Jump to content

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு


Recommended Posts

22 hours ago, உடையார் said:

நீங்கள் நிதானத்தை இழந்துவிட்டீர்கள்🙄

நிதானத்தை இழக்கவில்லை।  எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । மன்னிக்கவும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Vankalayan said:

நிதானத்தை இழக்கவில்லை।  எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । மன்னிக்கவும்।

நாம யார் மன்னிக்க Vankalyan. பலர் பார்க்கும் தளம் அதுதான்.  தமிழ் மட்டா? நல்லா கருத்தாடுகின்றீர்கள் 👍தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Vankalayan said:

நான் ஒரிஜினல் கத்தோலிக்கம்। அறுநூறு கத்தோலிக்க ரத்த சாட்சிகளின் ரத்தத்தில் கடத்தப்படட சபைதான் இது। சில சபைளுக்கும் , எங்களுக்கும் பிரச்சினை இருக்கலாம் । அது வேறு விடயம்।

முதலில் எண்கள் கத்தோலிக்க சபைக்குள்ளும் சிங்கள , தமிழ் பிரச்சினை இருந்தது। இப்போது கார்டினல் தலைமையில் எல்லோரும் ஒன்று சேர்ந்துள்ளோம்।

நீங்கள் அரோகரா சொல்லும்போது நாங்கள் அல்லேலூயா சொல்லக்கூடாது? இதில் யாருக்கும் கேள்வி கேட்க உரிமை இல்லை। இன்னும் கூட சொல்லுவோமேஒழிய ஓடி ஒழிய மாடடோம்। எம்மை யாராலும் ஒழிக்க முடியாது। கொரோனவளும் ஒழிக்க முடியாது।

கிறிஸ்தவர்கள் ஆமென் என்று தான் சொல்லுவார்கள்😉

நீங்கள் என்ன இனம் ,என்ன மதம் என்று உங்களுக்கு மறந்து போய் விட்டது என்று நினைக்கிறேன்  

 

Link to comment
Share on other sites

23 hours ago, உடையார் said:

நாம யார் மன்னிக்க Vankalyan. பலர் பார்க்கும் தளம் அதுதான்.  தமிழ் மட்டா? நல்லா கருத்தாடுகின்றீர்கள் 👍தொடருங்கள்

நன்றி உடையார்।

5 hours ago, ரதி said:

கிறிஸ்தவர்கள் ஆமென் என்று தான் சொல்லுவார்கள்😉

நீங்கள் என்ன இனம் ,என்ன மதம் என்று உங்களுக்கு மறந்து போய் விட்டது என்று நினைக்கிறேன்  

 

 

நீங்கள் சரி।நன்மையான எந்த காரியத்துக்கும் ஆமென் சொல்லுவோம்।ஆமென் என்றால் அப்படியே ஆகட்டும் என்று அர்த்தம்।தீமையான எதட்கும் இடமில்லை। 

நான் மறக்கவில்லை।நான் மனித இனம்। கிறிஸ்தவ மதம்। மன்னிப்பதும் மறப்பதும்தான் கிறிஸ்தவ மதம்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2020 at 11:35, தனிக்காட்டு ராஜா said:

ஐ எஸ் அமைப்பின் தாக்குதலில் ஏன் அந்த சேர்ஜ் மட்டும் இலக்கு வைத்தார்கள் என்றும் நீங்கள் அறிய வேண்டும்  ( காரணம் முஸ்லிம்களையும் விட வில்லை மதமாற்றம் தான் ) அந்த சேர்ச்சிக்கு முன்னால் இரண்டு தேவாலயங்கள் உள்ளது அதை விட பெரிய சேர்ஜ் மற்றும் பல நூறு பேர்  கலந்து கொண்டார்கள் . ஆனால்  தாக்குதல் நடத்தவில்லை  

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

நிர்வாகத்தினரிடம் ...

மட்டக்களப்பு தேவாலயம் மீது தற்கொலை ...

சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி.

