Jump to content

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு


Recommended Posts

22 hours ago, உடையார் said:

நீங்கள் நிதானத்தை இழந்துவிட்டீர்கள்🙄

நிதானத்தை இழக்கவில்லை।  எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । மன்னிக்கவும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Vankalayan said:

நிதானத்தை இழக்கவில்லை।  எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । மன்னிக்கவும்।

நாம யார் மன்னிக்க Vankalyan. பலர் பார்க்கும் தளம் அதுதான்.  தமிழ் மட்டா? நல்லா கருத்தாடுகின்றீர்கள் 👍தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Vankalayan said:

நான் ஒரிஜினல் கத்தோலிக்கம்। அறுநூறு கத்தோலிக்க ரத்த சாட்சிகளின் ரத்தத்தில் கடத்தப்படட சபைதான் இது। சில சபைளுக்கும் , எங்களுக்கும் பிரச்சினை இருக்கலாம் । அது வேறு விடயம்।

முதலில் எண்கள் கத்தோலிக்க சபைக்குள்ளும் சிங்கள , தமிழ் பிரச்சினை இருந்தது। இப்போது கார்டினல் தலைமையில் எல்லோரும் ஒன்று சேர்ந்துள்ளோம்।

நீங்கள் அரோகரா சொல்லும்போது நாங்கள் அல்லேலூயா சொல்லக்கூடாது? இதில் யாருக்கும் கேள்வி கேட்க உரிமை இல்லை। இன்னும் கூட சொல்லுவோமேஒழிய ஓடி ஒழிய மாடடோம்। எம்மை யாராலும் ஒழிக்க முடியாது। கொரோனவளும் ஒழிக்க முடியாது।

கிறிஸ்தவர்கள் ஆமென் என்று தான் சொல்லுவார்கள்😉

நீங்கள் என்ன இனம் ,என்ன மதம் என்று உங்களுக்கு மறந்து போய் விட்டது என்று நினைக்கிறேன்  

 

Link to comment
Share on other sites

23 hours ago, உடையார் said:

நாம யார் மன்னிக்க Vankalyan. பலர் பார்க்கும் தளம் அதுதான்.  தமிழ் மட்டா? நல்லா கருத்தாடுகின்றீர்கள் 👍தொடருங்கள்

நன்றி உடையார்।

5 hours ago, ரதி said:

கிறிஸ்தவர்கள் ஆமென் என்று தான் சொல்லுவார்கள்😉

நீங்கள் என்ன இனம் ,என்ன மதம் என்று உங்களுக்கு மறந்து போய் விட்டது என்று நினைக்கிறேன்  

 

 

நீங்கள் சரி।நன்மையான எந்த காரியத்துக்கும் ஆமென் சொல்லுவோம்।ஆமென் என்றால் அப்படியே ஆகட்டும் என்று அர்த்தம்।தீமையான எதட்கும் இடமில்லை। 

நான் மறக்கவில்லை।நான் மனித இனம்। கிறிஸ்தவ மதம்। மன்னிப்பதும் மறப்பதும்தான் கிறிஸ்தவ மதம்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2020 at 11:35, தனிக்காட்டு ராஜா said:

ஐ எஸ் அமைப்பின் தாக்குதலில் ஏன் அந்த சேர்ஜ் மட்டும் இலக்கு வைத்தார்கள் என்றும் நீங்கள் அறிய வேண்டும்  ( காரணம் முஸ்லிம்களையும் விட வில்லை மதமாற்றம் தான் ) அந்த சேர்ச்சிக்கு முன்னால் இரண்டு தேவாலயங்கள் உள்ளது அதை விட பெரிய சேர்ஜ் மற்றும் பல நூறு பேர்  கலந்து கொண்டார்கள் . ஆனால்  தாக்குதல் நடத்தவில்லை  

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

நிர்வாகத்தினரிடம் ...

மட்டக்களப்பு தேவாலயம் மீது தற்கொலை ...

சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி.

