Jump to content

சுவிஸ் பாஸ்டரை இனி இலங்கைத் தீவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Dash said:

எமது மண்ணையும் அதன் கலாச்சாரத்தையும் மதிக்காத அல்லுலோயா கூட்டம் தேவை அற்ற ஒரு அமைப்பு, இதை நாம் போஷிக்க தேவை இல்லை, இந்தியாவில் இருந்து இயங்கும் அடிப்படை வாத  இந்துத்துவா அமைப்புக்கள் எப்படியோ ,இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புக்கள் எப்படியோ அவற்றை எப்படி நிராகரிக்க வேண்டுமோ அதே போல் தான் இந்த அல்லுலோயா கூட்டமும். பாரம்பரிய கத்தோலிக்க மதமானது தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றியே வளர்ந்த்து உதாரணமாக தாலியில் இருந்து மெட்டி வரை அனைத்தும் கத்தோலிக்கர்களால் அங்கீகரிக்கப்படுகின்றது ஆனால் அல்லுலோயா ஆப்படி இல்லை என்பது உங்களுக்கு நன்கு விளங்கும்.

 

அதே போல் எந்த இடத்திலும் சைவர்கள் கிறிஸ்த்தவர்கள் பணிந்து போக வேண்டும் என்று நினைக்கவில்லை அப்படியாயின் அதற்கான உதாரணங்களை முன் வைக்கவும். நிறைய எழுதி இருப்பதாக குறிப்பிடுகிறீர்கள் அதற்கான ஆதாரங்களை முன் வையுங்கள். 

அல்லலூயா,ஜெகோவா,ஜேசு அழைக்கிறார்,மாமா அழைக்கிறார்,மச்சான் அழைக்கிறார் எண்டு கொஞ்ச தமிழ்கூட்டங்கள் திரியுதுகள்.ஒரு சதத்துக்கும் உதவாததுகள்.
ஊருக்கும் பிரயோசனம் இல்லை,நாட்டுக்கும் பிரயோசனம் இல்லை, சுற்றத்தாருக்கும் பிரயோசனமில்லை, சொந்தபந்தங்களுக்கும் பிரயோசமில்லாததுகள்.
ஆனால் திரைமறைவிலை உலகத்திலை இல்லாத ஜில்மா வேலை எல்லாம் செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

அல்லலூயா,ஜெகோவா,ஜேசு அழைக்கிறார்,மாமா அழைக்கிறார்,மச்சான் அழைக்கிறார் எண்டு கொஞ்ச தமிழ்கூட்டங்கள் திரியுதுகள்.ஒரு சதத்துக்கும் உதவாததுகள்.
ஊருக்கும் பிரயோசனம் இல்லை,நாட்டுக்கும் பிரயோசனம் இல்லை, சுற்றத்தாருக்கும் பிரயோசனமில்லை, சொந்தபந்தங்களுக்கும் பிரயோசமில்லாததுகள்.
ஆனால் திரைமறைவிலை உலகத்திலை இல்லாத ஜில்மா வேலை எல்லாம் செய்யுங்கள்.

💯

Link to comment
Share on other sites

On 24/4/2020 at 02:53, குமாரசாமி said:

அல்லலூயா,ஜெகோவா,ஜேசு அழைக்கிறார்,மாமா அழைக்கிறார்,மச்சான் அழைக்கிறார் எண்டு கொஞ்ச தமிழ்கூட்டங்கள் திரியுதுகள்.ஒரு சதத்துக்கும் உதவாததுகள்.
ஊருக்கும் பிரயோசனம் இல்லை,நாட்டுக்கும் பிரயோசனம் இல்லை, சுற்றத்தாருக்கும் பிரயோசனமில்லை, சொந்தபந்தங்களுக்கும் பிரயோசமில்லாததுகள்.
ஆனால் திரைமறைவிலை உலகத்திலை இல்லாத ஜில்மா வேலை எல்லாம் செய்யுங்கள்.

