Jump to content

ஊரடங்கால் ரூல்ஸை மீறி 2வது மனைவியுடன் தங்கிய கணவர்.. முதல் மனைவி ஆவேசம்.. கணவர் எடுத்த அதிரடி முடிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரம் விட்டு மறுவாரம்

ஊரடங்கால் ரூல்ஸை மீறி 2வது மனைவியுடன் தங்கிய கணவர்.. முதல் மனைவி ஆவேசம்.. கணவர் எடுத்த அதிரடி முடிவு

பெங்களூரில் இரண்டாவது மனைவி வீட்டில் லாக்டவுனால் சிக்கிக் கொண்ட கணவனை தங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என முதல் மனைவி போர்க் கொடி உயர்த்தியுள்ளதால் போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இறுதியில் கணவரோ யாரும் வேண்டாம், லாக் டவுன் முடியும் வரை நண்பர் வீட்டில் தங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டார்.

பெங்களூரின் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான நவீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மாதுரி (பெயர் மாற்றம்) திருமணமாகி 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார்.

இந்த நிலையில் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த போது ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து அவ்வப்போது தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு இரண்டாவது மனைவியின் வீட்டில் தங்கியிருந்தார். இதுகுறித்து முதல் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் கோபமடைந்த அவர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து தான் ஒரு பெரிய தொழிலதிபர் என்பதால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என மனைவியிடம் கெஞ்சினார்.

இதையடுத்து போலீஸார் பேசித் தீர்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டனர். இதையடுத்து கணவன், இரு மனைவிகள் தங்கள் உறவினர்களுடன் பேசினர். அப்போது இரு குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் தான் செய்வதாக அவர் ஒப்புக் கொண்டார். மேலும் இருவர் வீடுகளிலும் ஒரு வாரம் ஒரு வாரம் தங்குவதாக ஒப்பந்தம் போட்டு கொண்டனர்.

இந்த நிலையில் மார்ச் 21-ஆம் தேதி 2ஆவது மனைவியின் வீட்டுக்கு சென்ற கணவன் 28 ஆம் ஆண்டு முதல் மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் ஊரடங்கு உத்தரவால் அவரால் திரும்பவில்லை. இதனால் இரண்டாவது மனைவியின் வீட்டிலேயே மூன்று வாரங்களுக்கு தங்க நேரிட்டு விட்டது. வீட்டில் மளிகை பொருட்கள் உள்ளிட்டவை தீர்ந்து போய்விட்டதால் அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

அவரும் வருவதாக கூறியிருந்த நிலையில் வீட்டுக்கு வரவில்லை, இதனால் அவர் காவல் உதவி மையத்தை அணுகினார். இது போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய நிலையில் கணவர் நவீன் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். அதாவது இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து வெளியேறிய கணவர், விஜயநகரில் உள்ள நண்பருடன் இந்த லாக்டவுன் முடியும் வரை தங்கியுள்ளார். ஒருவழியாக இந்த இரண்டு பொண்டாட்டி பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.

Read more at: https://tamil.oneindia.com/news/bangalore/lockdown-bengaluru-first-wife-calls-to-get-back-her-husband-382385.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு, லக் டவுன் முடிந்தபின் என்ன செய்யப் போகின்றார். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

நல்ல முடிவு, லக் டவுன் முடிந்தபின் என்ன செய்யப் போகின்றார். 😀

அவர் முதலில்... எந்த மனைவி வீட்டுக்கு போனாலும்... 
அடி விழும்... என்பது உறுதி, உடையார். :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

அவர் முதலில்... எந்த மனைவி வீட்டுக்கு போனாலும்... 
அடி விழும்... என்பது உறுதி, உடையார். :grin:  🤣

🤣🤣கட்டாயம் கொரோனா பயத்தைவிட அவருக்கு இந்த தர்ம அடி பயமிருக்கும் இப்ப இருந்தே

Link to comment
Share on other sites

மூன்று கிழமை ஒரு மனைவி  வீட்டில் நின்றதன் விளைவு 10 மாதத்தால் எதிரொலிக்கும் போது  கண் முன்னே குழந்தை மட்டும் அல்ல வேறு பல விடயங்களும் வந்த நிற்க போகுது பாவம் மனிசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Love GIFs | Tenor

அவங்க காலையில்  அடிச்சுக் கொண்டாலும்  மாலையில் அணைச்சுக் கொள்ளுவார்கள் ......நீங்கள் என் புலம்புறீங்கள், அப்படி வாழ முடியவில்லை என்றா....எனக்கும்தான் கண்ணில வேர்க்குது காட்டிக் கொள்ளுறேனா.....!   😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லொக்டவுண் முடியவிட்டு நண்பி வீட்டை நண்பர்  வீடு என்று தவறுதலாக கூறியதாக அறியவரும். 😂

