Jump to content

மன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இல்லை, இங்கு இலங்கை நீதி துறையில் நம்பிக்கை வைக்கும்படி கேட்டுக்கொண்டபடியாயில்தான் நான் அப்படி எழுதினேன்.

1) இந்த வழக்கும்கூட நீதிமன்றத்துக்கு அப்பால் இரு தரப்பினரது சம்மதத்துடன் சமாதானமாக முடிக்கப்பட ஏது உருவாகி இருக்கிறது. எனவே,

2) ஆடு நனையுதென்று ஓநாய் அழுதது போல யாருமே கவலைப்பட வேண்டாம். 

1) கட்டப் பஞ்சாயத்து நடந்து முடிந்தது என்கிறீர்கள் ...ம்..ம்ம். 🤥🤔

2) யார் ஆடு ? யார் ஓநாய் ? ☹️

சட்டம் - ஒழுங்கு இவற்ரில் நம்பிக்கை வைப்பவர்கள் ஒருவகையினர்.😎

இன்னொரு வகையினர்- தமது தேவைக்குத் தகுந்தாற்போல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்திருப்பவர்கள். 😀

நிச்சயமாக நான் ஆற்றிலும் சேற்றிலும் கால் வைப்பவனல்ல. 😎

 

Link to comment
Share on other sites

22 hours ago, Kapithan said:

1) கட்டப் பஞ்சாயத்து நடந்து முடிந்தது என்கிறீர்கள் ...ம்..ம்ம். 🤥🤔

2) யார் ஆடு ? யார் ஓநாய் ? ☹️

சட்டம் - ஒழுங்கு இவற்ரில் நம்பிக்கை வைப்பவர்கள் ஒருவகையினர்.😎

இன்னொரு வகையினர்- தமது தேவைக்குத் தகுந்தாற்போல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்திருப்பவர்கள். 😀

நிச்சயமாக நான் ஆற்றிலும் சேற்றிலும் கால் வைப்பவனல்ல. 😎

 

எந்தப்பஞ்சாயத்து என்றாலும் இருவருடைய சம்மதத்துடனும் சமாதானமாக ஒரு பிரச்சினையை தீர்க்க முடியுமென்றால் நல்லதுதானே.

சடடம் தனது கடமையை செய்யட்டும். அரச சடடதுக்கு விரோதமாக ஒன்றும் செய்ய முடியாதுதானே. அதை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும், இதை இவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.

யார் ஓநாய், யார் ஆடு என்பதை நீங்களே ஆராய்ந்துபார்த்து தீர்மானியுங்கள். அதின் அர்த்தம் புரிந்தால் இதுவெல்லாம் ஒரு கேள்வியே இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

எந்தப்பஞ்சாயத்து என்றாலும் இருவருடைய சம்மதத்துடனும் சமாதானமாக ஒரு பிரச்சினையை தீர்க்க முடியுமென்றால் நல்லதுதானே.

சடடம் தனது கடமையை செய்யட்டும். அரச சடடதுக்கு விரோதமாக ஒன்றும் செய்ய முடியாதுதானே. அதை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும், இதை இவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.

யார் ஓநாய், யார் ஆடு என்பதை நீங்களே ஆராய்ந்துபார்த்து தீர்மானியுங்கள். அதின் அர்த்தம் புரிந்தால் இதுவெல்லாம் ஒரு கேள்வியே இல்லை. 

ஐயா

யார் ஆடு யார் ஓநாய்  என்று மூக்குச் சாத்திரம் பார்க்க என்னால் முடியாது. அது யார் யார் என்று நீரே கூறிவிடும். 😀

கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு இவ்வளவு முண்டு கொடுக்கிறீரே, விபத்தை ஏற்படுத்தியவர் எந்த அரச அதிகாரி அல்லது இராணுவ அதிகாரி என்று உமக்கு நிச்சயம் தெரிந்திருக்கத்தானே வேண்டும் ? 🤔

அதனைக் கூற முடியுமா ?  😀

Link to comment
Share on other sites

21 hours ago, Kapithan said:

ஐயா

யார் ஆடு யார் ஓநாய்  என்று மூக்குச் சாத்திரம் பார்க்க என்னால் முடியாது. அது யார் யார் என்று நீரே கூறிவிடும். 😀

கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு இவ்வளவு முண்டு கொடுக்கிறீரே, விபத்தை ஏற்படுத்தியவர் எந்த அரச அதிகாரி அல்லது இராணுவ அதிகாரி என்று உமக்கு நிச்சயம் தெரிந்திருக்கத்தானே வேண்டும் ? 🤔

அதனைக் கூற முடியுமா ?  😀

நான் இங்கு ஆடு, ஓநாய் என உமக்கு கருத்து எழுதவில்லை. நான் பொதுவாகத்தான் எழுதினேன். மீண்டும் வாசித்தால் புரியும். எனவே நீர் இது உமக்கு பொருத்தமென்றால் எடுத்துக்கொள்ளலாம்.