குண்டுத்தாக்குதலில்  துரதிஷ்ட வசமாய்  சிக்கியது இந்த சீயோன் தேவாலயம். ஆனால் குண்டுதாரியின் திட்டத்தில் இருந்தது மட்டக்களப்பு கத்தோலிக்க தேவாலயம் ஒன்று. அவன் அங்கே சென்றபோது, அந்த நேரத்தில் நடக்கவேண்டிய திருப்பலியை குருவானவர் ஏதோ ஒரு காரணத்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னால் முடித்து விட்டார். குண்டுதாரி அங்கே சென்றபோது அங்கு யாரும் இருந்திருக்கவில்லை. அங்கு நின்ற ஒருவரிடம் அவன் காரணம் கேட்டபோது: திருப்பலி முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார்கள். அவன் குண்டை வெடிக்க வைக்க ஆயத்தமாய் வந்திருந்த படியினால், அவனுக்கு வேறு தெரிவு இல்லாமல் அண்மையில் இருந்த இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்திருக்கிறான். என்று செய்திகள் தெரிவித்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

அவர்கள் புனித மரியாள் தேவாலயம்,சீயோன் தேவாலயம் இரண்டையும் தெரிவு செய்து இருந்தனர்...தாக்குதல் நடத்துவதற்கு முன் தினம் எத்தனை மணிக்கு ஆராதனை நடக்குமென விசாரித்து சென்று இருக்கிறார்கள்.
மட்டுவில் நிறைய அல்லேலூயா தேவாலயங்கள் இருக்கும் போது இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததன் காரணம் அவர்கள் நோய்களை குணமாக்கிறேன் அது ,இது என்று சொல்லி முஸ்லீம் மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்டது ....அதைத் தான் தனி சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன்.
மரியாள் தேவாலயத்தில் அன்று வழமையான நேரத்திற்கு முன்பு ஆராதனை நடத்தப்பட்டது...பாதருக்கு விடியற் காலமை நம்பிக்கையான வட்டத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் அவர்கள் முன் கூட்டியே நடத்தி விட்டார்கள்...ஏன் சீயோன் தேவாலயத்தை எச்சரிக்கைவில்லை என்று கேட்டால் அவர்கள் அல்லேலூயா தேவாலயங்களை தாக்குவார்கள் என்று எதிர்பாத்து  இருக்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லெலூயா சபைகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தை விட்டு வந்தவர்கள்தான். எனோன்றால் கத்தோலிக்க சபைகளில் இறைவனுடய சத்தியத்தை ஆழமாக‌ செல்வதில்லை. எனவே இதைவிட்டு செல்கின்றார்கள். இதோபோல் அங்கிலிகன் / மெதடிஸ்ட் /பப்டிஸ்ட்/ஒல்லாந்தர் சபை போற்றவற்றை விட்டு விட்டு வந்தவர்களும் உண்டு. இலங்கை பெந்தகோஸ்து சபையே இவற்றஇன் முன்னோடி. இதில் உள்ள பக்தர்கள் மருந்து எடுக்க மாட்டார்கள்/பெண்கள் தங்க நகை அணிய மாட்டார்கள் இவ்வாறான நம்பிக்கைகள் அவர்களிடம் உண்டு.

இப்பொழுது இவையெல்லாம் வியாபரமாகி விட்டது பாஸ்டர்கள் தாங்களுக்குள் நீயா நானா பெருது என அடிப்ட்டு கொண்டு சபைகள் திறக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

 

நான் மறக்கவில்லை।நான் மனித இனம்। கிறிஸ்தவ மதம்। மன்னிப்பதும் மறப்பதும்தான் கிறிஸ்தவ மதம்।

மனித இனத்துக்குத்தான் மதம் உள்ளது விலங்குகளுக்கு இல்லையே!!

ஆம் அது நிச்சயம் உங்களுக்கு இருக்கவேண்டும். மறந்திருக்காவிட்டால்  கிறீஸ்தவமதமே வந்திருக்காதே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

