Jump to content

அரேபியநாடு வாழ்த்திய தமிழன்.


Recommended Posts

இந்தப் பதவி நீட்டிப்பிற்கு நீங்கள் தகுதி வாய்ந்தவர், உங்களிடம் மென்மேலும் நம்பிக்கை வைத்து எதிர்பார்க்கிறோம் என பணி ஓய்வுபெற்ற ஒரு தமிழரை, அவர் வகித்துவந்த பதவியிலேயே 2021வரை பணிபுரிவதற்கான அனுமதியை அமீரக அரச நிறுவனம் அளித்துள்ளது. நூறுவீதம் இசுலாமியரையும் அவர்கள் கலாச்சாரத்தையும் இறுக்கமாகக் கொண்ட நாடு வேறுமத கலாச்சாரத்தைக் கொண்ட ஒருவர்மீது நம்பிக்கையும் மதிப்பும்  கொள்வதென்றால்.! அந்த நபர் தன் இனத்திற்கே பெருமை தேடித்தந்தவராகிறார்.!! அவர்தான் யாழ்கள உறவுகளில் ஒருவரான எங்கள் ராசவன்னியர் என்ற தமிழர்.

நீடு வாழ்கவென வாழ்த்துவோம்.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Avec mon amitié - Bouquet - Fleurs Gif scintillant - Gratuit - Le ...

நீடூழி வாழ்க திரு. ராசவன்னியன்.....!    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியருக்கு ..வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்  உரித்தாகுக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சேவை மேலும் அழகு பெறவேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன். 🌞🌞🌞🌞🌞🌞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழேண்டா 💪

வன்னியருக்கு வாழ்த்துக்கள். 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்  உரித்தாகுக...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த உயர்பதவி நீட்டிப்பு, கடந்த சில ஆண்டுகளாக அமீரக அரசு வழங்கியிருந்தாலும், இந்த கொரானா பிரச்சினைகளுக்கு நடுவில் அங்கீகரித்து வழங்கப்பட்டிருப்பது சற்றே நிம்மதி..!  bureau07.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வன்னியர்.

நன்றி பாஞ்ச்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ராசவன்னியர். உங்கள் பணி தொடர்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ராஜவன்னியன் அண்ணா!

இந்த வருடம் நான் துபாய் வருவதாக இருந்தேன் 
எக்ஸ்போ 2020 க்கு 
நீங்கள் முன்பு சொன்னீர்கள் நான் அப்போ அங்கு இருக்க மாட் டேன் என்று. 
இப்போது நீங்கள் இருக்கிறீர்கள் 
எக்ஸ்போவும் நானும்தான் இருக்க மாட்டோம் 

பல திருப்பங்கள் தெரியும் பாதையில்தானே பயணம் நடக்கிறது 
                                                                                    நா. முத்துக்குமார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

I Love You GIFs For Him And For Her. 75 Animated Images

ராஜ வன்னியனுக்கு.... வாழ்த்துக்கள். ❤️

நண்பனே... நீ, யாழ். களத்தில் இணைந்து.. 
11 வருடமாகி இருந்தாலும்,  உன்னை... நான்...
12   வருடமாக.... தமிழ் நாட்டு. களத்தின், நண்பராக அறிமுகமாகினோம். :)

இப்போ... அந்தக் களம் இல்லையென்பது, வேதனை அளிக்கக் கூடிய விடயம்.
ஆனாலும்... அந்த ஈழப் போராட்டம், உச்சம் பெற்ற நிலையில்,
அந்த நேரம்.... உங்களது, கருத்துக்களும்,
எனது கருத்துக்களும்.... ஒரு நேர் கோட்டில், இருந்ததால்....
நாங்கள் இருவரும், தனி மடலில் உரையாடி.....
யாழ்.களத்தை.... அறிமுகப் படுத்தினேன்.

அப்போ.... தமிழ் நாட்டு  களத்தில்,  பெரிய... கருத்து மோதல் வரும் போது..
இலங்கைத் தமிழில்... கருத்து எழுதுவேன்.

அதனைப் பார்த்த, ராஜவன்னியன்...
தனது.... நட்பு  வட்டத்தில், என்னை  சேர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல்,
யாழ். களத்திலும்.... புதிய பெயருடன்,  கொடி கட்டி,வருகிறார்.

ராஜவன்னியன்....  
ஈழத்தமிழர் மேல்  வைத்த அன்பிற்கு.... தலை வணங்குகின்றேன். ஐயா....

