Jump to content

என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.


என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.  

29 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.

எல்லாருக்கும் வணக்கம்🙏🏿
நான் தனி திரி ஒண்டு திறக்க  முக்கிய காரணம் என்ரை லண்டன் மச்சான் 🤬.அவர் இப்பதான் வேலை வெட்டியில்லாமல் வீட்டுக்கை கிடக்கிறார். நான் முந்தியெல்லாம் மச்சானோடை அன்பாய் பண்பாய் கதைப்பம் எண்டு ரெலிபோன் எடுத்தால் அவருக்கு வெரி பிசியாம்.கிட்டத்தட்ட ரேமின் வைச்சு கதைக்கோணும் எண்டமாதிரி.நான் இப்ப அவரை கணக்கெடுக்கிறதும் இல்லை.:cool:

இப்ப அவர் வீட்டுக்கை கிடக்கிறார் எல்லோ? இரண்டு மூண்டு தரம் ரெலிபோன் எடுத்துட்டார் நான் கதைக்கேல்லை.எனக்கென்ன விசரே? அப்ப அவர் தங்கைக்காரியிட்டை உவன் அப்பிடி என்ன செய்யிறான் எண்டு விசாரிச்சிருக்கிறார். அப்ப அன்பு தங்கச்சியும் சொல்லியிருக்கு அவர் கொப்பியூட்டருக்கு முன்னாலை இருந்து எழுத்துக்கூட்டி ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார் எண்டு.அப்ப அவர் சொல்லுறாராம் உந்த கண்ட பேஸ்புக்,டிவிட்டர் அதுகளுக்கை போறதுகள் எல்லாம் மண்டை பழுதானதுகள். உந்த ஒன்லைன்வளியை எழுதுறவை எல்லாம் லூசகள் எண்டு...தங்கச்சி வேறை சொல்லுது அண்ணை நல்லதுக்குத்தானே சொல்லுறாராம் 🙃

எல்லாத்தையும் விட்டுட்டு பேசாமல் ஒழுங்கான மனிசனாய் இரு எண்டு புத்திமதி வேறை எனக்கு சொல்லுறார்.😡

எனவே எனதருமை மக்களே! உங்கள் பொன்னான நேரத்தில் ஒரு நிமிடத்தை எனக்காக ஒதுக்கி எனது லண்டன் மச்சானை பேசி விட்டு அல்லது திட்டிவிட்டு செல்லவும்.

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் மச்சானுக்கு கொரோனா ஒரு பார்சல்... விலாசம், போன் நம்பர் தந்தியல் எண்டால் டோர் டெலிவரி செய்யலாம்.

.😂

 

 அன்பு தங்கச்சியும் சொல்லியிருக்கு

You mean: பரிமளம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலெயுள்ள தெரிவுகளில் "அண்ணை வீட்டு விலாசத்தை சொல்லு.வீட்டுக்கு கல்லு எறிவம்.." என்ற தெரிவு கு.சா வின் வீடு என எண்ணி அதை தெரிவு செய்துள்ளேன். ஆனால் கல்லெறிய அல்ல..!

ஏனெனில் இந்தாள் "பரிமளம்.. பரிமளம்" என இந்த வயதிலும் இங்கே உருகுது, கடிதங்கள் எழுதுது.. 'உண்மையிலேயே பரிமளம் அம்மணியுடன் தான் குடும்பம் நடத்துதா..?' என அறிந்து பரிசு குடுத்து, வாழ்த்த தான்..! vil-diamant.gif

அப்படி இல்லையெனில், 'ஆளோட திருகுதாளத்தை வீட்டம்மணிக்கு போட்டுக் குடுத்து, தினமும் நாலஞ்சு 'பூசை'களை assom.gifசாமிக்கு வாங்கிக் கொடுக்கோணும்' எனற நல்லெண்ணம்தான்..!! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னங்கடாப்பா..?