ம் உன்மைதான் அவர்களை பொறுத்த வரைக்கும் கிறிஸ்த்தவர்கள் என்றால் அமெரிக்கர்களாம் என்றும் ஒரு கதை உலாவுது சாட்டான் அவர்களின் நேரக்கணிப்பு ஒரே நேரமாக இருந்ததாலும் அவர்கள் குறித்த தாக்குதல் இடம் பூசை முடிந்த நேரத்துடன் முடிந்தததாலும்  இலக்கு மாறி இருக்கலாம் ஆனால் இந்த சியோன் தேவாலயம் என்பது பல சர்ச்சைக்கு மேலே ரதி சொன்னது போல அதாவது பிசாசு விரட்டுவது நோய்களுக்கு வைத்தியம் செய்கிறோம் என செய்வது மதம் மாற்ற முனைவதும் அவர்களுக்கு கடும் கோபத்தை வரவைத்து இருக்கலாம் 

கொஞ்ச தூரம் அதாவது  திருகோணமலை வீதிக்கு சென்றிருந்தால் இறப்பு பாரதூரமாக இருந்திருக்கும் தாண்டவன்வெளி தேவாலயம் அங்கு இதைவிட அதிகமாக இருந்தார்கள் மக்கள் 

தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய ...

இங்கே பொங்கல் கூட பொங்கி மகிழ்வார்கள் சிலர் பொங்கல் கொடுத்தால் சாப்பிடவே மாட்டார்கள் அவ்வளவுதான் 

மட்டக்களப்பு காணிக்கை மாதா ...

சில நல்ல உள்ளங்கள் இருக்கிறது அண்மையில் போனவருடம் ஒருவர்  இல்லம் ஒன்றில் பாம்பு தீண்டி இறந்து போனார். 

Link to comment
Share on other sites

17 hours ago, ரதி said:

அவர்கள் புனித மரியாள் தேவாலயம்,சீயோன் தேவாலயம் இரண்டையும் தெரிவு செய்து இருந்தனர்...தாக்குதல் நடத்துவதற்கு முன் தினம் எத்தனை மணிக்கு ஆராதனை நடக்குமென விசாரித்து சென்று இருக்கிறார்கள்.
மட்டுவில் நிறைய அல்லேலூயா தேவாலயங்கள் இருக்கும் போது இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததன் காரணம் அவர்கள் நோய்களை குணமாக்கிறேன் அது ,இது என்று சொல்லி முஸ்லீம் மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்டது ....அதைத் தான் தனி சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன்.
மரியாள் தேவாலயத்தில் அன்று வழமையான நேரத்திற்கு முன்பு ஆராதனை நடத்தப்பட்டது...பாதருக்கு விடியற் காலமை நம்பிக்கையான வட்டத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் அவர்கள் முன் கூட்டியே நடத்தி விட்டார்கள்...ஏன் சீயோன் தேவாலயத்தை எச்சரிக்கைவில்லை என்று கேட்டால் அவர்கள் அல்லேலூயா தேவாலயங்களை தாக்குவார்கள் என்று எதிர்பாத்து  இருக்கவில்லை 

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

தாக்குதல் நடக்குமென்று இராணுவ புலனாய்வே பல நாள்களுக்கு முன்னரெ அரசுக்கு அறிவித்ததாக சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை போல படையினருக்கு யார் சொல்ல வேண்டும் அரசுதானே 

