Jump to content

அநியாயமான விலைக்கு விற்கப்படும் மருந்துகள்.


Recommended Posts

தற்போதைய சூழ்நிலையில் ஏன் இப்படியான அநியாயத்தை செய்கிறீர்கள் கடைக்காரர்களே!!!
உங்களை கொரோனா இல்லை அதைவிட கொடிய வைரஸ் தாக்கும்!!!. 😥

கிளிநொச்சியில் தனியார் மருந்தகங்கள் சிலவற்றில் மருந்து பொருட்களை அநியாய விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு..!

அநியாயமான விலைக்கு விற்கப்படும் மருந்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநியாவிலைக்கு விற்று என்ன செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

கிளிநொச்சியில் தனியார் மருந்தகங்கள் சிலவற்றில் மருந்து பொருட்களை அநியாய விலையில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு..!

கிளிநொச்சியில் பலசரக்கு கடை ஒன்றைக்காட்டினார்கள் அரிசி ,ரின்மீன்கள் என பதுக்கப்பட்டிருந்தது எல்லாம காசு , பணம் என இன்னும் நம்ம கூட்டம் திரியுது நான் கூட லைனில் நிற்கிறேன் கடைக்கு  2 மணித்தியாலம் ஆகிறது ஒரு வேலை முடிக்க 

Just now, உடையார் said:

அநியாவிலைக்கு விற்று என்ன செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை

அரசு விலையை நிர்ணயிக்கிறது ஆனால் அநியாய விலை கேள்விகேட்டால் சாமான் இல்லை சாமான் இல்லையென்றால் பசியும் , நோயும் 

என்னத்த சொல்ல உடையார் ஊர் நிலமை சிலநேரம் இந்த கொரோனா மொத்தமாக உலகத்தை அழித்துவிட கூடாதா எனத்தோன்றுகிறது இங்கயும் இப்படி என்று பார்த்தால் 

நேற்று லண்டனில்  ஒரு கடைக்குள் பூந்து வெளுக்கிறார்கள் கடை முதலாளிக்கு அதிக விலையில் பொருள் விற்றதற்க்காக அவரும் ஒர் தமிழர் என்பது அடிவாங்கும் போதும் கத்தும் போதும் விளங்குது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை எந்த ஒரு  நோயும்  அண்டாது எண்டு முடிவு பண்ணிட்டீனம். இப்பிடித்தான்: வாங்கினா வாங்கு, இல்லையெண்டா போ. இதைப்போய் பலசரக்கு கடையிலயா வாங்க முடியும்? அவசர நிலையை பாவித்து பணம் சேகரிக்கும் கலை. எல்லா இடத்திலேயும் ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் பேசும் பேச்சு.  கொரோனா வந்தும் திருந்தாத ஜென்மங்கள். தங்கள் கதவைத் தட்டும் வரை காத்திருக்குதுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1752 மீன் ரின்கள், 55 மூடை பருப்பு, பதுக்கியிருந்த நிலையில் மீட்பு. கிளிநொச்சியில் சம்பவம்..! அப்பாவி மக்களின் வயிற்றிலடிக்கும் பாதக செயல்..

Mentin3.jpg

கிளிநொச்சி நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீன் ரின்கள், பருப்பு ஆகியன பாவனையாளர் அதிகார சபையினரால் மீட்கப்பட்டிருக்கின்றது.

Mentin6.jpg

ஸ்ரீ கணேசா என்ற குறித்த வர்த்தக நிலையம் தொடர்பாக பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகாரசபையின் நடாத்திய சோதனையின்போது, பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1752 மீன் ரின்கள் மற்றும் 55 மூடைகளில் பருப்பு ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

Mentin5.jpg

Mentin4.jpg

Mentin2.jpg

Mentin1.jpg

இதன் நோக்கம் செயற்கை தட்டுப்பாடு ஒன்றை உருவாக்கி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதே இதன் நோக்கம் என கூறப்படுகின்றது.

https://jaffnazone.com/news/17026

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தில் வன்செயல் பணக்காரர்கள் நிறையவே உருவாகியிருந்தனர் எல்லா வியாபாரத்துறையிலும். இவர்களில் குறுப்பிடத்தக்கவர்கள் மகேஸ்வரன் விண்ணன் தற்போதைய கிரீன் கிராஸ் முதலாளி ரூபன் ஆகியோர் இதத்தவிர நிறையபேர் இயக்கத்தின் அனுசரணையுடன் பொருள்களை வாங்கி ஒட்டிக்கு ரெட்டியாக வித்துப் பணம் சம்பாதிச்சு இப்போ அரசாங்கத்துடனும் இணங்கிப்போய் குடியும் குடித்தனமுமாக வாழ்கிறார்கள்.

இப்போ குரோணா பணக்காரர்களாகிவிடுவம் என எல்லோரும் வெளிக்கிட்டிருக்கினம்.  அதைவிடத் தட்டிச்சுத்துறதுக்கும் ஒரு குறூப் வட்ஸப் குரூப் உருவாக்கி ஊருக்குள்ள உதவி செய்கிறம் எனச்சொல்லி வெளிநாடிலுள்ள ஊர்க்காரர்களுக்கு இலவச அழைப்பின்மூலம் மண்டையக் கழுவி காசு பார்த்து மாலைவேலை "மதுக்கூடலை" கடமையே கண் எனச் செய்கிறார்கள்.