கள்ளடித்து, மப்பில் கிடந்தால் அரோகரா கூட்ட்துக்கு அப்படிதான் தெரியும்। இருந்தாலும் சிங்கள தீவுக்கு வருவதட்கு உங்கள் யாராலும் தடை போட முடியாது।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Vankalayan said:

கள்ளடித்து, மப்பில் கிடந்தால் அரோகரா கூட்ட்துக்கு அப்படிதான் தெரியும்। இருந்தாலும் சிங்கள தீவுக்கு வருவதட்கு உங்கள் யாராலும் தடை போட முடியாது।

அப்ப புது பிளேன புடிச்சி வரச்சொலுங்களன் பார்ப்போம் மீதியை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மக்களுக்கு.. சுவிஸ் போதகர் அறிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

கள்ளடித்து, மப்பில் கிடந்தால் அரோகரா கூட்ட்துக்கு அப்படிதான் தெரியும்। இருந்தாலும் சிங்கள தீவுக்கு வருவதட்கு உங்கள் யாராலும் தடை போட முடியாது।

அது சிங்கள தீவு, அங்கு இருப்பவர்களுக்கு cd மூலம் வைத்தியம் பார்க்கலாம் 😛

Link to comment
Share on other sites

On 23/4/2020 at 17:57, Dash said:

எமது மண்ணையும் அதன் கலாச்சாரத்தையும் மதிக்காத அல்லுலோயா கூட்டம் தேவை அற்ற ஒரு அமைப்பு, இதை நாம் போஷிக்க தேவை இல்லை, இந்தியாவில் இருந்து இயங்கும் அடிப்படை வாத  இந்துத்துவா அமைப்புக்கள் எப்படியோ ,இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புக்கள் எப்படியோ அவற்றை எப்படி நிராகரிக்க வேண்டுமோ அதே போல் தான் இந்த அல்லுலோயா கூட்டமும். பாரம்பரிய கத்தோலிக்க மதமானது தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றியே வளர்ந்த்து உதாரணமாக தாலியில் இருந்து மெட்டி வரை அனைத்தும் கத்தோலிக்கர்களால் அங்கீகரிக்கப்படுகின்றது ஆனால் அல்லுலோயா ஆப்படி இல்லை என்பது உங்களுக்கு நன்கு விளங்கும்.

 

அதே போல் எந்த இடத்திலும் சைவர்கள் கிறிஸ்த்தவர்கள் பணிந்து போக வேண்டும் என்று நினைக்கவில்லை அப்படியாயின் அதற்கான உதாரணங்களை முன் வைக்கவும். நிறைய எழுதி இருப்பதாக குறிப்பிடுகிறீர்கள் அதற்கான ஆதாரங்களை முன் வையுங்கள். 

நீங்கள் அப்படி சொல்ல முடியாது। சடடப்படி அரசு இருக்கிறது। நீங்கள் சடடப்படி நடவடிக்கை எடுத்து நிறுத்த முடியுமென்றால் முயட்சி செய்யுங்கள்। ஒருவருடைய சுதந்திரத்தில் தலையிட சடடப்படி யாருக்கும் உரிமை இல்லை। அவன் நகை போடுகிறானோ , இல்லையோ உங்களுக்கு என்ன பிரச்சினை? அதை தடுக்க முடியுமென்றால் தடுத்துப்பாருங்கள்। அப்படி செய்யாமல் இதில் எழுதுவதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை। இன்று புலம் பெயர்ந்த தமிழர்களில் புதிய தலை முறையில் எதனை பேர் உங்கள் பாரம்பரியங்களை கைக்கொள்ளுகிறார்கள்? கைகொள்ளப்போகிறார்கள்? இதெல்லாம் வீண் விதண்டாவாதம்। களத்தில் இருந்து உங்களால் எதாவது செய்ய முடியுமென்றால் செய்யுங்கள்। ஏன் என்றால் நீங்கள் எழுதும் அந்த கூடடம் இப்படியான களத்தில் வந்து தங்கள் நேரத்தை செலவழிப்பதுமில்லை , வாசிப்பதுமில்லை।நான் அவர்களுடன் பேசியதிலிருந்து அறிந்துகொண்டது।

