனைவி சங்கீதம் படிப்பிப்பதால் பல நேரங்களில் காலை,  மாலை, சனி, ஞாயிறு உணவுகள் நான் தான் சமைப்பது . மனைவி சுத்த சைவம், மச்சம் சமைப்பதும் என் வேலைதான், வீட்டில் இரண்டு அடுப்படி, ஒன்று வெளியே அசைவத்திற்கு. 

பிள்ளைகள் தான் என்னிடம் தப்ப முடியாமல் இருக்கின்றார்கள் 🤣😁

கொரொணா முடிந்தாலும் நான் நன்றாக இன்னும்  சமைக்க பழகனும் 😪😪

Link to comment
Share on other sites

  • Replies 150
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 18:55, உடையார் said:

இவரின் செய்முறை இலகுவாக இருக்கு, நன்றி நில்மினி பகிர்வுக்கு. நேற்று கொஞ்சம் கருக விட்டு எடுத்தேன், நன்றாக வந்திச்சு. 

20200509-201535.jpg

உடையார்,
சரிவரும் வரைக்கும் ஒன்றையும் விடுவதில்லை என்று ஒரு முடிவோடுதான் இருக்கிறீர்கள். மிகவும் நன்றாக வந்துள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2020 at 21:45, ஈழப்பிரியன் said:

மனைவியிடம் தப்பினாலும் பிள்ளைகளிடம் தப்பேலாது.

மனைவி மனுசன் பாவம் எண்டு தானே செய்து தருவா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நேற்று உருளைக்கிழங்கு பணிஸ் செய்தேன் நன்றாக வந்திச்சு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைய காலை ஸ்பெசல்.

 

 சுப்பரா  வந்திருக்கு மாலு பணிஸ் . ஈழப்பிரியன் அண்ணாவுக்கு  A++  by  செஃப்  நில்மினி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2020 at 01:30, உடையார் said:

 

நேற்று உருளைக்கிழங்கு பணிஸ் செய்தேன் நன்றாக வந்திச்சு. 

உடையார்,
இது கொம்பு பணிஸ் போல இருக்கு, நீங்கள் உருளைக்கிழங்கு பணிஸ் என்று போட்டுள்ளீர்கள்? நானும் செய்து பார்ப்பதாக உள்ளேன்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

இன்றைய காலை ஸ்பெசல்.

D10-F517-D-F762-4-E32-952-C-5-C43-EF60-F

அண்ணை,
சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான்  நிற்கிறீங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நீர்வேலியான் said:

அண்ணை,
சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான்  நிற்கிறீங்களா?

ஆமா இரண்டு தடவை நியூயோர்க் போய்வருவம் என்று போட்ட ரிக்கற் மாற்றிக் கொண்டே இருக்கிறேன்.ஆடி முடியும் வரை இங்கே பேரனை பார்க்கவே வந்தேன்.

மேலே செய்த மாலுபணிசில் மூன்று பணிசுக்கு பேரனுக்காக உறைப்பு குறைத்து போட்டபடியால் வர்ணம் தீட்டப்பட்டிருக்கு.யாராவது கேட்பீர்கள் என்று பார்த்தால் எவரும் கண்டு கொள்ளவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நீர்வேலியான் said:

உடையார்,
இது கொம்பு பணிஸ் போல இருக்கு, நீங்கள் உருளைக்கிழங்கு பணிஸ் என்று போட்டுள்ளீர்கள்? நானும் செய்து பார்ப்பதாக உள்ளேன்.

அண்ணை,
சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான்  நிற்கிறீங்களா?

நான் உருளைகிழங்கு பணிஸ் படம்  போடவில்லை, கொம்பு பணிஸ் செய்முறை போட்டேன், அடுத்த முறை செய்வதற்கு

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆமா இரண்டு தடவை நியூயோர்க் போய்வருவம் என்று போட்ட ரிக்கற் மாற்றிக் கொண்டே இருக்கிறேன்.ஆடி முடியும் வரை இங்கே பேரனை பார்க்கவே வந்தேன்.

மேலே செய்த மாலுபணிசில் மூன்று பணிசுக்கு பேரனுக்காக உறைப்பு குறைத்து போட்டபடியால் வர்ணம் தீட்டப்பட்டிருக்கு.யாராவது கேட்பீர்கள் என்று பார்த்தால் எவரும் கண்டு கொள்ளவில்லை.

கவனிக்கவில்லை, தண்ணியோ எண்ணை பட்ட மாதிரியிருக்கு😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆமா இரண்டு தடவை நியூயோர்க் போய்வருவம் என்று போட்ட ரிக்கற் மாற்றிக் கொண்டே இருக்கிறேன்.ஆடி முடியும் வரை இங்கே பேரனை பார்க்கவே வந்தேன்.

மேலே செய்த மாலுபணிசில் மூன்று பணிசுக்கு பேரனுக்காக உறைப்பு குறைத்து போட்டபடியால் வர்ணம் தீட்டப்பட்டிருக்கு.யாராவது கேட்பீர்கள் என்று பார்த்தால் எவரும் கண்டு கொள்ளவில்லை.