இதில் குரோணாவால் பாதிக்கப்பட்டது புலம்பெயர் தேசங்களிலுள்ள கடைமடை வேலை செய்யும் தமிழர்கள் இவர்கள் தலைக்குமேல கடன் வீட்டுக்கடன் ஏனைய பிடுங்கலுக்காக என குரோணா வேளையிலும் வேலைக்குப்போய் நோய்தாக்கிச் செத்துப்போகிறார்கள் அண்மையில் நாட்டிலிருந்து வெளிநாடு வந்தவர்களுக்கு விசாப்பிரச்சனை ஊரில கடஙாரன் பிரச்சனை தங்கியிருக்கும் வீட்டுப்பிரச்சனை இவகளுக்கு மத்தியில் எங்காவது ஒண்ட இடம் கிடைக்குமா என ஓடித்திரிந்து ஊரடங்கு வேளையில பெத்ததுகளும் கூடப்பிறந்ததுகளும் என்ன செய்யுதோ என்ற பதைபதைப்பிலும் இங்க வாழுகுதுகள்

எப்போதோ பேஸ் புக்கில் ஆசையாக வைத்திருந்த ஒரு நல்ல உடுப்பைப்போட்டு யாரோ ஒருவன் நிறுத்திப்போட்டுப்போன பிராண்டட் காருக்கு முன்னால் நிண்டு போட்டோ எடுத்து இணச்ச தாயகத்தில் உள்ளதுகள் "நாங்கள் குரோணா பயத்தில சாகிறம் வெளிநாட்டில் உள்ளதுகள் சொகுசா வாழுதுகள்" எனச்சொல்லுகினம்.

 எங்கள் இனத்துக்குள் எப்போதோ நஞ்சு ஊறிவிட்டது, பேய்க்கு  வாழ்க்கைபட்டால் பிணந்தின்னத்தான் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mentin3.jpg

நல்ல... சமூக இடை வெளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிளிநொச்சியில் பலசரக்கு கடை ஒன்றைக்காட்டினார்கள் அரிசி ,ரின்மீன்கள் என பதுக்கப்பட்டிருந்தது எல்லாம காசு , பணம் என இன்னும் நம்ம கூட்டம் திரியுது நான் கூட லைனில் நிற்கிறேன் கடைக்கு  2 மணித்தியாலம் ஆகிறது ஒரு வேலை முடிக்க 

அரசு விலையை நிர்ணயிக்கிறது ஆனால் அநியாய விலை கேள்விகேட்டால் சாமான் இல்லை சாமான் இல்லையென்றால் பசியும் , நோயும் 

என்னத்த சொல்ல உடையார் ஊர் நிலமை சிலநேரம் இந்த கொரோனா மொத்தமாக உலகத்தை அழித்துவிட கூடாதா எனத்தோன்றுகிறது இங்கயும் இப்படி என்று பார்த்தால் 

நேற்று லண்டனில்  ஒரு கடைக்குள் பூந்து வெளுக்கிறார்கள் கடை முதலாளிக்கு அதிக விலையில் பொருள் விற்றதற்க்காக அவரும் ஒர் தமிழர் என்பது அடிவாங்கும் போதும் கத்தும் போதும் விளங்குது 

இதன் வீடியோவை இணைக்க முடியுமா தனி....?

Link to comment
Share on other sites

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசு விலையை நிர்ணயிக்கிறது

சிறீலங்காவில் இயற்கை இடர்வந்தால்கூட அள்ளிக் கொடுக்கிறது உலகம். அப்படி ஒரு வரத்தை அங்கு ஆட்சிக்கு வரும் அரசுகள் பெற்றுவிடுகின்றன. கொரோனாகூட பல மில்லியன்களை தற்போதுள்ள அரசுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதனை அரசு என்ன செய்கிதோ தெரியவில்லை...? ஏழை, எளிய, வறிய மக்கள் நிலை மாறியதாகவும் தெரியவில்லை. அதிலும் தமிழன் என்றால் இருப்பதையும் அடுத்தவன் புடுங்கப் பார்த்து மகிழ்கிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

இதன் வீடியோவை இணைக்க முடியுமா தனி....?

முகநூலில் தான் பார்த்தேன் கிடைக்கும் போது இணைக்கிறேன் அண்ண

 

16 hours ago, Paanch said:

சிறீலங்காவில் இயற்கை இடர்வந்தால்கூட அள்ளிக் கொடுக்கிறது உலகம். அப்படி ஒரு வரத்தை அங்கு ஆட்சிக்கு வரும் அரசுகள் பெற்றுவிடுகின்றன. கொரோனாகூட பல மில்லியன்களை தற்போதுள்ள அரசுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதனை அரசு என்ன செய்கிதோ தெரியவில்லை...? ஏழை, எளிய, வறிய மக்கள் நிலை மாறியதாகவும் தெரியவில்லை. அதிலும் தமிழன் என்றால் இருப்பதையும் அடுத்தவன் புடுங்கப் பார்த்து மகிழ்கிறது.  

சமுர்த்தி ஊடாக கிடைக்கிறது  ஆனால் அதை தமிழ்அரச ஆதிகாரிகள் கொடுக்க மறுக்கிறார்ர்கள் அதான் உன்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள், பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்டப் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.

மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகத் துறையினர் தொடர்பாக, அவர் இன்று (10) அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/நியாயமற்ற-வர்த்தகத்தில்/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.