மற்றது ஆதாரம் கேடீர்கள்। நிறையவே எழுதி இருந்தேன்। கடைசியாக நடந்த ஒரு சம்பவம்। மன்னாரில் அரச அதிபராக இருப்பவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர்। இந்த அரசு வந்தவுடன் , அங்குள்ள இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து டக்ளஸை அணுகி இவரை மாற்றிப்போட்டு ஒரு இந்துவை கொண்டுவரும்படி வலியுறுத்தி இருந்தார்கள்। அதன்படி அவருக்கு மாற்றம் செய்யும்படியான கடிதமும் வந்துவிட்ட்து। இதன் பின்னர் அங்குள்ள கத்தோலிக்க மக்கள் விழித்துக்கொண்டார்கள்। உடனே கர்தினாலை தொடர்புகொண்டு இந்த மாற்றம் நிறுத்தப்பட்ட்து। ஒரு கத்தோலிக்க மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாவட்டத்தில் ஒரு கத்தோலிக்கன் அரச அதிபராக இருக்கக்கூடாதா? இதட்கு முன்னர் மன்னர் மாவட்த்தை சேர்ந்த ஒரு அரச அதிபருக்கு இவர்கள் செய்த அநியாயம் இதைவிட மோசம்। மக்கள் இதை மறக்கவில்லை। இப்படியாக நிறைய எழுதலாம்। பின்னர் நேரம் இருக்கும்போது எழுதுகிறேன்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2020 at 15:33, MEERA said:

அது சிங்கள தீவு, அங்கு இருப்பவர்களுக்கு cd மூலம் வைத்தியம் பார்க்கலாம் 😛

நான் அப்படியே ஷாக் ஆகிட்டன்  உங்க கருத்தை பார்த்து சீடிய அல்ல😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Vankalayan said:

நீங்கள் அப்படி சொல்ல முடியாது। சடடப்படி அரசு இருக்கிறது। நீங்கள் சடடப்படி நடவடிக்கை எடுத்து நிறுத்த முடியுமென்றால் முயட்சி செய்யுங்கள்। ஒருவருடைய சுதந்திரத்தில் தலையிட சடடப்படி யாருக்கும் உரிமை இல்லை। அவன் நகை போடுகிறானோ , இல்லையோ உங்களுக்கு என்ன பிரச்சினை? அதை தடுக்க முடியுமென்றால் தடுத்துப்பாருங்கள்। அப்படி செய்யாமல் இதில் எழுதுவதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை। இன்று புலம் பெயர்ந்த தமிழர்களில் புதிய தலை முறையில் எதனை பேர் உங்கள் பாரம்பரியங்களை கைக்கொள்ளுகிறார்கள்? கைகொள்ளப்போகிறார்கள்? இதெல்லாம் வீண் விதண்டாவாதம்। களத்தில் இருந்து உங்களால் எதாவது செய்ய முடியுமென்றால் செய்யுங்கள்। ஏன் என்றால் நீங்கள் எழுதும் அந்த கூடடம் இப்படியான களத்தில் வந்து தங்கள் நேரத்தை செலவழிப்பதுமில்லை , வாசிப்பதுமில்லை।நான் அவர்களுடன் பேசியதிலிருந்து அறிந்துகொண்டது।

மற்றது ஆதாரம் கேடீர்கள்। நிறையவே எழுதி இருந்தேன்। கடைசியாக நடந்த ஒரு சம்பவம்। மன்னாரில் அரச அதிபராக இருப்பவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர்। இந்த அரசு வந்தவுடன் , அங்குள்ள இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து டக்ளஸை அணுகி இவரை மாற்றிப்போட்டு ஒரு இந்துவை கொண்டுவரும்படி வலியுறுத்தி இருந்தார்கள்। அதன்படி அவருக்கு மாற்றம் செய்யும்படியான கடிதமும் வந்துவிட்ட்து। இதன் பின்னர் அங்குள்ள கத்தோலிக்க மக்கள் விழித்துக்கொண்டார்கள்। உடனே கர்தினாலை தொடர்புகொண்டு இந்த மாற்றம் நிறுத்தப்பட்ட்து। ஒரு கத்தோலிக்க மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாவட்டத்தில் ஒரு கத்தோலிக்கன் அரச அதிபராக இருக்கக்கூடாதா? இதட்கு முன்னர் மன்னர் மாவட்த்தை சேர்ந்த ஒரு அரச அதிபருக்கு இவர்கள் செய்த அநியாயம் இதைவிட மோசம்। மக்கள் இதை மறக்கவில்லை। இப்படியாக நிறைய எழுதலாம்। பின்னர் நேரம் இருக்கும்போது எழுதுகிறேன்।

வங்காலையான் மன்னார் அரச அதிபராகநீண்ட காலம் இருந்தநிக்கலஸ்பிள்ளை இந்துவா?அல்லது அவரை மாற்றியது இந்துவா(அவரை மாற்றியது றிசாட்).நீங்கள்நிறைய விசயங்கள் ஆதாரமில்லாமல் கூறுகிறீர்கள். அது மட்டுமல்லாமல்நீங்கள் மத பிரிவினையை தூண்டுகிறீர்கள் ஆதாரமில்லாத செய்திகளைக்கூறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Vankalayan said:

கடைசியாக நடந்த ஒரு சம்பவம்। மன்னாரில் அரச அதிபராக இருப்பவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர்। இந்த அரசு வந்தவுடன் , அங்குள்ள இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து டக்ளஸை அணுகி இவரை மாற்றிப்போட்டு ஒரு இந்துவை கொண்டுவரும்படி வலியுறுத்தி இருந்தார்கள்। அதன்படி அவருக்கு மாற்றம் செய்யும்படியான கடிதமும் வந்துவிட்ட்து। இதன் பின்னர் அங்குள்ள கத்தோலிக்க மக்கள் விழித்துக்கொண்டார்கள்। உடனே கர்தினாலை தொடர்புகொண்டு இந்த மாற்றம் நிறுத்தப்பட்ட்து। ஒரு கத்தோலிக்க மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாவட்டத்தில் ஒரு கத்தோலிக்கன் அரச அதிபராக இருக்கக்கூடாதா? இதட்கு முன்னர் மன்னர் மாவட்த்தை சேர்ந்த ஒரு அரச அதிபருக்கு இவர்கள் செய்த அநியாயம் இதைவிட மோசம்। மக்கள் இதை மறக்கவில்லை। இப்படியாக நிறைய எழுதலாம்। பின்னர் நேரம் இருக்கும்போது எழுதுகிறேன்।

இப்படி நடந்தமைக்கு என்ன ஆதாரம்???

(வேறொரு திரியில் இதனை எழுதியபோது கள உறவு ஒருவர் உங்களிடம் ஆதாரம் கேட்டிருந்தார்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2020 at 07:12, தமிழ் சிறி said:

இலங்கை மக்களுக்கு.. சுவிஸ் போதகர் அறிக்கை.

large.1555419786_Screenshot2020-04-26at23_58_23.png.7a67ae8c7d41e31e0464d88b261b2bce.png

Link to comment
Share on other sites

3 hours ago, MEERA said:

இப்படி நடந்தமைக்கு என்ன ஆதாரம்???

(வேறொரு திரியில் இதனை எழுதியபோது கள உறவு ஒருவர் உங்களிடம் ஆதாரம் கேட்டிருந்தார்)

இங்கு வந்தால் ஆதாரத்தை காட்டலாம்। இலங்கை வரும்போது சொல்லுங்கள்। 

முதலில் ஒரு உதாரணத்தை சொல்லுங்கள் என்பார்கள்। பிறகு ஆதாரத்தை கேட்பர்। பின்னர் எப்படி நம்புவது என்று கேட்பர்। இப்படியே கேட்டு கேட்டு ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। திரும்பி அதே கேள்வி , அதே பதில்। மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்। 

5 hours ago, வாதவூரான் said:

வங்காலையான் மன்னார் அரச அதிபராகநீண்ட காலம் இருந்தநிக்கலஸ்பிள்ளை இந்துவா?அல்லது அவரை மாற்றியது இந்துவா(அவரை மாற்றியது றிசாட்).நீங்கள்நிறைய விசயங்கள் ஆதாரமில்லாமல் கூறுகிறீர்கள். அது மட்டுமல்லாமல்நீங்கள் மத பிரிவினையை தூண்டுகிறீர்கள் ஆதாரமில்லாத செய்திகளைக்கூறி.

நீங்கள் எந்த ஆதாரத்துடன் சொல்லுகிறீர்கள்। நிரூபிக்க முடியமா? நிரூபியுங்கள் அடுத்தகேள்வியை இதில் கேட்பவர்களை போல நானும் கேட்க்கிறேன்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

இப்படி நடந்தமைக்கு என்ன ஆதாரம்???

