Jump to content

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஒருவர் மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

ஹாஹா..

நானும் தெளிவாகக்  கூறியுள்ளேன். உருட்டும் இடத்தில் இருப்பவர்கள் திருடர்கள் என்று.😂

நான் உருட்டிக்கொண்டிருப்பவர்கள் என்று விளிக்கவில்லை. உருட்டுபவர்கள் இடத்தையும் விளிக்கவில்லை.
மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன். கவனமாக கிரகித்து கொள்ளுங்கள்.
உருட்டுபவர்கள் உருட்டினால்.....!!!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

நான் உருட்டிக்கொண்டிருப்பவர்கள் என்று விளிக்கவில்லை. உருட்டுபவர்கள் இடத்தையும் விளிக்கவில்லை.
மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன். கவனமாக கிரகித்து கொள்ளுங்கள்.
உருட்டுபவர்கள் உருட்டினால்.....!!!:cool:

ஹாஹா...

இன்னமும் உருட்டவில்லை என்று சொல்ல வருகிறீர்களா ? நம்பீட்டம். 😂 
 

1948 இல இருந்து உருட்டி முடிஞ்சிது, இப்ப புதுசா முதலில இருந்தா 😀 தாங்கேலாது சாமியோவ் 👏

மேலே கூறியதுதான். உருட்டிற இடத்தில இருந்ததெல்லாம்/  இருக்கிறதெல்லாம் திருடர்கள். தாயக்கட்டையும் Loaded one.😜

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

சரி அப்படியானால் சம் - சும் - மாவை பொன்றோரின் சுயநலமும் உலக அரசியவாதிகளுக்கு பொதுவானது தானே. அவர்களை மட்டும் எடுத்தற்கெல்லாம் இங்கு உங்களால் திட்டப்படுவது தவறோ? 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

ஹாஹா...

இன்னமும் உருட்டவில்லை என்று சொல்ல வருகிறீர்களா ? நம்பீட்டம். 😂 
 

1948 இல இருந்து உருட்டி முடிஞ்சிது, இப்ப புதுசா முதலில இருந்தா 😀 தாங்கேலாது சாமியோவ் 👏

மேலே கூறியதுதான். உருட்டிற இடத்தில இருந்ததெல்லாம்/  இருக்கிறதெல்லாம் திருடர்கள். தாயக்கட்டையும் Loaded one.😜

 

 

தாயக்கட்டையை 1948 ல. இருந்து உருட்டியவர்கள் பலர். அதில் ஏற்கனவே சொன்னபடி  தனது சொந்த / குடும்ப  நலனை முதல்  தெரிவாக முன்னிறுத்தி எதிரிக்கு நோகாமல்  உருட்டி நேரத்தை செலவிட்டவர்களும்  உண்டு. நேர்மையுடன்  மிகப்பலமாக ஆனால் தம்மிடையே இருந்த  மறுபக்க பலவீனங்களை  அசட்டை செய்து  தாயக்கட்டைகளுடன் தம்மையும் சேதப்படுத்தியவர்களும் உண்டு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ampanai said:

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்று முன்தினம் தினம் (06.04.2020) ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அந்த பௌத்த விகாரையில், சேர்ந்த பணத்தை... பங்கு பிரிப்பதில்,
ஏற்பட்ட தகராறில் நடந்த உள் வீட்டு,  கொலையாக இருக்கலாம். 

ஆனால்.... அந்தக் கோணத்தில், ஸ்ரீலங்கா பொலிஸார் விசாரிக்காமல்...
யாரோ ஒரு அப்பாவி தமிழனை, மாட்டி விடவே... முனைப்பாக இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

சரி அப்படியானால் சம் - சும் - மாவை பொன்றோரின் சுயநலமும் உலக அரசியவாதிகளுக்கு பொதுவானது தானே. அவர்களை மட்டும் எடுத்தற்கெல்லாம் இங்கு உங்களால் திட்டப்படுவது தவறோ? 

ம்....ம்  ம்   ம் ம்  ம்......ம்..    ம் சரி  உங்களைப் போன்ற முயலுக்கு மூன்று கால் கொம்பனிகளுக்கு விளங்கப்படுத்துவதெல்லாம் கல்லில் நார் உரிப்பது போல் இருக்கும். இருந்தாலும் ஒரு சிறிய பரீட்சை மூலம் ஆரம்பிக்கலாம்.😎

கோத்தபாய,மைத்திரி,மகிந்த - சம்பந்தன்,மாவை,சுமந்திரன் இந்த இரண்டு குழுக்களும் இலங்கை அரசியலில் அதியுச்சத்தில் இருப்பவர்கள்.இந்த இரு குழுக்களுக்கிடையே உங்களால் குறைந்த பட்சம் மூன்று வேறுபாடுகளை கூற முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 05:52, குமாரசாமி said:

சுயநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.
அதற்கு தமிழர் உரிமை கொண்ட்டாட முடியாது.
ஒவ்வொரு மனிதனும் என்பது உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களும் அடக்கம்.