முஸ்லீமாக மாறிய பெண் அம்பாறையில்லையே  சில சபைகள் ஏழ்மையை வைத்து எப்படி மதம் மாற்றுகிறார்களோ அதே போலத்தான் முஸ்லீம்களும் ஏழைகளை  தங்கள் வலைக்குள் வீழ்த்திமதம் மாற்றுகிறார்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குண்டுவெடிப்பு மதமாற்றத்துக்கானது என நான் நினைக்கவில்லை. முஸ்லீம், தமிழ் வாக்குகள் தமக்கு விழாது என நன்கு தெரிந்த கூட்டம், சிங்கள பவுத்த,  கத்தோலிக்க    வாக்குகளை முழுமையாக பெறுவதற்கும், அதே நேரம் தமிழ் கத்தோலிக்க, முஸ்லீம் வன்முறையைத் தூண்டி வாக்குச் சேகரிப்பதற்கும் திட்டமிட்டு செய்யப்பட்டது. தாக்குதலின் முதல்நாள், குண்டுதாரி அங்கே சென்று உயிர்த்தநாள் திருப்பலி  எத்தனை மணிக்கு என விசாரித்து இருக்கிறான். இதனால் சந்தேகமடைந்த குருவானவர் குறித்த நேரத்தை விட முன்கூட்டியே திருப்பலியை முடித்து விட்டார். 
ஜோசப் பரராஜா சிங்கம்  நத்தார்த் திருப்பலியில் படுகொலை செய்யப்பட்டதும்  இந்தத் தேவாலயத்தில் தான். அந்த பயத்தினால் குருவானவர் சமயோசிதமாய் செயற்பட்டு வரவிருந்த அனர்த்தத்தை தடுத்து விட்டார். சரியான நேரத்துக்கு குண்டு  வெடிக்க வைக்க தயாராய் வந்தவன் அந்தக் குண்டை செயலிழக்க வைக்க முடியாது, வேறு வழியில்லாமல் சீயோன் தேவாலயத்தை இலக்கு வைத்துள்ளான். கொலைக்கு மேல் கொலை. ஒருநாள் காரணமானவர்களின் சந்ததி இதற்கான  விலை கொடுக்கும். ஆனால் சீயோன் தேவாலயத்திற்கு ஒரு சில முஸ்லீம்கள் குணமாக்கல் வழிபாட்டிற்கு போவதால், இவனும் வழிபாட்டிற்கு வருகிறான் என்றே   கருதியுள்ளார்கள். கண் இமைக்கும் நேரத்திற்குள் குண்டு வெடித்து விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹரின் பெர்னாண்டோவை திருப்பலிக்கு போகவேண்டாம் என்று அவரது தந்தையார் தடுத்துள்ளார். அதனால் தான் திருப்பலிக்கு போகவில்லை என்று பேட்டியளித்திருந்தார். அதை   தனக்கு அறிவித்திருந்திருந்தால் தான் திருப்பலிகளை நிறுத்தியிருந்திருப்பேன் என்று கர்தினால் கேட்டதற்கு  பதிலில்லை.  சிங்களவனின் அரசியலுக்கு நம்ம இனம் உயிரை கொடுத்து  முண்டு குடுக்குது.  அடுத்த தேர்தலுக்கு, விசாரணை என்கிற பெயரில் நாடகம். எல்லாம் வாக்கு வங்கிக்கே. 

Link to comment
Share on other sites

16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தாக்குதல் நடக்குமென்று இராணுவ புலனாய்வே பல நாள்களுக்கு முன்னரெ அரசுக்கு அறிவித்ததாக சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை போல படையினருக்கு யார் சொல்ல வேண்டும் அரசுதானே 

முஸ்லீமாக மாறிய பெண் அம்பாறையில்லையே  சில சபைகள் ஏழ்மையை வைத்து எப்படி மதம் மாற்றுகிறார்களோ அதே போலத்தான் முஸ்லீம்களும் ஏழைகளை  தங்கள் வலைக்குள் வீழ்த்திமதம் மாற்றுகிறார்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 😃

 

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

அந்த சேர்ஜ் மட்டும்தான் முஸ்லீம்களுக்கு பிசாசு ஓட்டியதும் மதம் மாற்ற தூண்டியதும் அதனால் தாக்குதல் நடந்ததாக இருக்கலாம் ஏற்கனவே அந்த சேர்சிக்கு முஸ்லிம் நபர்களால் அச்சுறுத்தல் விடப்பட்டது யாவரும் அறிந்த உன்மை 

  நானும் ஏழைதான் நானும் தற்போது லீவு நாள்களில் வேலைக்கு போகிறேன்  ஏழையா இருக்கிறவன் உழைக்க கஸ்ரத்தில் சோம்பேறியாக இருக்கிறான்  எந்த வேலைக்கும் போவதில்லை ஊனமுற்றவர்களை தவிர  ஏழை ஏழை யென்று சொல்லிக்கொண்டிருந்தால் ஏழைக்கு எப்படி காசு கிடைப்பது கிடைக்காது நானும் சில வெளிநாட்டு நண்பர்களுடன் சிலருக்கு அவர்கள் மூலமாக உதவி செய்தேன் ஆடு கோழி மாடு வாங்கி கொடுத்து தொழில் இப்படி செய்ய வேண்டும் தையல் மெசின் கூட வாங்கி கொடுத்தோம் ஆடு மாடு கட்டிய கயிறு மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் 