(வேறொரு திரியில் இதனை எழுதியபோது கள உறவு ஒருவர் உங்களிடம் ஆதாரம் கேட்டிருந்தார்)

இருக்கு ஆனால் இல்ல மூவ்மென்ட்

 இது பொது வெளி போடச்சொல்லுங்கள் எல்லோருக்கும் தெரியட்டுமே அதற்கு பயம்  ஆனால் ஊர்க்கு வந்து என்னத்த கொடுக்க போட்டால் இனி யாரும் ஆதாரம்கேட்க மாட்டார்கள் தானே

7 hours ago, Vankalayan said:

இங்கு வந்தால் ஆதாரத்தை காட்டலாம்। இலங்கை வரும்போது சொல்லுங்கள்। 

முதலில் ஒரு உதாரணத்தை சொல்லுங்கள் என்பார்கள்। பிறகு ஆதாரத்தை கேட்பர்। பின்னர் எப்படி நம்புவது என்று கேட்பர்। இப்படியே கேட்டு கேட்டு ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। திரும்பி அதே கேள்வி , அதே பதில்। மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில்। 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2020 at 11:58, Vankalayan said:

அங்குள்ள இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து டக்ளஸை அணுகி இவரை மாற்றிப்போட்டு ஒரு இந்துவை கொண்டுவரும்படி வலியுறுத்தி இருந்தார்கள்। அதன்படி அவருக்கு மாற்றம் செய்யும்படியான கடிதமும் வந்துவிட்ட்து। இதன் பின்னர் அங்குள்ள கத்தோலிக்க மக்கள் விழித்துக்கொண்டார்கள்। உடனே கர்தினாலை தொடர்புகொண்டு இந்த மாற்றம் நிறுத்தப்பட்ட்து।

கர்தினால் கோத்தாவுக்கு சாமரம் வீசுபவர். டக்கிளஸ் செம்பு தூக்குகிறவர். கர்தினாலுக்கு செவிசாய்த்தால் தமிழ், சிங்கள கத்தோலிக்க வாக்கு பொறுக்கலாம். டக்கிளசுக்கு விழும் தமிழ் சைவ வாக்கும் எண்ணலாம். சிங்களவன் பலே  கில்லாடி. அவன் தமிழருக்கு வைக்கும் தெரிவு எல்லாம், இரு பக்க கருக்கு போன்ற கத்தியே. எந்தப் பக்கம் சாய்ந்தாலும் இழப்பு நமக்கே.

Link to comment
Share on other sites

15 hours ago, satan said:

கர்தினால் கோத்தாவுக்கு சாமரம் வீசுபவர். டக்கிளஸ் செம்பு தூக்குகிறவர். கர்தினாலுக்கு செவிசாய்த்தால் தமிழ், சிங்கள கத்தோலிக்க வாக்கு பொறுக்கலாம். டக்கிளசுக்கு விழும் தமிழ் சைவ வாக்கும் எண்ணலாம். சிங்களவன் பலே  கில்லாடி. அவன் தமிழருக்கு வைக்கும் தெரிவு எல்லாம், இரு பக்க கருக்கு போன்ற கத்தியே. எந்தப் பக்கம் சாய்ந்தாலும் இழப்பு நமக்கே.

நிச்சயமாக। இருபுறமும் கருக்குள்ள படடயம்। இருந்தாலும் கிறிஸ்தவராகிய எங்களுக்கு வேறு தெரிவு இல்லை। பொதுவாக வடக்கு கிழக்கு கிறிஸ்தவர்கள் கர்தினாலுடன் பெரிதாக தொடர்பு கொள்வதில்லை। இப்போது நிலைமைகளில் மாற்றம் உருவாவதால் அவருடன் இணையவேண்டிய நிர்பந்தம்। அதனால்தான் எமது வடகிழக்கு எல்லா பிஷப்மாரும் சேர்ந்து அவரை சந்திக்க நேர்ந்தது। பார்ப்போம் வருகிற காலம் எப்படி போகுதென்று। 

Link to comment
Share on other sites

On 27/4/2020 at 01:13, வாதவூரான் said:

வங்காலையான் மன்னார் அரச அதிபராகநீண்ட காலம் இருந்தநிக்கலஸ்பிள்ளை இந்துவா?அல்லது அவரை மாற்றியது இந்துவா(அவரை மாற்றியது றிசாட்).நீங்கள்நிறைய விசயங்கள் ஆதாரமில்லாமல் கூறுகிறீர்கள். அது மட்டுமல்லாமல்நீங்கள் மத பிரிவினையை தூண்டுகிறீர்கள் ஆதாரமில்லாத செய்திகளைக்கூறி.