வன்னியன்... அண்ணாவைப் பற்றி, கனக்க எழுத வேணும்,
அவ்வளவுக்கு.. எனது, நெஞ்சை தொட்ட   மனுசன்.  ❤️:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ராஜவன்னியருக்கு ..வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

I Love You GIFs For Him And For Her. 75 Animated Images

ராஜ வன்னியனுக்கு.... வாழ்த்துக்கள். ❤️

நண்பனே... நீ, யாழ். களத்தில் இணைந்து.. 
11 வருடமாகி இருந்தாலும்,  உன்னை... நான்...
12   வருடமாக.... தமிழ் நாட்டு. களத்தின், நண்பராக அறிமுகமாகினோம். :)

இப்போ... அந்தக் களம் இல்லையென்பது, வேதனை அளிக்கக் கூடிய விடயம்.
ஆனாலும்... அந்த ஈழப் போராட்டம், உச்சம் பெற்ற நிலையில்,
அந்த நேரம்.... உங்களது, கருத்துக்களும்,
எனது கருத்துக்களும்.... ஒரு நேர் கோட்டில், இருந்ததால்....
நாங்கள் இருவரும், தனி மடலில் உரையாடி.....
யாழ்.களத்தை.... அறிமுகப் படுத்தினேன்.

அப்போ.... தமிழ் நாட்டு  களத்தில்,  பெரிய... கருத்து மோதல் வரும் போது..
இலங்கைத் தமிழில்... கருத்து எழுதுவேன்.

அதனைப் பார்த்த, ராஜவன்னியன்...
தனது.... நட்பு  வட்டத்தில், என்னை  சேர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல்,
யாழ். களத்திலும்.... புதிய பெயருடன்,  கொடி கட்டி,வருகிறார்.

ராஜவன்னியன்....  
ஈழத்தமிழர் மேல்  வைத்த அன்பிற்கு.... தலை வணங்குகின்றேன். ஐயா....

வன்னியன்... அண்ணாவைப் பற்றி, கனக்க எழுத வேணும்,
அவ்வளவுக்கு.. எனது, நெஞ்சை தொட்ட   மனுசன்.  ❤️:)

வாழ்த்துக்கள் சேகர் சிங்கம் 

தமிழ்நாடு ரோல்க் டொட். கொம் இப்ப வேலை செய்வதில்லை என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் சேகர் சிங்கம் 

தமிழ்நாடு ரோல்க் டொட். கொம் இப்ப வேலை செய்வதில்லை என நினைக்கிறன் 

ஓம்.. முனிவர் ஜீ,   அதனை மூடி  கன காலம். 😎
அதில்... இருந்து, கிடைத்த முத்துத்தான்....  ❤️ ராஜ வன்னியன். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர் ராஜ வன்னியர் 👌 ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Smartphone2.jpg

 

17 hours ago, Maruthankerny said:

வாழ்த்துக்கள் ராஜவன்னியன் அண்ணா!

இந்த வருடம் நான் துபாய் வருவதாக இருந்தேன் 
எக்ஸ்போ 2020 க்கு 
நீங்கள் முன்பு சொன்னீர்கள் நான் அப்போ அங்கு இருக்க மாட் டேன் என்று. 
இப்போது நீங்கள் இருக்கிறீர்கள் 
எக்ஸ்போவும் நானும்தான் இருக்க மாட்டோம் 

பல திருப்பங்கள் தெரியும் பாதையில்தானே பயணம் நடக்கிறது 
                                                                                    நா. முத்துக்குமார் 

'துபாய் எக்ஸ்போ 2020' கொரானா பிரச்சனையால் ஒரு வருடம் தள்ளிப் போய்விட்டது..
அதிர்ஷ்டமிருந்தால் சந்திக்கலாம் மருது..! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

I Love You GIFs For Him And For Her. 75 Animated Images

ராஜ வன்னியனுக்கு.... வாழ்த்துக்கள். ❤️

நண்பனே... நீ, யாழ். களத்தில் இணைந்து.. 
11 வருடமாகி இருந்தாலும்,  உன்னை... நான்...
12   வருடமாக.... தமிழ் நாட்டு. களத்தின், நண்பராக அறிமுகமாகினோம். :)

இப்போ... அந்தக் களம் இல்லையென்பது, வேதனை அளிக்கக் கூடிய விடயம்.
ஆனாலும்... அந்த ஈழப் போராட்டம், உச்சம் பெற்ற நிலையில்,
அந்த நேரம்.... உங்களது, கருத்துக்களும்,
எனது கருத்துக்களும்.... ஒரு நேர் கோட்டில், இருந்ததால்....
நாங்கள் இருவரும், தனி மடலில் உரையாடி.....
யாழ்.களத்தை.... அறிமுகப் படுத்தினேன்.

