Jump to content

அநியாயமான விலைக்கு விற்கப்படும் மருந்துகள்.


Recommended Posts

தற்போதைய சூழ்நிலையில் ஏன் இப்படியான அநியாயத்தை செய்கிறீர்கள் கடைக்காரர்களே!!!
உங்களை கொரோனா இல்லை அதைவிட கொடிய வைரஸ் தாக்கும்!!!. 😥

கிளிநொச்சியில் தனியார் மருந்தகங்கள் சிலவற்றில் மருந்து பொருட்களை அநியாய விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு..!

அநியாயமான விலைக்கு விற்கப்படும் மருந்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாவிலைக்கு விற்று என்ன செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

கிளிநொச்சியில் தனியார் மருந்தகங்கள் சிலவற்றில் மருந்து பொருட்களை அநியாய விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு..!

கிளிநொச்சியில் பலசரக்கு கடை ஒன்றைக்காட்டினார்கள் அரிசி ,ரின்மீன்கள் என பதுக்கப்பட்டிருந்தது எல்லாம காசு , பணம் என இன்னும் நம்ம கூட்டம் திரியுது நான் கூட லைனில் நிற்கிறேன் கடைக்கு  2 மணித்தியாலம் ஆகிறது ஒரு வேலை முடிக்க 

Just now, உடையார் said:

அநியாவிலைக்கு விற்று என்ன செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை

அரசு விலையை நிர்ணயிக்கிறது ஆனால் அநியாய விலை கேள்விகேட்டால் சாமான் இல்லை சாமான் இல்லையென்றால் பசியும் , நோயும் 

என்னத்த சொல்ல உடையார் ஊர் நிலமை சிலநேரம் இந்த கொரோனா மொத்தமாக உலகத்தை அழித்துவிட கூடாதா எனத்தோன்றுகிறது இங்கயும் இப்படி என்று பார்த்தால் 

நேற்று லண்டனில்  ஒரு கடைக்குள் பூந்து வெளுக்கிறார்கள் கடை முதலாளிக்கு அதிக விலையில் பொருள் விற்றதற்க்காக அவரும் ஒர் தமிழர் என்பது அடிவாங்கும் போதும் கத்தும் போதும் விளங்குது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை எந்த ஒரு  நோயும்  அண்டாது எண்டு முடிவு பண்ணிட்டீனம். இப்பிடித்தான்: வாங்கினா வாங்கு, இல்லையெண்டா போ. இதைப்போய் பலசரக்கு கடையிலயா வாங்க முடியும்? அவசர நிலையை பாவித்து பணம் சேகரிக்கும் கலை. எல்லா இடத்திலேயும் ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் பேசும் பேச்சு.  கொரோனா வந்தும் திருந்தாத ஜென்மங்கள். தங்கள் கதவைத் தட்டும் வரை காத்திருக்குதுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1752 மீன் ரின்கள், 55 மூடை பருப்பு, பதுக்கியிருந்த நிலையில் மீட்பு. கிளிநொச்சியில் சம்பவம்..! அப்பாவி மக்களின் வயிற்றிலடிக்கும் பாதக செயல்..

Mentin3.jpg

கிளிநொச்சி நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீன் ரின்கள், பருப்பு ஆகியன பாவனையாளர் அதிகார சபையினரால் மீட்கப்பட்டிருக்கின்றது.

Mentin6.jpg

ஸ்ரீ கணேசா என்ற குறித்த வர்த்தக நிலையம் தொடர்பாக பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகாரசபையின் நடாத்திய சோதனையின்போது, பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1752 மீன் ரின்கள் மற்றும் 55 மூடைகளில் பருப்பு ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

Mentin5.jpg

Mentin4.jpg

Mentin2.jpg

Mentin1.jpg

இதன் நோக்கம் செயற்கை தட்டுப்பாடு ஒன்றை உருவாக்கி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதே இதன் நோக்கம் என கூறப்படுகின்றது.

https://jaffnazone.com/news/17026

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தில் வன்செயல் பணக்காரர்கள் நிறையவே உருவாகியிருந்தனர் எல்லா வியாபாரத்துறையிலும். இவர்களில் குறுப்பிடத்தக்கவர்கள் மகேஸ்வரன் விண்ணன் தற்போதைய கிரீன் கிராஸ் முதலாளி ரூபன் ஆகியோர் இதத்தவிர நிறையபேர் இயக்கத்தின் அனுசரணையுடன் பொருள்களை வாங்கி ஒட்டிக்கு ரெட்டியாக வித்துப் பணம் சம்பாதிச்சு இப்போ அரசாங்கத்துடனும் இணங்கிப்போய் குடியும் குடித்தனமுமாக வாழ்கிறார்கள்.

இப்போ குரோணா பணக்காரர்களாகிவிடுவம் என எல்லோரும் வெளிக்கிட்டிருக்கினம்.  அதைவிடத் தட்டிச்சுத்துறதுக்கும் ஒரு குறூப் வட்ஸப் குரூப் உருவாக்கி ஊருக்குள்ள உதவி செய்கிறம் எனச்சொல்லி வெளிநாடிலுள்ள ஊர்க்காரர்களுக்கு இலவச அழைப்பின்மூலம் மண்டையக் கழுவி காசு பார்த்து மாலைவேலை "மதுக்கூடலை" கடமையே கண் எனச் செய்கிறார்கள்.