கல்முனை தமிழரின் நிலந்தான் ஆனால் முஸ்லீம்களின் இனப்பெருக்கத்திற்கும் அவர்களின் பொருளாத வியாபாரத்திற்கும் அரசியல் அரசியல் தந்திரத்திற்கும் நம்மளால் ஈடுகொடுக்க முடியாது அவர்கள் அரசியலால் சாதிக்கிறார்கள் அவ்வளவுதாம் பெயர் மாற்றம் இன்னும் வரவில்லை அவர்கள் பெயர் மாற்றம் செய்த பெயர் பலகை மட்டுமே வைத்துள்ளார்கள் இன்னும்  கசட்டில் அது இணைக்கப்படவில்லை 

நான் எப்பொழுதும் கூட்டமைப்புக்கு அதரவு அல்ல பியசேன என்றவர் கூத்தமைப்பில நின்றுதானே கேட்டவர் கூட்டமைப்பில் எந்த தும்புக்கட்டு நின்றாலும் அவர்களுக்கு ஓட்டு மக்கள் தான் சிந்திக்கணும் நான் கூத்தமைப்பு செம்பு அல்ல . தமிழ் அரசியல் வாதிகளை விட சிங்களவர்கள் பரவாயில்லை சிங்களவன் காலில் விழ உங்க சுமந்திரன் வந்து  செருப்படி பட்டு போனதையும் நினைவு படுத்துறன் இந்த இடத்தில் 

மதத்தலமை எதுக்கு வேண்டும் நாங்கள் அப்படி எந்த மதத்தலைவன் சொன்னாலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கில்லை  அது மதத்திற்கு பின்னால் ஓடுபவர்களுக்கு தேவைப்படலாம் 

ஒட்டு மொத்த தமிழனே அடிமையாக இருக்கும் போது நாங்கள் மட்டும் என்ன ஆனால் சோனிக்கெல்லாம் அடிமையாக இருக்க மாட்டோம் ஏனென்றால் எங்க ஊர் அப்படி  அதற்க்காக நான் கல்முனையும் அல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 03:04, Vankalayan said:

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

**** *****
 

படையினருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்காது .ஆனால் ,உங்கள் நண்பர் சுமத்திரனுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ?...உங்கள் பிரச்சனையில் தனி [கிழக்கு] கருத்து சொல்ல முடியாது என்றால் நீங்கள் எப்படி சொல்லலாம் ?
 

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

**** *****
 

படையினருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்காது .ஆனால் ,உங்கள் நண்பர் சுமத்திரனுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ?...உங்கள் பிரச்சனையில் தனி [கிழக்கு] கருத்து சொல்ல முடியாது என்றால் நீங்கள் எப்படி சொல்லலாம் ?
 

எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । எனக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை। விளக்கமாக சொன்னால் நல்லது। 

Link to comment
Share on other sites

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த சேர்ஜ் மட்டும்தான் முஸ்லீம்களுக்கு பிசாசு ஓட்டியதும் மதம் மாற்ற தூண்டியதும் அதனால் தாக்குதல் நடந்ததாக இருக்கலாம் ஏற்கனவே அந்த சேர்சிக்கு முஸ்லிம் நபர்களால் அச்சுறுத்தல் விடப்பட்டது யாவரும் அறிந்த உன்மை 

  நானும் ஏழைதான் நானும் தற்போது லீவு நாள்களில் வேலைக்கு போகிறேன்  ஏழையா இருக்கிறவன் உழைக்க கஸ்ரத்தில் சோம்பேறியாக இருக்கிறான்  எந்த வேலைக்கும் போவதில்லை ஊனமுற்றவர்களை தவிர  ஏழை ஏழை யென்று சொல்லிக்கொண்டிருந்தால் ஏழைக்கு எப்படி காசு கிடைப்பது கிடைக்காது நானும் சில வெளிநாட்டு நண்பர்களுடன் சிலருக்கு அவர்கள் மூலமாக உதவி செய்தேன் ஆடு கோழி மாடு வாங்கி கொடுத்து தொழில் இப்படி செய்ய வேண்டும் தையல் மெசின் கூட வாங்கி கொடுத்தோம் ஆடு மாடு கட்டிய கயிறு மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் 