இங்கே இருந்து பேரப்பிள்ளையுடன் கொஞ்ச நாளைக்கு அனுபவியுங்கள்.
நானும் அந்த கலர்ஐ பார்த்தேன், ஏனென்று புரியவில்லை, உப்பு குறைவாக போட்டத்துக்கு ஏன் வர்ணம் தீட்டினீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நீர்வேலியான் said:

இங்கே இருந்து பேரப்பிள்ளையுடன் கொஞ்ச நாளைக்கு அனுபவியுங்கள்.
நானும் அந்த கலர்ஐ பார்த்தேன், ஏனென்று புரியவில்லை, உப்பு குறைவாக போட்டத்துக்கு ஏன் வர்ணம் தீட்டினீர்கள்? 

பிறகு எப்பிடியாம் அடையாளம் காண்பது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அண்ணை,
சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான்  நிற்கிறீங்களா?

நீர்வேலியார் கேட்க்கிறதை பார்த்தால், மாலுபன் வாசத்தை பிடிச்சுக் கொண்டு வந்து கதவை தடடப்போறார் போலை கிடக்கு.

எதுக்கும் இரண்டு எடுத்து தனியா வையுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:
அண்ணை,
சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான்  நிற்கிறீங்களா?

நீர்வேலியார் கேட்க்கிறதை பார்த்தால், மாலுபன் வாசத்தை பிடிச்சுக் கொண்டு வந்து கதவை தடடப்போறார் போலை கிடக்கு.

எதுக்கும் இரண்டு எடுத்து தனியா வையுங்கோ.

பேக்கரி ஓனரே அவரே தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைய காலை ஸ்பெசல்.

D10-F517-D-F762-4-E32-952-C-5-C43-EF60-F

சூப்பரா இருக்கு 
சன் பிரான்ஸிஸ்கொ வந்து ஓடருக்கு எடுக்கலாம் போல இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

சூப்பரா இருக்கு 
சன் பிரான்ஸிஸ்கொ வந்து ஓடருக்கு எடுக்கலாம் போல இருக்கு 

நீங்க என்ன இன்னமும் ரோஸ் பாண் செய்து முடியலையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:
அண்ணை,
சூப்பரா வந்திருக்கு. நீங்கள் இப்பவும் சான் பிரான்சிஸ்கோவில்தான்  நிற்கிறீங்களா?

நீர்வேலியார் கேட்க்கிறதை பார்த்தால், மாலுபன் வாசத்தை பிடிச்சுக் கொண்டு வந்து கதவை தடடப்போறார் போலை கிடக்கு.

எதுக்கும் இரண்டு எடுத்து தனியா வையுங்கோ.

அவர் மாலு பாண், sourdough பாண், ரோஸ் பாண், வாய்ப்பன் என்று விதம் விதமாக போட்டு தாக்கிறார். இங்கத்தை கணக்குக்கு பெரிய தூரமில்லை😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2020 at 17:44, நீர்வேலியான் said:

அவர் மாலு பாண், sourdough பாண், ரோஸ் பாண், வாய்ப்பன் என்று விதம் விதமாக போட்டு தாக்கிறார். இங்கத்தை கணக்குக்கு பெரிய தூரமில்லை😀

                                      இன்றைய இரவு ஸ்பெசல்.
                                                  பரோட்டா

137-A8360-D27-C-4-AAD-AE6-C-D0-A97-C4792

4589-B46-E-F3-DE-49-A3-A857-3-E6-C23-BF4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

                                      இன்றைய இரவு ஸ்பெசல்.
                                                  பரோட்டா

137-A8360-D27-C-4-AAD-AE6-C-D0-A97-C4792

4589-B46-E-F3-DE-49-A3-A857-3-E6-C23-BF4

மொத்தத்தில கோதுமை மாவுடன் கொரோனா காலம் முடியப்போகுது போலத்தான் இருக்கு.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

மொத்தத்தில கோதுமை மாவுடன் கொரோனா காலம் முடியப்போகுது போலத்தான் இருக்கு.....!   👍

இடைஇடையே கடையில் வாங்கி சாப்பிடுவதை வீட்டிலேயே செய்து சாப்பிடுகிறோம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 1 month later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் இந்த திரி தொடங்காவிட்டால் ரோஸ் பாணைப்பற்றி நினைத்தே இருக்க மாட்டேன்,

இப்ப இரண்டு கிழமைக்கு ஒருக்கா ரோஸ் பாண்தான், பிள்ளைகளின் விருப்ப உணவாகிவிட்டது சம்பலுடன் 👍

20200809-192136.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, உடையார் said:

நீர்வேலியான் இந்த திரி தொடங்காவிட்டால் ரோஸ் பாணைப்பற்றி நினைத்தே இருக்க மாட்டேன்,

இப்ப இரண்டு கிழமைக்கு ஒருக்கா ரோஸ் பாண்தான், பிள்ளைகளின் விருப்ப உணவாகிவிட்டது சம்பலுடன் 👍

20200809-192136.jpg

உடையார் உண்மையிலேயே நீங்கள் ரோஸ்ட் பாண் நல்லா செய்ய பழகி விட்டீர்கள். எனக்கு செரி வருகுதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nilmini said:

உடையார் உண்மையிலேயே நீங்கள் ரோஸ்ட் பாண் நல்லா செய்ய பழகி விட்டீர்கள். எனக்கு செரி வருகுதில்லை 

பாண் சரியாக வராவிட்டால் செரிமானமும் சரியாய் வராது பிள்ளை.....!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.