இதில் குரோணாவால் பாதிக்கப்பட்டது புலம்பெயர் தேசங்களிலுள்ள கடைமடை வேலை செய்யும் தமிழர்கள் இவர்கள் தலைக்குமேல கடன் வீட்டுக்கடன் ஏனைய பிடுங்கலுக்காக என குரோணா வேளையிலும் வேலைக்குப்போய் நோய்தாக்கிச் செத்துப்போகிறார்கள் அண்மையில் நாட்டிலிருந்து வெளிநாடு வந்தவர்களுக்கு விசாப்பிரச்சனை ஊரில கடஙாரன் பிரச்சனை தங்கியிருக்கும் வீட்டுப்பிரச்சனை இவகளுக்கு மத்தியில் எங்காவது ஒண்ட இடம் கிடைக்குமா என ஓடித்திரிந்து ஊரடங்கு வேளையில பெத்ததுகளும் கூடப்பிறந்ததுகளும் என்ன செய்யுதோ என்ற பதைபதைப்பிலும் இங்க வாழுகுதுகள்

எப்போதோ பேஸ் புக்கில் ஆசையாக வைத்திருந்த ஒரு நல்ல உடுப்பைப்போட்டு யாரோ ஒருவன் நிறுத்திப்போட்டுப்போன பிராண்டட் காருக்கு முன்னால் நிண்டு போட்டோ எடுத்து இணச்ச தாயகத்தில் உள்ளதுகள் "நாங்கள் குரோணா பயத்தில சாகிறம் வெளிநாட்டில் உள்ளதுகள் சொகுசா வாழுதுகள்" எனச்சொல்லுகினம்.

 எங்கள் இனத்துக்குள் எப்போதோ நஞ்சு ஊறிவிட்டது, பேய்க்கு  வாழ்க்கைபட்டால் பிணந்தின்னத்தான் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mentin3.jpg

நல்ல... சமூக இடை வெளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிளிநொச்சியில் பலசரக்கு கடை ஒன்றைக்காட்டினார்கள் அரிசி ,ரின்மீன்கள் என பதுக்கப்பட்டிருந்தது எல்லாம காசு , பணம் என இன்னும் நம்ம கூட்டம் திரியுது நான் கூட லைனில் நிற்கிறேன் கடைக்கு  2 மணித்தியாலம் ஆகிறது ஒரு வேலை முடிக்க 

அரசு விலையை நிர்ணயிக்கிறது ஆனால் அநியாய விலை கேள்விகேட்டால் சாமான் இல்லை சாமான் இல்லையென்றால் பசியும் , நோயும் 

என்னத்த சொல்ல உடையார் ஊர் நிலமை சிலநேரம் இந்த கொரோனா மொத்தமாக உலகத்தை அழித்துவிட கூடாதா எனத்தோன்றுகிறது இங்கயும் இப்படி என்று பார்த்தால் 

நேற்று லண்டனில்  ஒரு கடைக்குள் பூந்து வெளுக்கிறார்கள் கடை முதலாளிக்கு அதிக விலையில் பொருள் விற்றதற்க்காக அவரும் ஒர் தமிழர் என்பது அடிவாங்கும் போதும் கத்தும் போதும் விளங்குது 

இதன் வீடியோவை இணைக்க முடியுமா தனி....?

Link to comment
Share on other sites

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசு விலையை நிர்ணயிக்கிறது

சிறீலங்காவில் இயற்கை இடர்வந்தால்கூட அள்ளிக் கொடுக்கிறது உலகம். அப்படி ஒரு வரத்தை அங்கு ஆட்சிக்கு வரும் அரசுகள் பெற்றுவிடுகின்றன. கொரோனாகூட பல மில்லியன்களை தற்போதுள்ள அரசுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதனை அரசு என்ன செய்கிதோ தெரியவில்லை...? ஏழை, எளிய, வறிய மக்கள் நிலை மாறியதாகவும் தெரியவில்லை. அதிலும் தமிழன் என்றால் இருப்பதையும் அடுத்தவன் புடுங்கப் பார்த்து மகிழ்கிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

இதன் வீடியோவை இணைக்க முடியுமா தனி....?

முகநூலில் தான் பார்த்தேன் கிடைக்கும் போது இணைக்கிறேன் அண்ண

 

16 hours ago, Paanch said:

சிறீலங்காவில் இயற்கை இடர்வந்தால்கூட அள்ளிக் கொடுக்கிறது உலகம். அப்படி ஒரு வரத்தை அங்கு ஆட்சிக்கு வரும் அரசுகள் பெற்றுவிடுகின்றன. கொரோனாகூட பல மில்லியன்களை தற்போதுள்ள அரசுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதனை அரசு என்ன செய்கிதோ தெரியவில்லை...? ஏழை, எளிய, வறிய மக்கள் நிலை மாறியதாகவும் தெரியவில்லை. அதிலும் தமிழன் என்றால் இருப்பதையும் அடுத்தவன் புடுங்கப் பார்த்து மகிழ்கிறது.  

சமுர்த்தி ஊடாக கிடைக்கிறது  ஆனால் அதை தமிழ்அரச ஆதிகாரிகள் கொடுக்க மறுக்கிறார்ர்கள் அதான் உன்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள், பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்டப் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.

மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகத் துறையினர் தொடர்பாக, அவர் இன்று (10) அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/நியாயமற்ற-வர்த்தகத்தில்/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.