எல்லாவிடயங்களையும் இங்கு எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. தேவை என்றால் இங்கு செய்தி  போடுவபவர்களிடம் விசாரிக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

நான் இங்கு ஆடு, ஓநாய் என உமக்கு கருத்து எழுதவில்லை. நான் பொதுவாகத்தான் எழுதினேன். மீண்டும் வாசித்தால் புரியும். எனவே நீர் இது உமக்கு பொருத்தமென்றால் எடுத்துக்கொள்ளலாம்.

எல்லாவிடயங்களையும் இங்கு எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. தேவை என்றால் இங்கு செய்தி  போடுவபவர்களிடம் விசாரிக்கவும். 

என்ன மரியாதை தேய்கிறது............

உண்மை சுடுகின்றது....😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

நான் இங்கு ஆடு, ஓநாய் என உமக்கு கருத்து எழுதவில்லை. நான் பொதுவாகத்தான் எழுதினேன். மீண்டும் வாசித்தால் புரியும். எனவே நீர் இது உமக்கு பொருத்தமென்றால் எடுத்துக்கொள்ளலாம்.

எல்லாவிடயங்களையும் இங்கு எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. தேவை என்றால் இங்கு செய்தி  போடுவபவர்களிடம் விசாரிக்கவும். 

அட கோவிக்காதீர்கள் வங்கலையான். எல்லாவற்ரையும் சீரியஸாகத்தான் எடுப்பீர்களா 😂

ஆடு, ஓநாய் என்று நீர் என்னைக் குறிப்பிடவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நான் "புலி"யாக்கும்.😎

விபத்தை ஏற்படுத்தியவர் யாரென்று நீங்கள் கூறவில்லையே. ஏன் ☹️

Link to comment
Share on other sites

16 hours ago, Kapithan said:

அட கோவிக்காதீர்கள் வங்கலையான். எல்லாவற்ரையும் சீரியஸாகத்தான் எடுப்பீர்களா 😂

ஆடு, ஓநாய் என்று நீர் என்னைக் குறிப்பிடவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நான் "புலி"யாக்கும்.😎

விபத்தை ஏற்படுத்தியவர் யாரென்று நீங்கள் கூறவில்லையே. ஏன் ☹️

வாகனத்தை ஒட்டியவர்தான் விபத்தில் சிக்கி இருக்க வேண்டும். ஆமா, ஆமா எங்களுக்கும் புலிகளைப்பற்றி தெரியுமாக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Vankalayan said:

வாகனத்தை ஒட்டியவர்தான் விபத்தில் சிக்கி இருக்க வேண்டும். ஆமா, ஆமா எங்களுக்கும் புலிகளைப்பற்றி தெரியுமாக்கும். 

உமக்கு நிச்சயமாகத் தெரியாது என்பது எனக்குத் தெரியும். 😎

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

உமக்கு நிச்சயமாகத் தெரியாது என்பது எனக்குத் தெரியும். 😎

உமக்கு தெரிந்தால் சொல்லும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Vankalayan said:

உமக்கு தெரிந்தால் சொல்லும். 

விபத்தை ஏற்படுத்தியவர் யாரென்று கூறும் தைரியமும் நேர்மையும் உமக்கு உண்டா 🤔

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

விபத்தை ஏற்படுத்தியவர் யாரென்று கூறும் தைரியமும் நேர்மையும் உமக்கு உண்டா 🤔

எனக்கு அந்த அவசியம் இல்லை.. உமக்கு உணடா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

எனக்கு அந்த அவசியம் இல்லை.. உமக்கு உணடா?

நேர்மை என் கூடவே பிறந்தது. அந்த நேர்மை தைரியத்தைக் கூடவே கொண்டுவரும். 😎

 

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

நேர்மை என் கூடவே பிறந்தது. அந்த நேர்மை தைரியத்தைக் கூடவே கொண்டுவரும். 😎

 

அது நாங்கள், மற்றவர்கள் சொல்லவேண்டும். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Vankalayan said:

1) அது நாங்கள், மற்றவர்கள் சொல்லவேண்டும்

2) தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை. 

1) என்னிடம் கேள்வியைக் கேட்டது நீங்கள். உமது கேள்விக்குத்தான் பதில் 😀

2) நீங்கள் கூறுவதுஉண்மையாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. 😀 ஆகவே என்னை நானே புகழுவதைக் கொஞ்சம் நிறுத்தி வைக்கிறேன். 👍

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.