கல்முனை தமிழரின் நிலந்தான் ஆனால் முஸ்லீம்களின் இனப்பெருக்கத்திற்கும் அவர்களின் பொருளாத வியாபாரத்திற்கும் அரசியல் அரசியல் தந்திரத்திற்கும் நம்மளால் ஈடுகொடுக்க முடியாது அவர்கள் அரசியலால் சாதிக்கிறார்கள் அவ்வளவுதாம் பெயர் மாற்றம் இன்னும் வரவில்லை அவர்கள் பெயர் மாற்றம் செய்த பெயர் பலகை மட்டுமே வைத்துள்ளார்கள் இன்னும்  கசட்டில் அது இணைக்கப்படவில்லை 

நான் எப்பொழுதும் கூட்டமைப்புக்கு அதரவு அல்ல பியசேன என்றவர் கூத்தமைப்பில நின்றுதானே கேட்டவர் கூட்டமைப்பில் எந்த தும்புக்கட்டு நின்றாலும் அவர்களுக்கு ஓட்டு மக்கள் தான் சிந்திக்கணும் நான் கூத்தமைப்பு செம்பு அல்ல . தமிழ் அரசியல் வாதிகளை விட சிங்களவர்கள் பரவாயில்லை சிங்களவன் காலில் விழ உங்க சுமந்திரன் வந்து  செருப்படி பட்டு போனதையும் நினைவு படுத்துறன் இந்த இடத்தில் 

மதத்தலமை எதுக்கு வேண்டும் நாங்கள் அப்படி எந்த மதத்தலைவன் சொன்னாலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கில்லை  அது மதத்திற்கு பின்னால் ஓடுபவர்களுக்கு தேவைப்படலாம் 

ஒட்டு மொத்த தமிழனே அடிமையாக இருக்கும் போது நாங்கள் மட்டும் என்ன ஆனால் சோனிக்கெல்லாம் அடிமையாக இருக்க மாட்டோம் ஏனென்றால் எங்க ஊர் அப்படி  அதற்க்காக நான் கல்முனையும் அல்ல 

உங்கள் பதிலுக்கு நன்றி ।முஸ்லிம்களின் இனப்பெருக்கத்துக்கு தமிழரும்தான் காரணம் ।  கிழக்கு தமிழரைப்பற்றி ரதி அக்கா ஒன்று எழுத வேண்டாமென்று எனக்கு கடடளை இடட படியால் நான் மேலதிக கருத்துக்களை எழுதவில்லை। அவரும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்தனே ।

நீங்கள் மன்னாரைப்பற்றி ஒரு தடவை இதில் குறிப்பிட்டிருந்தீர்கள்। இருந்தாலும் , நான் மன்னாரில் பிறந்தாலும் படித்தது , வளர்ந்தது , உயர்கல்வி கட்க  சென்றது எல்லாம் மடடக்களப்பிலிருந்துதான் ।

அம்பாறை தமிழரைப்பற்றி நான் பிழையான நோக்குடன் எழுதவில்லை। எனக்கு அங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்। உங்களுக்கு தெரியாவிடடாலும் கிழக்கிலே நாங்கள் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிறையவே செய்கின்றோம்। எங்களுடைய சொந்த பணமில்லாவிடடாலும் நிறையவே தமிழர்களுக்கு பணி செய்யப்பட்டுள்ளது। விபரத்தை எழுதவில்லை।   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 18:18, satan said:

ஹரின் பெர்னாண்டோவை திருப்பலிக்கு போகவேண்டாம் என்று அவரது தந்தையார் தடுத்துள்ளார். அதனால் தான் திருப்பலிக்கு போகவில்லை என்று பேட்டியளித்திருந்தார். அதை   தனக்கு அறிவித்திருந்திருந்தால் தான் திருப்பலிகளை நிறுத்தியிருந்திருப்பேன் என்று கர்தினால் கேட்டதற்கு  பதிலில்லை.  சிங்களவனின் அரசியலுக்கு நம்ம இனம் உயிரை கொடுத்து  முண்டு குடுக்குது.  அடுத்த தேர்தலுக்கு, விசாரணை என்கிற பெயரில் நாடகம். எல்லாம் வாக்கு வங்கிக்கே. 