உடம்பெல்லாம் மச்சம் இந்தக் கள்ளனுக்கு. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்காதலி அமுதாவை பார்க்க வந்து.. வீட்டோடு தனிமைப்படுத்தப்பட்ட ராமநாதபுரம் வர்த்தகர்.. காலையில் தப்பி ஓட்டம்

நாகை: அமுதாவை பார்ப்பதற்காக "டாக்டர்" என காரில் ஸ்டிக்கர் ஒட்டி வந்த அப்துல் அகமது என்ற முதியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டபோது அங்கிருந்து விடிகாலை நேரத்தில் தப்பி ஓடி வந்த மலேசிய ஹோட்டல் அதிபர்தான் இந்த அப்துல் அகமது!!

நாகை மாவட்டம் தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா.. இவருக்கு 37 வயதாகிறது.. கணவனை பிரிந்து வாழ்பவர்.. பிழைப்புக்காக மலேசியா நாட்டு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போதுதான் ஹோட்டல் ஓனர் அப்துல் அகமது மைதீன் என்பவர் பழக்கமானார். அப்துல் அகமது வயது 57 ஆகிறது!! இவரது சொந்த ஊர் ராமநாதபுரம்... இவருக்கு மலேசியாவில் மட்டும் 4 ஹோட்டல்கள் உள்ளன... இதை தவிர ராமநாதபுரத்தில் 5 ஹோட்டல்களும் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு அமுதா மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

இதனிடையே அப்துல் அகமது மைதீனும் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு வந்திருந்தார். அப்போது அமுதாவை பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பினார்.. ஊரடங்கு உள்ளதால் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கவும், தன்னுடைய சொகுசு காரில் (EMERGENCY DOCTOR) "மருத்துவம் அவசரம்" என்று ஒரு போலியான ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அமுதா வீட்டில் வந்து தங்கி உள்ளார்.

அதிகாரிகள்

200 கிலோ மீட்டர் காரை ஓட்டிக் கொண்டு வந்த இந்த விஷயம் சுகாதார துறையினர், போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து அமுதா வீட்டிற்கு விரைந்தனர்.. அப்துல் அகமது அங்குதான் இருந்தார்.. அவர்களுடன் அமுதாவின் மகள், மகனும் என 4 பேரும் வீட்டில் இருந்தனர்.. வீட்டிற்குள் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டினர்.

பாதுகாப்பு

அமுதா, அப்துல் அகமது மைதீன், அமுதாவின் மகன், மகள் ஆகிய 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் உடனடியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். ஓட்டல் ஓனர் அப்துல் அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.. அவரை தீவிரமாகவும் கண்காணித்து வந்தனர்.

தப்பி ஓட்டம்

இந்நிலையில், நேற்று விடிகாலை 4 மணிக்கு அப்துல் அகமது அவர் வந்த காரிலேயே தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. காலை 11 மணிக்கு அவரது கார் வீட்டுக்கு வெளியே இல்லாததை கண்டு போலீசார் வீட்டில் சோதனை செய்தபோதுதான் அவர் தப்பி சென்றது தெரியவந்தது... இப்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர். அமுதாவை பார்க்க ரிஸ்க் எடுத்து வந்த அப்துல் அகமதுக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கிறார்கள் என்பது கொசுறு தகவல்!
 

thatstamil.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

கள்ளக்காதலி அமுதாவை பார்க்க வந்து.. வீட்டோடு தனிமைப்படுத்தப்பட்ட ராமநாதபுரம் வர்த்தகர்.. காலையில் தப்பி ஓட்டம்

நாகை: அமுதாவை பார்ப்பதற்காக "டாக்டர்" என காரில் ஸ்டிக்கர் ஒட்டி வந்த அப்துல் அகமது என்ற முதியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டபோது அங்கிருந்து விடிகாலை நேரத்தில் தப்பி ஓடி வந்த மலேசிய ஹோட்டல் அதிபர்தான் இந்த அப்துல் அகமது!!