தெரிவுகளை உருவாக்கி பதிந்த கு.சா, எல்லாவற்றுக்கும் புள்ளி குத்தியிருக்கிறார்..? :shocked::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பிளேன் ஓடினால் லண்டனில நிற்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப பிளேன் ஓடினால் லண்டனில நிற்பேன்.

என்ன நண்பனுக்காக சண்டித்தனம் காட்டவோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை, நான் தெரிவு செய்ததைத்தான் நிறையபேர் தெரிவு செய்திருக்கினம் "மச்சானுக்கு நேரம் சரியில்லை". தெரிவுகள்  போதாது. "London மச்சான் நல்லதுக்குத்தான் சொல்லுகிறார்" போன்ற தெரிவுகளும் இருக்க வேண்டும். ஆனாலும், நீங்களே எல்லாவற்றையும் தெரிவு செய்திருப்பது, முடியவில்லை😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

இது என்னங்கடாப்பா..?

தெரிவுகளை உருவாக்கி பதிந்த கு.சா, எல்லாவற்றுக்கும் புள்ளி குத்தியிருக்கிறார்..? :shocked::)

4 minutes ago, நீர்வேலியான் said:

அண்ணை, நான் தெரிவு செய்ததைத்தான் நிறையபேர் தெரிவு செய்திருக்கினம் "மச்சானுக்கு நேரம் சரியில்லை". தெரிவுகள்  போதாது. "London மச்சான் நல்லதுக்குத்தான் சொல்லுகிறார்" போன்ற தெரிவுகளும் இருக்க வேண்டும். ஆனாலும், நீங்களே எல்லாவற்றையும் தெரிவு செய்திருப்பது, முடியவில்லை😃

அது வேறை ஒண்டுமில்லை....எல்லாம் வேலை செய்யுதோ எண்டு பார்த்தனான்.
மைக் ரெஸ்ரிங் மாதிரி...😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் நாம் வன்முறையில் இறங்க கூடாது...அமைதிப்பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காணவேண்டும்...அவரை வட்டமேசை மாநாட்டுக்கு வரச்சொல்லுங்கள் நான் பேச்சுவார்த்தைக்கு தலமை தாங்குகிறேன்...அண்ணனும், தங்கச்சியும்   கத்தி.,கரண்டி ,கல்லு ,பொல்லு போன்ற ஆயுதங்களை பேச்சுவார்த்தை முடியும் வரை தொடக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

என்ன நண்பனுக்காக சண்டித்தனம் காட்டவோ 

சும்மா சவுண்டு மட்டும் தான்.
பிரச்சனை என்றால் கடைசி விளையாட்டுத் தான்.(ஓட்டம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, putthan said:

..அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காணவேண்டும்...அவரை வட்டமேசை மாநாட்டுக்கு வரச்சொல்லுங்கள்...

 

Untitled.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் , எதுவாக இருந்தாலும் கோரோனோ சீசன் முடிந்ததும் பார்த்து கொள்ளுவம்..👍

PEfwLz.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருஷ்டி கழிக்க பின்பற்றப்படும் ...

குமாரசாமி அண்ணை  உங்கடை மச்சான்  வீட்டு வாசலில்....
பூசணிக்காயும், தேசிக்காயும்.... போட்டுட்டு வந்திட்டன்.
ஆரோ... செய்வினை செய்திட்டாங்கள் என்ற பயத்திலையே ஆளுக்கு காய்ச்சல்  வரப்போகுது.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அது வேறை ஒண்டுமில்லை....எல்லாம் வேலை செய்யுதோ எண்டு பார்த்தனான்.
மைக் ரெஸ்ரிங் மாதிரி...😎

 

இருந்தாலும் நீங்களே உங்களை தங்கப்பவுன்  என்று தெரிவுசெய்வதை  ஏற்றுக்கொள்ளமுடியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நீதி நியாயம் முக்கியம் அதால யார் பெரிசா தருகினமோ அவைக்குத்தான் நான் சப்போட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nayagan Tamil Full Movie | Kamal Haasan | Karthika | Mani Ratnam ...