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

புத்தா வாழ்க்கையில் சுயநாலமில்லாவிட்டால் சாமிதான், வாழ்கை சப்பென்றாகிவிடும்

Link to comment
Share on other sites

19 hours ago, குமாரசாமி said:

ம்....ம்  ம்   ம் ம்  ம்......ம்..    ம் சரி  உங்களைப் போன்ற முயலுக்கு மூன்று கால் கொம்பனிகளுக்கு விளங்கப்படுத்துவதெல்லாம் கல்லில் நார் உரிப்பது போல் இருக்கும். இருந்தாலும் ஒரு சிறிய பரீட்சை மூலம் ஆரம்பிக்கலாம்.😎

கோத்தபாய,மைத்திரி,மகிந்த - சம்பந்தன்,மாவை,சுமந்திரன் இந்த இரண்டு குழுக்களும் இலங்கை அரசியலில் அதியுச்சத்தில் இருப்பவர்கள்.இந்த இரு குழுக்களுக்கிடையே உங்களால் குறைந்த பட்சம் மூன்று வேறுபாடுகளை கூற முடியுமா? 

நான் முயற்சி செய்யலாமா? வெற்றி பெற்றால் என்ன பரிசு? 😃

1. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் சிங்களத்தை தாய்மொழியாக கொண்டவர்கள். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவரும்மூவரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.

2. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நீண்டகால பின்னணியை கொண்டவர்கள். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவரும் எந்தவொரு பொதுவான அரசியல் பின்னணியையும் கொண்டவர்களல்ல.

3. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் பௌத்த மதத்தினர். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவருக்கும் பொதுவான மதம் இல்லை.

மூன்று கேட்டீர்கள். தந்துவிட்டேன், என்ன பரிசு?🧉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

நான் முயற்சி செய்யலாமா? வெற்றி பெற்றால் என்ன பரிசு? 😃

1. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் சிங்களத்தை தாய்மொழியாக கொண்டவர்கள். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.

2. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நீண்டகால பின்னணியை கொண்டவர்கள். எந்தவொரு பொதுவான அரசியல் பின்னணியையும் கொண்டவர்களல்ல.

3. கோத்தபாய,மைத்திரி,மகிந்த - மூவரும் பௌத்த மதத்தினர். சம்பந்தன்,மாவை,சுமந்திரன் மூவருக்கும் பொதுவான மதம் இல்லை.

மூன்று கேட்டீர்கள். தந்துவிட்டேன், என்ன பரிசு?🧉

சாமியார் தனக்கொரு தீவவைத் தேடிக் கொண்டு ஓடி ஒழிய வேண்டியதுதான். 😂

விருப்பப்பட்டால் அதற்கும் ஒரு  பெயரையும் வைக்கலாம். 😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

நீங்க எப்ப்டி அடிச்சாலும் தாங்குவீங்க புத்தர் வாழ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

என்ன  செய்வது?  இதெல்லாம்  நாமாக  வரிஞ்சு  கட்டிக்கொண்டவைதானே.  கற்பனைகளையும்,   காவியங்களையும்   உருவாக்கி,  அதை  அடிபிசகாமல்  காப்பாற்றி  வந்துவிட்டு இப்போ குறைகூறி என்ன பலன்?  சித்தாத்தன் கூட கட்டிய மனைவி நம்பித் தூங்க, சமதர்மம் ஏற்படுத்த இரவோடு இரவாய் வெளியேறி புத்தனாய் மாறினாரே தவிர எதையும் மாற்றவில்லையே? மற்ற இனங்களை பாருங்கள்! யார் என்ன உடுத்தினாலும், யார் என்ன மதம் மாறினாலும் அவர்களையும் மதித்து ஏற்று வாழ்கிறார்கள். நாங்கள் எத்தனை வாதப் பிரதிவாதம் செய்கிறோம். நாங்கள் மாறமாட்டோம். எங்கட மூதாதையர் சொன்னதை அப்படியே பின்பற்றியே தீருவோம். 

Link to comment
Share on other sites

9 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

 

3 hours ago, satan said:

என்ன  செய்வது?  இதெல்லாம்  நாமாக  வரிஞ்சு  கட்டிக்கொண்டவைதானே.  கற்பனைகளையும்,   காவியங்களையும்   உருவாக்கி,  அதை  அடிபிசகாமல்  காப்பாற்றி  வந்துவிட்டு இப்போ குறைகூறி என்ன பலன்?