அப்போ.... தமிழ் நாட்டு  களத்தில்,  பெரிய... கருத்து மோதல் வரும் போது..
இலங்கைத் தமிழில்... கருத்து எழுதுவேன்.

அதனைப் பார்த்த, ராஜவன்னியன்...
தனது.... நட்பு  வட்டத்தில், என்னை  சேர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல்,
யாழ். களத்திலும்.... புதிய பெயருடன்,  கொடி கட்டி,வருகிறார்.

ராஜவன்னியன்....  
ஈழத்தமிழர் மேல்  வைத்த அன்பிற்கு.... தலை வணங்குகின்றேன். ஐயா....

வன்னியன்... அண்ணாவைப் பற்றி, கனக்க எழுத வேணும்,
அவ்வளவுக்கு.. எனது, நெஞ்சை தொட்ட   மனுசன்.  ❤️:)

உண்மைதான் தமிழ் சிறி..sermain.gif

இங்கு வருவதற்கு முன் இரு கருத்துக்களங்களில் இருந்தேன், காலப்போக்கில் அவைகள் மறைந்துவிட்டன. அதிகம் கருத்துக்களை எழுதியதில்லை.

'தமிழ்நாடு' களத்தில் தமிழ் சிறியுடனும், 'உணர்வுகள்' களத்தில் மிதுலன் என்ற அன்பருடனும் களத்தில் பழகுவதுண்டு. ஒன்பது வருடங்களுக்கு முன் நான் ஜெர்மனி வந்தபோது தமிழ் சிறியுடன் தொலைபேசியில் பேசிவிட்டு நேரில் சந்திப்பதாக இருந்தது. அங்கிருந்த அலுவலக சூழல் அமையவில்லை. (தமிழ் சிறியின் யாழ்ப்பாணத் தமிழ், இன்னமும் என் காதில் இனிமையாக ரீங்காரமிடுகிறது..!)

தமிழ் சிறி, மிதுலன் ஆகியோரின் கலகலப்பான, நேசத்துடன் பழகும் குணம் பிடித்திருந்தது.  யாழில் அறிமுகமான புதிதில், எவ்வித தயக்கமும் இல்லாமல் நட்புக்கரம் நீட்டிய அருமையான உறவு திரு.பாஞ் அவர்கள்.bjr2.gif

தமிழ்நாட்டு தமிழர்களை அப்பொழுது சந்தேகத்துடனோ அல்லது அந்நியமாக பார்ப்பதாக எனக்குள் சந்தேகம் இருந்ததால், தயக்கத்துடன் தான் யாழில் இணைந்தேன். யாழ் களத்தில் அப்பொழுது கட்டுப்பாடுகளும், சண்டைகளும் அதிகம் இருந்ததாக நினைவு.

களத்துக்கு வந்த புதிதில் 'யாழ்நிலவன்' என்ற பெரியவருடன் வாய்க்கால் தகராறு..! பிறகு நட்புடன் பழக்கமானேன். இப்பொழுது அவரைக் காணோம், யாழில் நிலைக்க அப்பெரியவர்தான் காரணம். அவர் என்றும் நலமுடன் வாழ்க..! vil-mygod.gif

vil-hello3.gifஅனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..!

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் 👏உங்கள் வழியில் மேலும் மேலும் உலகத்தமிழர்கள் சிறக்கட்டும் 🙏

"நூறுவீதம் இசுலாமியரையும் அவர்கள் கலாச்சாரத்தையும் இறுக்கமாகக் கொண்ட நாடு வேறுமத கலாச்சாரத்தைக் கொண்ட ஒருவர்மீது நம்பிக்கையும் மதிப்பும்  கொள்வதென்றால்.! அந்த நபர் தன் இனத்திற்கே பெருமை தேடித்தந்தவராகிறார்.!! அவர்தான் யாழ்கள உறவுகளில் ஒருவரான எங்கள் ராசவன்னியர் என்ற தமிழர்."

வன்னியர்  ஒரு சுந்தர் பிச்சைக்கும் மேல். காரணம், சாதனைகளுடன் வன்னியர் ஒரு யாழ் கள உறவு 🤩

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.