தங்கச்சி கொண்ணரிட்ட  சொல்லு அண்ணனை அமைதியாய் இருக்க விடும்படி....அண்ணன் பொங்கினால் அரிசி வேகாது, அவுஸ்காடு அனலாய் பற்றி எரியும், ஜப்பானில் எரிமலை வெடிக்கும்,கைலாஸாவில் கன்னிகள் கர்ப்பமாவர்.....!  👹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப பிளேன் ஓடினால் லண்டனில நிற்பேன்.

ஓடாது என்ற தைரியம்தானே😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலோ.. பரிமளம் மச்சானா..? இங்காரும் உம்மட மச்சான் இஞ்ச கள்ளுக்கொட்டில்ல எங்களையும் குடிக்கவிடாமல் அட்டகாசம் பண்ணி போதையில உம்மள அசிங்க அசிங்கமா திட்டுரார்ய்யா..  

தான் இன்னும் யெங்கா இருக்கிறன் எண்டு உம்மளுக்கு பொறாமையாம்..

இப்ப லீவெண்டு மச்சான் கோப்பிறேசன் வாசல்லையே  பாய  போட்டு படுத்திருக்கிறார்..

குடிக்காமல் எத்தின நாளைக்கு இருக்கிறது..? மச்சாளிட்ட சொல்லி என்னெண்டு கேப்பியும்.. நாங்களும் ஓரளவிற்குதான் பொறுமை காக்க முடியும்..

டொக்!!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா ,இந்த கொரோனா பிரச்சனை எல்லாம் முடிந்த பின் லண்டனுக்கு வரோணும்...அதை மனதில் வைச்சிட்டு நடவுங்கோ 

Link to comment
Share on other sites

தம்பி குமாரசாமி! இந்தக் கொரோனா காலத்திலை கள்ளு எங்கதம்பி கிடைக்குது ஒளிக்காமல் சொல்லடா…. நானும் அடிச்சுப்போட்டு யாழை ஒருக்காக் கலக்கணும்.

தம்பியுள்ள அண்ணன் சண்டைக்கு அஞ்சான். Bildergebnis für %e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d

இப்படிக்கு!

உன் அன்புள்ள, பாசமுள்ள, நேசமுள்ள அண்ணன், பாஞ்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது எல்லாரும் தமிழ் பண்டிதர்களாய் கிடக்கு? லண்டன்காரரை எப்பிடி திட்ட வேணும் எண்டு ஒருத்தருக்கும் தெரியாதோ?
தயவு செய்து ஆராவது ஒராளாவது வந்து என்ரை லண்டன் மச்சானை இங்கிலிசிலை திட்டிவிடுங்கோப்பா.அப்பதான் மச்சானுக்கு கொஞ்சமாவது உறைக்கும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா இது எல்லாரும் தமிழ் பண்டிதர்களாய் கிடக்கு? லண்டன்காரரை எப்பிடி திட்ட வேணும் எண்டு ஒருத்தருக்கும் தெரியாதோ?
தயவு செய்து ஆராவது ஒராளாவது வந்து என்ரை லண்டன் மச்சானை இங்கிலிசிலை திட்டிவிடுங்கோப்பா.அப்பதான் மச்சானுக்கு கொஞ்சமாவது உறைக்கும்.😎

திட்டினால் வெட்டுவாங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா இது எல்லாரும் தமிழ் பண்டிதர்களாய் கிடக்கு? லண்டன்காரரை எப்பிடி திட்ட வேணும் எண்டு ஒருத்தருக்கும் தெரியாதோ?
தயவு செய்து ஆராவது ஒராளாவது வந்து என்ரை லண்டன் மச்சானை இங்கிலிசிலை திட்டிவிடுங்கோப்பா.அப்பதான் மச்சானுக்கு கொஞ்சமாவது உறைக்கும்.😎

இங்கிலீசிலேயே தான்  திட்ட வேணுமா........!  🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.