வீட்டுக்கு அத்திவாரமும், மரத்துக்கு ஆணிவேரும் போல உலகியலுக்கு தமிழனின் மரபுவழி உள்ளது. தான் மண்ணில் புதைந்தாலும், தன்னை அவை மறைத்தாலும் அவைகளை வாழவைக்கவேண்டும் என்ற உயரிய அந்தப் பண்பு தமினிடமும் உள்ளது.  தன்னுயிர் ஈய்ந்து மன்னுயிர் காக்க விளைவது அவன்வழியிலொன்று. சமீபத்திய ஈழப்போரிலும் அதனைக் கண்டோம்.

இன்று கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, அனைத்து இன உலகமக்களும் தமிழனின் மரபுவழியைப் பின்பற்ற ஓடுகிறார்கள்.   

Link to comment
Share on other sites

On 9/4/2020 at 06:52, குமாரசாமி said:

ம்....ம்  ம்   ம் ம்  ம்......ம்..    ம் சரி  உங்களைப் போன்ற முயலுக்கு மூன்று கால் கொம்பனிகளுக்கு விளங்கப்படுத்துவதெல்லாம் கல்லில் நார் உரிப்பது போல் இருக்கும். இருந்தாலும் ஒரு சிறிய பரீட்சை மூலம் ஆரம்பிக்கலாம்.😎

கோத்தபாய,மைத்திரி,மகிந்த - சம்பந்தன்,மாவை,சுமந்திரன் இந்த இரண்டு குழுக்களும் இலங்கை அரசியலில் அதியுச்சத்தில் இருப்பவர்கள்.இந்த இரு குழுக்களுக்கிடையே உங்களால் குறைந்த பட்சம் மூன்று வேறுபாடுகளை கூற முடியுமா? 

கோத்த பாய,மைத்திரி, மகிந்த மூவரும் பொதுவான சுயநல அரசியல் வாதிகள் என்றாலும தனது இனத்தை விட்டு கொடுக்கமை, இனம் என்ற பொதுதளத்தில் அந்த பொதுவான நன்மைக்காக இணைந்து செயற்படுதல் போன்ற விடயங்கள் இருந்த‍தை நீங்கள் கவனிக்க வில்லையா?  சுமந்திரன் சம்பந்த‍ன், மாவையில் இருந்து  அந்த விடயத்தில் பாரிய வேறு பாடு இல்லை என்று நீங்கள் கூறுவீர்களா? இன்றைய நிலையில் தமிழ் அரசியல் வாதிகளில்  ஏன் ஸ்ரீலங்காவிலேதே மிக திறமையான அரசியல் வாதியான சுமந்திரன் அந்த திறமையை தனது இனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்த்து தனது சொந்த  எதிர்கால ஏதோ ஒரு கோலுக்காக  சிறிது சிறிதாக பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடியும். அந்த கோல் நிச்சயமாக ஸ்ரீலங்கா அரச பதவி அல்ல.  நீங்கள் கூறியது போல்  சுயநலம் என்பது உலகிற்கு  பொதுவானதாக இருந்தாலும்  அது தமிழர் விடயத்தில் பல வேறுபாடுகளை கொண்டுள்ளதற்கு இதை விட பல உதாரணங்கள் உண்டு. 

Link to comment
Share on other sites

22 hours ago, putthan said:

எங்கன்ட ஆட் கள் நினைக்கினம் தமிழன் மட்டும் சுயநலம் இல்லாம் இருக்க வேணும்,துரோகியாக இல்லாமல் இருக்க வேணும்,இனவெறி,மதவெறி இல்லாமல் இருக்க வேணும்....மொத்தத்தில் கற்பனை கதாபாத்திர்மாக வாழ்வேண்டும் என்று

தமிழினத்திற்கு ஒரு சிலை மட்டுமே மிஞ்சும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

என்ன  செய்வது?  இதெல்லாம்  நாமாக  வரிஞ்சு  கட்டிக்கொண்டவைதானே.  கற்பனைகளையும்,   காவியங்களையும்   உருவாக்கி,  அதை  அடிபிசகாமல்  காப்பாற்றி  வந்துவிட்டு இப்போ குறைகூறி என்ன பலன்?  சித்தாத்தன் கூட கட்டிய மனைவி நம்பித் தூங்க, சமதர்மம் ஏற்படுத்த இரவோடு இரவாய் வெளியேறி புத்தனாய் மாறினாரே தவிர எதையும் மாற்றவில்லையே? மற்ற இனங்களை பாருங்கள்! யார் என்ன உடுத்தினாலும், யார் என்ன மதம் மாறினாலும் அவர்களையும் மதித்து ஏற்று வாழ்கிறார்கள். நாங்கள் எத்தனை வாதப் பிரதிவாதம் செய்கிறோம். நாங்கள் மாறமாட்டோம். எங்கட மூதாதையர் சொன்னதை அப்படியே பின்பற்றியே தீருவோம். 