அவர் ஒரு கிறிஸ்தவர்। அவரது மனைவி ஒரு இந்து। இருவரையுமே எனக்கு நன்றாக தெரியும் । அவர் மன்னர் GA ஆக இருந்தபோது அவரை அடிக்கடி சந்திப்பதுண்டு। எனது மனைவியும் , அவரது மனைவியும் ஒன்றாக வவுனியாவில் வேலை செய்தார்கள்।

இங்கு ரிசார்ட் அவரை மாற்றியது மதப்பிரச்சினையால் அல்ல। அரசியல் காரணங்களுக்காக। அங்கு வேலை செய்த மேலதிக அரச அதிபர் நந்தினி டீ மெல் அவர்களும்கூட அரசியல் காரணத்துக்காகவே மாற்றப்படடார்। இவர் எண்கள் ஊரை சேர்ந்தவரும் , இருந்திருந்தால் இப்போது அரச அதிபராகவும் இருந்திருப்பர்।

இங்கு அரசியல் கரணம் இல்லை। இங்கு மதவாதிகளின் பிரச்சினை। இங்கு எத்தனையோ இந்துக்கள் , சிங்களவர்கள் இருந்திருக்கிறார்கள்। அது ஒரு பிரச்சினையே இல்லை। வவுனியாவில் முஸ்லிமை மாற்றி இன்னொருவரை கொன்டுவர முயட்சிதர்கள்। இருந்தாலும் என்ன ஒரு சிங்களவர் வந்திருக்கிறார்। முஸ்லீம் அரச அதிபருக்கு கீழ் இருப்பதைவிட சிங்களவனுக்கு கீழே இருப்பது நல்லது என யோசித்திருக்கலாம்। அதில் உண்மை இல்லாமல் இல்லை। அனல கிறிஸ்தவனாகிய நான் வேறு விதமாக யோசிக்கிறேன்।

 இவை எல்லாம் அன்றாடம் நடப்பவையும் , நானும் அதில் பங்குபற்றுவதால் இங்கு ஆதாரம்  தேவைப்படவில்லை। கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? அப்படி வைத்தாலும் நூறு தேவையில்லாத கேள்விகள்।

 நீங்கள் எதை  வைத்து மதப்பிரிவினையை ஏட்படுத்துகிறேன் என்று கூறுவீர்களா? உண்மையை எழுதுவது பிழையா? அம்புடுத்தே ।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

அவர் ஒரு கிறிஸ்தவர்। அவரது மனைவி ஒரு இந்து। இருவரையுமே எனக்கு நன்றாக தெரியும் । அவர் மன்னர் GA ஆக இருந்தபோது அவரை அடிக்கடி சந்திப்பதுண்டு। எனது மனைவியும் , அவரது மனைவியும் ஒன்றாக வவுனியாவில் வேலை செய்தார்கள்।

இங்கு ரிசார்ட் அவரை மாற்றியது மதப்பிரச்சினையால் அல்ல। அரசியல் காரணங்களுக்காக। அங்கு வேலை செய்த மேலதிக அரச அதிபர் நந்தினி டீ மெல் அவர்களும்கூட அரசியல் காரணத்துக்காகவே மாற்றப்படடார்। இவர் எண்கள் ஊரை சேர்ந்தவரும் , இருந்திருந்தால் இப்போது அரச அதிபராகவும் இருந்திருப்பர்।

இங்கு அரசியல் கரணம் இல்லை। இங்கு மதவாதிகளின் பிரச்சினை। இங்கு எத்தனையோ இந்துக்கள் , சிங்களவர்கள் இருந்திருக்கிறார்கள்। அது ஒரு பிரச்சினையே இல்லை। வவுனியாவில் முஸ்லிமை மாற்றி இன்னொருவரை கொன்டுவர முயட்சிதர்கள்। இருந்தாலும் என்ன ஒரு சிங்களவர் வந்திருக்கிறார்। முஸ்லீம் அரச அதிபருக்கு கீழ் இருப்பதைவிட சிங்களவனுக்கு கீழே இருப்பது நல்லது என யோசித்திருக்கலாம்। அதில் உண்மை இல்லாமல் இல்லை। அனல கிறிஸ்தவனாகிய நான் வேறு விதமாக யோசிக்கிறேன்।

 இவை எல்லாம் அன்றாடம் நடப்பவையும் , நானும் அதில் பங்குபற்றுவதால் இங்கு ஆதாரம்  தேவைப்படவில்லை। கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? அப்படி வைத்தாலும் நூறு தேவையில்லாத கேள்விகள்।

 நீங்கள் எதை  வைத்து மதப்பிரிவினையை ஏட்படுத்துகிறேன் என்று கூறுவீர்களா? உண்மையை எழுதுவது பிழையா? அம்புடுத்தே ।

