Jump to content

கள உறவு யாயினின் அம்மா அமரத்துவம் அடைந்தார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவும் எங்கள் எல்லோராலும் அன்புத் தங்கையாகப் போற்றப்பட்டவருமான யாயினி அவர்களின் அம்மா 11.04.2020 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டதாக யாயினியினின் முகப்புத்தகக் குறிப்பு அறிவித்துள்ளது.

யாயினிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களும் தெரிவிப்பதோடு.. எங்கள் ஆற்றுப்படுத்தலையும் வெளியிடுகிறோம். அவரது அன்னைக்கு..கண்ணீரஞ்சலி.

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.அவர் ஆத்மா சாந்தியடையட்டும், சகோதரி உங்கள் துயரங்களில் நாமும் பங்கு கொள்கின்றோம்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HW0_111137.jpg

யாயினியின்.... அம்மாவின், ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்!

அன்னையின் இழப்பு  துயரம் நிறைந்தது. இந்தத் துயரமான நேரத்தில் உங்களுக்கு மனபலத்தையும்  அமைதியையும் எல்லாம் வல்ல இயற்கையளிக்கட்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் யாமினி. நம்பிக்கையுடன் இருங்கள். தாயின் பிரிவு ஈடுசெய்ய முடியாத பிரிவு. மீண்டு வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நெருக்கடியான காலத்தில் தாயாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கும் அவரது குடும்பத்தாருக்கும்  ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் யயினி, ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் ...யாயினினதும்,அவரது குடும்பத்தினரது துயரில் நானும் பங்கு எடுத்துக் கொள்கிறேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் யாயினி அக்கா, அம்மாவின் ஆத்மா சாந்தியடைய க‌ட‌வுளை பிரார்த்திக்கின்றேன் 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் யாயினி, உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். தாயின் இழப்பு மிகவும் துயரமான ஒன்று .

Link to comment
Share on other sites

தங்கை யாயினி, ஆழ்ந்த அனுதாபங்கள்.  அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் இழப்பினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அம்மாவின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதி என்று சொல்லி இறைவன் தன்வழி சேர்த்தானோ
"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திர்ப்பதோடு"
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கும் உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உங்கள் துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம்.
ஓம் சாந்தி.
ஓம் சாந்தி.
ஓம் சாந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் யாயினி தைரியமாக இருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ் இக்கட்டான காலச் சூழலில் கனடா வாழ் கள உறவுகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவோ ஆறுதல் கூறவோ முடியாத நிலையில் இருப்பதையிட்டு மிகவும் மனம் வருந்துகின்றோம். இறைவன் உங்களுக்கு மனஆறுதலையும் திடத்தையும் தர வேண்டி பிராத்திக்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரண அறிவித்தல்
******************
திருமதி புஸ்பராணி கனகலிங்கம்
புங்குடுதீவு 3
பிறப்பு : 16 பெப்ரவரி 1945 
இறப்பு : 11 ஏப்ரல் 2020 

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராணி கனகலிங்கம் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். 
அன்னார், கனகலிங்கம்(சங்கீத ஆசிரியர் யாழ் இந்து கல்லூரி, கோண்டாவில்- இராமகிருஸ்ண மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்
பாலமுரளி, பார்த்திபன், கபிலன், கார்த்திகா, மயூரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சீவரட்ணம், ரஞ்சிதராணி, பங்கயற்செல்வி, செல்வமலர், செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
ஜெயகலா, சசிகலா, சிவகெளரி, கெளசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்
சேசன், பாரதி, பிரணவி, பிரணவன், ஆரணி, ஆரபி, அஸ்வினி, பூஜா, கரீஸ், ஸ்ரீநிதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக குடும்ப உறவுகளோடு மட்டும் இறுதி  நிகழ்வுகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். 
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கனகலிங்கம் -கணவர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.