சிங்களவன் புகுந்து விளையாடுகின்றான் தமிழர்களை  பிரித்து மேய்வதில்

Link to comment
Share on other sites

15 hours ago, Vankalayan said:

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

மன்னாரிலும் இப்ப அதே நிலை தான் ...அம்பாறைக்கு என்ன நடந்ததோ அது அசுர வேகத்தில் மன்னாரில் நடக்கிறது, இது இத்தோடு நிற்க போவதில்லை  வடக்கு முழுவதும் தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

உங்கள் பதிலுக்கு நன்றி ।முஸ்லிம்களின் இனப்பெருக்கத்துக்கு தமிழரும்தான் காரணம் ।  கிழக்கு தமிழரைப்பற்றி ரதி அக்கா ஒன்று எழுத வேண்டாமென்று எனக்கு கடடளை இடட படியால் நான் மேலதிக கருத்துக்களை எழுதவில்லை। அவரும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்தனே ।

நீங்கள் மன்னாரைப்பற்றி ஒரு தடவை இதில் குறிப்பிட்டிருந்தீர்கள்। இருந்தாலும் , நான் மன்னாரில் பிறந்தாலும் படித்தது , வளர்ந்தது , உயர்கல்வி கட்க  சென்றது எல்லாம் மடடக்களப்பிலிருந்துதான் ।

அம்பாறை தமிழரைப்பற்றி நான் பிழையான நோக்குடன் எழுதவில்லை। எனக்கு அங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்। உங்களுக்கு தெரியாவிடடாலும் கிழக்கிலே நாங்கள் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிறையவே செய்கின்றோம்। எங்களுடைய சொந்த பணமில்லாவிடடாலும் நிறையவே தமிழர்களுக்கு பணி செய்யப்பட்டுள்ளது। விபரத்தை எழுதவில்லை।   

எழுதுங்கள் 

எனது நண்பரும் என்னுடன் வேலை செய்பவரும் ஒரு பிரதர் தான் தன் வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை சபைக்கு அளித்து வருகிறார்  அவரும் மன்னார் தான் மதம் பற்றியோ எதுவுமே கதைக்கமாட்டார் நல்ல மனிதர் கோவில் , எல்லா இடங்களிலும் வருவார் போவார்

இன்னொருவர் சிஸ்டர் மன்னார்தான்.    அவர் இருக்கும் விடுதி கணக்கு சமப்படுத்தல் செய்து கொடுப்பேன் பல நாடுகளிலிருந்து பணம் வரும் வங்கி விடயங்களும் செய்து கொடுப்பேன்  இத்தனைக்கும் சேவைக்கென வாழ்கிறார்கள் உடல் நலம் குன்றிய பிள்ளைகள் ஏன் பெரியவர்கள் என பராமரிப்பார்கள் சில தூர இடங்களிலிருந்து வரும் பாடசாலை மாணவ மாணவிகளை பாதுகாப்பார்கள்   ஆனால் மதம் பற்றி எந்த இடத்திலும்  கதைக்கமாட்டார் மனித பண்புகளை மட்டும் பேசுவார் 

ஆனால் இந்த இடையில் குறுக்கால போனதுகளால்தான் பிரச்சினையே  

Link to comment
Share on other sites

21 hours ago, Dash said:

மன்னாரிலும் இப்ப அதே நிலை தான் ...அம்பாறைக்கு என்ன நடந்ததோ அது அசுர வேகத்தில் மன்னாரில் நடக்கிறது, இது இத்தோடு நிற்க போவதில்லை  வடக்கு முழுவதும் தொடரும்

நிச்சயமாக மன்னாரில் அது நடக்காது। நான் தற்போது மன்னாரில் இல்லாவிடடாலும் அப்படி நடக்க விட மாடடோம் । ரிஸார்டும் அவரோடு சேர்ந்த கூடடமும் விரைவில் அதட்கான பலனை அனுபவிப்பார்கள்। நாங்கள் இப்போது தமிழ் அரசியல்வாதிகளை சந்திப்பதில்லை। எல்லாவற்றையும் கார்த்திநாளுடன் பேசி அரசுக்கு தெரிவிப்போம்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.