நிக்கலஸ்பிள்ளையை ரிசாட் மாற்றியது பள்ளிவாசல் முனை என்ற கிராமத்தை முஸ்லீம்களுக்காக உருவாக்க தடையாக இருந்தார் என்றுதான் (இதுவும் ஒரு மதம் சம்பந்தமானது தான் ஏனென்றால் ஒரு கிராமத்தில் 10 குடும்பமாக இருந்தவர்கள் இடப்பெயர்வின் பின் 100 குடும்பமாக வந்து ஒவ்வொருதருக்கும் தனித் தனி காணி கொடுத்து அவர்களுக்காக புதிதாக ஒரு கிராமத்தை உருவாக்குமாறு கேட்டபோதுநிக்கலஸ் பிள்ளை மறுத்து விட்டார்). 
நீங்கள் எதை வைத்து சைவர்கள் தான் அரசாங்க அதிபரை இடமாற்றச் சொல்லி கேட்டது என்று சொல்கிறீர்கள்?
அதை விட என்னதான் கர்தினால் கிறீஸ்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தமிழ் கிறீஸ்தவர்களுக்காக ஒண்டும் புடுங்கமாட்டார். (கர்தினாலுக்கு வக்காளத்து வாங்க தான்நீங்கள் சைவர்களை கோர்த்து விட்டு மத பிரிவினையை தூண்டுகிறீர்கள்)

Link to comment
Share on other sites

15 hours ago, வாதவூரான் said:

நிக்கலஸ்பிள்ளையை ரிசாட் மாற்றியது பள்ளிவாசல் முனை என்ற கிராமத்தை முஸ்லீம்களுக்காக உருவாக்க தடையாக இருந்தார் என்றுதான் (இதுவும் ஒரு மதம் சம்பந்தமானது தான் ஏனென்றால் ஒரு கிராமத்தில் 10 குடும்பமாக இருந்தவர்கள் இடப்பெயர்வின் பின் 100 குடும்பமாக வந்து ஒவ்வொருதருக்கும் தனித் தனி காணி கொடுத்து அவர்களுக்காக புதிதாக ஒரு கிராமத்தை உருவாக்குமாறு கேட்டபோதுநிக்கலஸ் பிள்ளை மறுத்து விட்டார்). 
நீங்கள் எதை வைத்து சைவர்கள் தான் அரசாங்க அதிபரை இடமாற்றச் சொல்லி கேட்டது என்று சொல்கிறீர்கள்?
அதை விட என்னதான் கர்தினால் கிறீஸ்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தமிழ் கிறீஸ்தவர்களுக்காக ஒண்டும் புடுங்கமாட்டார். (கர்தினாலுக்கு வக்காளத்து வாங்க தான்நீங்கள் சைவர்களை கோர்த்து விட்டு மத பிரிவினையை தூண்டுகிறீர்கள்)

ஒரு முஸ்லீம் பள்ளிவாசலுக்காக மற்றம் செய்யப்படவில்லை। முஸ்லிம்களது குடியேற்றத்தில் பிரச்சினை இருந்தது। முஸ்லிமோ , தமிழனோ அங்கிருந்து வெளியேற்றப்படடவர்கள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்। சில தமிழ் ஆதரவலர்களது கோரிக்கைகள் ரிசரடால் நிறைவேற்றப்பட இருந்தும் செய்யப்படவில்லை।

ரிசார்டின் செயல்களை ஆதரிப்பவன் நானல்ல। ஷாப்பிங் பையுடன் போன ஆள்தான் இன்று கோடீஸ்வரன்। நமது ஜனாதிபதி இந்த ஆட்சியில் இவருக்கு முறையான ஆப்பு வைப்பதட்கான நடவடிக்கைகளை உருவாக்கி இருக்கிறார்। கார்த்தினாலுக்கும் இது பற்றி விளக்கமளித்திருக்கிறோம்। எனவே இங்கு மத காரணத்துக்காக அப்படி மாற்றப்படவில்லை। இங்கு மதவாதிகளினால்தான் இப்போது இருக்கிற அரச அதிபரை மாற்ற முயட்சிதர்கள்। இது வெளியரங்கமான ரகசியம்।

எனக்கு தெரியும் தமிழர்களுக்காக கர்தினால் ஒன்றும் புடுங்க மாடடார் என்று। இருந்தாலும் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களுக்காக முன்னின்று செயட்படுவார்। உங்களுக்கு அரசியல் அறிவு இருந்தால் ஏன் என்று விளங்கும்। 