அப்படி நாங்கள் நினைக்கிறோம் ஆனால் அப்படியில்லை....பொருளாதார ,கல்வி போன்ற விடயங்களால் அவர்களும் ஏற்ற தாழ்வு பார்க்கின்றனர்.....சவுதி முஸ்லீம் பெண்ணை ஏனைய நாட்டு முஸ்லீம்கள் திருமணம் செய்ய முடியாது.....
பேருவளை மாணிக்க வியாபாரி மன்னார் ஏழையை திருமணம் செய்ய மாட்டார்கள்.....

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க எப்ப்டி அடிச்சாலும் தாங்குவீங்க புத்தர் வாழ் 

அப்படி இல்லை என பதில் அளித்த பல போராளிகள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் .....திருப்பி அடிப்போம் ....என செய்து காட்டினார்கள்....நான் அல்ல😃 போராளிகள் .....

Link to comment
Share on other sites

2 minutes ago, putthan said:

அப்படி நாங்கள் நினைக்கிறோம் ஆனால் அப்படியில்லை....பொருளாதார ,கல்வி போன்ற விடயங்களால் அவர்களும் ஏற்ற தாழ்வு பார்க்கின்றனர்.....சவுதி முஸ்லீம் பெண்ணை ஏனைய நாட்டு முஸ்லீம்கள் திருமணம் செய்ய முடியாது.....
பேருவளை மாணிக்க வியாபாரி மன்னார் ஏழையை திருமணம் செய்ய மாட்டார்கள்.....

கல்வி பொருளாதாரம் ஆகியவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் சரி செய்யக. கூடியவை. பிறப்பின் அடிப்படையில் தனது சொந்த ஊரில் வாழும் ஒருவனை தாழ்துவது உலகில் மிக கேவலமான ஏற்றத்தாழ்வு. 

Link to comment
Share on other sites

On 8/4/2020 at 23:42, தமிழ் சிறி said:

அந்த பௌத்த விகாரையில், சேர்ந்த பணத்தை... பங்கு பிரிப்பதில்,
ஏற்பட்ட தகராறில் நடந்த உள் வீட்டு,  கொலையாக இருக்கலாம். 

ஆனால்.... அந்தக் கோணத்தில், ஸ்ரீலங்கா பொலிஸார் விசாரிக்காமல்...
யாரோ ஒரு அப்பாவி தமிழனை, மாட்டி விடவே... முனைப்பாக இருப்பார்கள்.

அதே விகாரையை பெருப்பித்தால்  - அதுவே நாடு, சிங்கள நாடு 

அந்த நாட்டில் பெரிய கொள்ளைக்காரர்கள் - மகிந்த அண்ட் கோ. 

அந்த கொம்பனியும் தமிழர்களை பகடைகைகளாக வைத்தே சிங்களவர்களை ஏமாற்றுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

கல்வி பொருளாதாரம் ஆகியவற்றால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் சரி செய்யக. கூடியவை. பிறப்பின் அடிப்படையில் தனது சொந்த ஊரில் வாழும் ஒருவனை தாழ்துவது உலகில் மிக கேவலமான ஏற்றத்தாழ்வு. 

உண்மை , இதற்கு இன்று வரை முடிவு வந்திருக்கா.....சுற்றி சுற்றி எதோ ஒரு விதத்தில் சமுகத்தில் வந்து கொண்டேயிருக்கு ....

Link to comment
Share on other sites

18 hours ago, ampanai said:

அதே விகாரையை பெருப்பித்தால்  - அதுவே நாடு, சிங்கள நாடு 

அந்த நாட்டில் பெரிய கொள்ளைக்காரர்கள் - மகிந்த அண்ட் கோ. 

அந்த கொம்பனியும் தமிழர்களை பகடைகைகளாக வைத்தே சிங்களவர்களை ஏமாற்றுகிறார்கள். 

இது ஒரு சிங்கள பெண்ணின் வேண்டுகோள் .... சிங்கள நாட்டின் தலைவருக்கு 

தாய் நாட்டிற்கு வர விரும்பும் ஒரு பெண்மணி 
இவர்கள் போன்றவர்கள் பல மில்லியன்களை அந்நிய செலாவாணியாக அனுப்பி வந்துள்ளனர்.

இந்த இளையவர்களை சிங்கள அரசு கைவிட்டுக்குள்ளது  
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.