அழியும் கடல்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகள்! வழிகாட்டும் ஆய்வுகள்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
மலேசியா மிகப் பெரிய நாடு. பல இலங்கைகளை அதற்குள் அடக்கலாம். மலே மக்கள் நிறைந்துள்ள நாடு அது. சிங்கப்பூர் யாழ்க்குடா நாட்டிலும் சிறியது. அதன் சனத்தொகை சீனர்கள் மலே மக்களிலும் பார்க்க அதிகமாகும் சாத்தியமே இல்லை. சிங்கப்பூரில் வாழ்ந்த சீனர்கள்களுக்கும் இந்தியர்களுக்கும் அதிக உரிமைகள் கேட்டு லீ. குவான் யூ மலேசிய தேர்தலில் பிரதமரக வரவிருந்த துங்கு ரகுமனுடன் தேர்தல் ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தத்தின் காரணமாக சீனர்களினதும் இந்தியர்களினதும் வாக்குகளால் துங்கு ரகுமான் வெற்றி பெற்றார். ஆனால் தனது ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மலேசியாவில் சீனர்களும் தமிழர்களும் பெரும்பன்மையாக வாழும் வேறு மாநிலங்களும்்உள்ளன. ஆகவே தன்னை ஏமாற்றிய துங்கு ரகுமானை சந்தித்து லீ குவான் யூ. தான் எப்படி தமது வாக்குப்பலத்தை கொண்டு துங்கு ரகுமானின் அரசியல் வாழ்வை அஸ்தமிக்க செய்வேன் என்று விளக்கினார். அதன் சாத்தியப்பாட்டை நன்கு புரிந்துகொண்ட துங்கு ரகுமான், கூலிகளான சீனர்களும் இந்தியர்களும் பெருமளவில் வாழ்ந்த குடிதண்ணீர் கூட இல்லாத சிங்கப்பூரை, அவர்களின் விருப்பம் இன்றியே பிரித்து விட்டார். இந்த பாமர ஏழை மக்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்? என்று லீ குவான் யு சுதந்திர நாளன்று கண்ணீர் விட்டு அழுததாகவும், சிங்கப்பூரை கொழும்பை (சிறி லங்காவின் முன்னைய தலைநகர்) போல பொருளாதாரத்தில் உயர்த்திக் காட்டுகிறேன் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்ததாகவும் தமக்கு பாடசாலைகளில் கற்றுத தருவதாக எனது சிங்கப்பூர் நண்பர்கள் சொன்னார்கள்.
-
நீங்கள் கூற விரும்புவதை இரத்தினச் சுருக்கமாக கூறலாமே.. 🤥
-
By Robinson cruso · Posted
சாள்சும் , அடைக்கலமும் இடைக்கிடை தங்கள் இருக்கிறோம் என்பதட்காக அறிக்கை விடுவார்கள். மற்றப்படி இவர்களால் ஐந்து சாதத்துக்கும் பிரயோசனம் இல்லை. அடைக்கலம் அண்மையில் சொல்லி இருந்தார் தான் TNA இல் இருந்து விலகி தனியாக கேட்கப்போவதாக. அப்படி இருக்குமாயின் வன்னி மக்களுக்கு அதைப்போன்ற மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது. -
By Robinson cruso · Posted
இவனெல்லாம் ஒரு கள்வன். அந்த காலத்தில் எப்படி எல்லாம் கொள்ளை அடித்தார்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை. வாய்ச்சவடால்களுக்கு மட்டும் குறைவில்லை. -
By Robinson cruso · Posted
அதன் பார்த்தேன். சரி சரி இனி சம உரிமைக்காக போராடுவோம். அதைத்தான் நானும் சொல்கிறேன். கிடைக்குமா , கிடைக்காதா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.