Link to comment
Share on other sites

4 hours ago, Vankalayan said:

 

ரிசார்டின் செயல்களை ஆதரிப்பவன் நானல்ல। ஷாப்பிங் பையுடன் போன ஆள்தான் இன்று கோடீஸ்வரன்। நமது ஜனாதிபதி இந்த ஆட்சியில் இவருக்கு முறையான ஆப்பு வைப்பதட்கான நடவடிக்கைகளை உருவாக்கி இருக்கிறார்। கார்த்தினாலுக்கும் இது பற்றி விளக்கமளித்திருக்கிறோம்। எனவே இங்கு மத காரணத்துக்காக அப்படி மாற்றப்படவில்லை। இங்கு மதவாதிகளினால்தான் இப்போது இருக்கிற அரச அதிபரை மாற்ற முயட்சிதர்கள்

ரிஷாட்டை வளர்த்து விட்டதே இந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தான்; அப்படியிருக்கும் போது  எப்படி கோத்தா அவரை அடக்குவாத் என்று எதிர்பார்க்கிறியல்?

அதே நேரம் 2015ம் ஆண்டுக்கு பின்னர் ரிஷாட் ரணிலுடன் சங்கமமாகிய பின்னர் இரண்டு தரப்பும் ஒற்றுமயில்லை எனவும் கேள்விப்படேன்.

அதேபோல் பொது தேர்தலில் மொட்டு 2/3 பெரும்பான்மை பெற்றால் மீண்டும் எல்லாம் நட்பாகும்; 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

ரிஷாட்டை வளர்த்து விட்டதே இந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தான்; அப்படியிருக்கும் போது  எப்படி கோத்தா அவரை அடக்குவாத் என்று எதிர்பார்க்கிறியல்?

அதே நேரம் 2015ம் ஆண்டுக்கு பின்னர் ரிஷாட் ரணிலுடன் சங்கமமாகிய பின்னர் இரண்டு தரப்பும் ஒற்றுமயில்லை எனவும் கேள்விப்படேன்.

அதேபோல் பொது தேர்தலில் மொட்டு 2/3 பெரும்பான்மை பெற்றால் மீண்டும் எல்லாம் நட்பாகும்; 

தற்போது றிசாட்டுக்கு கடிவாளம் அவர் தம்பி அரஸ்ட் மற்றும் வில்பத்து விடுவிப்பு மைத்திரியின் ஆட்சியில் கொஞ்சம் ஓவறா துள்ளி விளையாடி விட்டால் தற்போது கொஞ்சம் சுமை ஏற்றப்பட்டுள்ளது அதனால் அவர் கொஞ்சம் ஆடமுடியாது டாஷ்

Link to comment
Share on other sites

18 hours ago, Dash said:

ரிஷாட்டை வளர்த்து விட்டதே இந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் தான்; அப்படியிருக்கும் போது  எப்படி கோத்தா அவரை அடக்குவாத் என்று எதிர்பார்க்கிறியல்?

அதே நேரம் 2015ம் ஆண்டுக்கு பின்னர் ரிஷாட் ரணிலுடன் சங்கமமாகிய பின்னர் இரண்டு தரப்பும் ஒற்றுமயில்லை எனவும் கேள்விப்படேன்.

அதேபோல் பொது தேர்தலில் மொட்டு 2/3 பெரும்பான்மை பெற்றால் மீண்டும் எல்லாம் நட்பாகும்; 

 

அது உண்மை। இரண்டு அரசும் தங்களது சுய நலத்துக்காக எல்லாவற்றையும் வாரி வழங்கியது உண்மை। இப்போது நிலைமை முன்னரைப்போல இல்லை। 2/3 கிடைக்கவிடடாலும் ரிஷர்ட்டுடன் சேர்வதட்கு சிங்கள மக்களோ , பவுத்த பிக்குகளோ அனுமதிக்கப்போவதில்லை। ரிசார்ட் , பவுத்தமத தலைவர்களையும் , கர்தினாலயும் சந்திப்பதட்கு அனுமதி கேட்டும் அவர்கள் மறுத்துவிடடார்கள்। ஏன் என்றால் மக்களின் மன நிலையை நன்றாக அறிந்து வைத்திருக்கினார்கள்। நிச்சயமாக இவருக்கு சரியான தண்டனை கிடைக்குமென எதிர்பார்க்கலாம்।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.