நாகை மாவட்டம் தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா.. இவருக்கு 37 வயதாகிறது.. கணவனை பிரிந்து வாழ்பவர்.. பிழைப்புக்காக மலேசியா நாட்டு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போதுதான் ஹோட்டல் ஓனர் அப்துல் அகமது மைதீன் என்பவர் பழக்கமானார். அப்துல் அகமது வயது 57 ஆகிறது!! இவரது சொந்த ஊர் ராமநாதபுரம்... இவருக்கு மலேசியாவில் மட்டும் 4 ஹோட்டல்கள் உள்ளன... இதை தவிர ராமநாதபுரத்தில் 5 ஹோட்டல்களும் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு அமுதா மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

இதனிடையே அப்துல் அகமது மைதீனும் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு வந்திருந்தார். அப்போது அமுதாவை பார்க்க ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பினார்.. ஊரடங்கு உள்ளதால் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கவும், தன்னுடைய சொகுசு காரில் (EMERGENCY DOCTOR) "மருத்துவம் அவசரம்" என்று ஒரு போலியான ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அமுதா வீட்டில் வந்து தங்கி உள்ளார்.

அதிகாரிகள்

200 கிலோ மீட்டர் காரை ஓட்டிக் கொண்டு வந்த இந்த விஷயம் சுகாதார துறையினர், போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து அமுதா வீட்டிற்கு விரைந்தனர்.. அப்துல் அகமது அங்குதான் இருந்தார்.. அவர்களுடன் அமுதாவின் மகள், மகனும் என 4 பேரும் வீட்டில் இருந்தனர்.. வீட்டிற்குள் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டினர்.

பாதுகாப்பு

அமுதா, அப்துல் அகமது மைதீன், அமுதாவின் மகன், மகள் ஆகிய 4 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் உடனடியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். ஓட்டல் ஓனர் அப்துல் அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.. அவரை தீவிரமாகவும் கண்காணித்து வந்தனர்.

தப்பி ஓட்டம்

இந்நிலையில், நேற்று விடிகாலை 4 மணிக்கு அப்துல் அகமது அவர் வந்த காரிலேயே தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. காலை 11 மணிக்கு அவரது கார் வீட்டுக்கு வெளியே இல்லாததை கண்டு போலீசார் வீட்டில் சோதனை செய்தபோதுதான் அவர் தப்பி சென்றது தெரியவந்தது... இப்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர். அமுதாவை பார்க்க ரிஸ்க் எடுத்து வந்த அப்துல் அகமதுக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கிறார்கள் என்பது கொசுறு தகவல்!
 

thatstamil.com

வயித்தெரிச்சல உண்டாக்கிற செய்தியளத்தான் இணையுங்கோ 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வயித்தெரிச்சல உண்டாக்கிற செய்தியளத்தான் இணையுங்கோ 😡

வீட்டை சீல் பண்ணி, ஒருத்தரும் வெளில போகேலாது எண்டு சொன்ன வெங்காய அதிகாரிகள், கார் திறப்பை வாங்கிக் கொண்டு போகேல்ல.

இப்ப மலேசிய 'மு' தனக்கு தூக்கத்திலே கார் ஓடுற வியாதி  இருக்குது எண்டு கதை விடப்போறார்...

ஏற்கனவே இரண்டு... இதுக்குள்ள மூண்டாவது... வைப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kc-2.png 

விட்டா ஆளாளுக்கு பயோ மேற்றிக் வருகை பதிவேடு கேட்பினம்.. ☺️..😊

எல்லோரையும் ஒரே இடத்தில் வைத்து கூடி கும்மியடித்தால் பிரச்சினை இல்லை கண்டியலோ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படி தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்..?

உள்ளே செய்தி விவரணையில் காதலி என எங்குமே குறிப்பிடபடவில்லையே..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

ஏன் இப்படி தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்..?

உள்ளே செய்தி விவரணையில் காதலி என எங்குமே குறிப்பிடபடவில்லையே..?

நம்ம வன்னியருக்கு எல்லாம் விவரணமாக போடடால் தான் புரியும் போல...😄

அட பச்சைப்புள்ளையா இருக்கிறாரே... 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

இரண்டாவது மனைவியின் வீட்டிலேயே மூன்று வாரங்களுக்கு தங்க நேரிட்டு விட்டது. வீட்டில் மளிகை பொருட்கள் உள்ளிட்டவை தீர்ந்து போய்விட்டதால் அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.

அவரும் வருவதாக கூறியிருந்த நிலையில் வீட்டுக்கு வரவில்லை, இதனால் அவர் காவல் உதவி மையத்தை அணுகினார்.

பேசாமல் அரிசி பருப்பு சீனி எல்லாத்தையும் மாதுரிக்கு ஒழுங்காய் வாங்கிக் குடுத்திருந்தால் நவீனுக்கு ஒரு சோலியும் வந்திருக்காது.
நவீன் மூளையை பாவிச்சிருக்கலாம் 🕵🏾‍♂️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.