குண்டுத்தாக்குதலில்  துரதிஷ்ட வசமாய்  சிக்கியது இந்த சீயோன் தேவாலயம். ஆனால் குண்டுதாரியின் திட்டத்தில் இருந்தது மட்டக்களப்பு கத்தோலிக்க தேவாலயம் ஒன்று. அவன் அங்கே சென்றபோது, அந்த நேரத்தில் நடக்கவேண்டிய திருப்பலியை குருவானவர் ஏதோ ஒரு காரணத்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னால் முடித்து விட்டார். குண்டுதாரி அங்கே சென்றபோது அங்கு யாரும் இருந்திருக்கவில்லை. அங்கு நின்ற ஒருவரிடம் அவன் காரணம் கேட்டபோது: திருப்பலி முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார்கள். அவன் குண்டை வெடிக்க வைக்க ஆயத்தமாய் வந்திருந்த படியினால், அவனுக்கு வேறு தெரிவு இல்லாமல் அண்மையில் இருந்த இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்திருக்கிறான். என்று செய்திகள் தெரிவித்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

அவர்கள் புனித மரியாள் தேவாலயம்,சீயோன் தேவாலயம் இரண்டையும் தெரிவு செய்து இருந்தனர்...தாக்குதல் நடத்துவதற்கு முன் தினம் எத்தனை மணிக்கு ஆராதனை நடக்குமென விசாரித்து சென்று இருக்கிறார்கள்.
மட்டுவில் நிறைய அல்லேலூயா தேவாலயங்கள் இருக்கும் போது இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததன் காரணம் அவர்கள் நோய்களை குணமாக்கிறேன் அது ,இது என்று சொல்லி முஸ்லீம் மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்டது ....அதைத் தான் தனி சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன்.
மரியாள் தேவாலயத்தில் அன்று வழமையான நேரத்திற்கு முன்பு ஆராதனை நடத்தப்பட்டது...பாதருக்கு விடியற் காலமை நம்பிக்கையான வட்டத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் அவர்கள் முன் கூட்டியே நடத்தி விட்டார்கள்...ஏன் சீயோன் தேவாலயத்தை எச்சரிக்கைவில்லை என்று கேட்டால் அவர்கள் அல்லேலூயா தேவாலயங்களை தாக்குவார்கள் என்று எதிர்பாத்து  இருக்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லெலூயா சபைகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தை விட்டு வந்தவர்கள்தான். எனோன்றால் கத்தோலிக்க சபைகளில் இறைவனுடய சத்தியத்தை ஆழமாக‌ செல்வதில்லை. எனவே இதைவிட்டு செல்கின்றார்கள். இதோபோல் அங்கிலிகன் / மெதடிஸ்ட் /பப்டிஸ்ட்/ஒல்லாந்தர் சபை போற்றவற்றை விட்டு விட்டு வந்தவர்களும் உண்டு. இலங்கை பெந்தகோஸ்து சபையே இவற்றஇன் முன்னோடி. இதில் உள்ள பக்தர்கள் மருந்து எடுக்க மாட்டார்கள்/பெண்கள் தங்க நகை அணிய மாட்டார்கள் இவ்வாறான நம்பிக்கைகள் அவர்களிடம் உண்டு.

இப்பொழுது இவையெல்லாம் வியாபரமாகி விட்டது பாஸ்டர்கள் தாங்களுக்குள் நீயா நானா பெருது என அடிப்ட்டு கொண்டு சபைகள் திறக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

 

நான் மறக்கவில்லை।நான் மனித இனம்। கிறிஸ்தவ மதம்। மன்னிப்பதும் மறப்பதும்தான் கிறிஸ்தவ மதம்।

மனித இனத்துக்குத்தான் மதம் உள்ளது விலங்குகளுக்கு இல்லையே!!

ஆம் அது நிச்சயம் உங்களுக்கு இருக்கவேண்டும். மறந்திருக்காவிட்டால்  கிறீஸ்தவமதமே வந்திருக்காதே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

ம் உன்மைதான் அவர்களை பொறுத்த வரைக்கும் கிறிஸ்த்தவர்கள் என்றால் அமெரிக்கர்களாம் என்றும் ஒரு கதை உலாவுது சாட்டான் அவர்களின் நேரக்கணிப்பு ஒரே நேரமாக இருந்ததாலும் அவர்கள் குறித்த தாக்குதல் இடம் பூசை முடிந்த நேரத்துடன் முடிந்தததாலும்  இலக்கு மாறி இருக்கலாம் ஆனால் இந்த சியோன் தேவாலயம் என்பது பல சர்ச்சைக்கு மேலே ரதி சொன்னது போல அதாவது பிசாசு விரட்டுவது நோய்களுக்கு வைத்தியம் செய்கிறோம் என செய்வது மதம் மாற்ற முனைவதும் அவர்களுக்கு கடும் கோபத்தை வரவைத்து இருக்கலாம் 

கொஞ்ச தூரம் அதாவது  திருகோணமலை வீதிக்கு சென்றிருந்தால் இறப்பு பாரதூரமாக இருந்திருக்கும் தாண்டவன்வெளி தேவாலயம் அங்கு இதைவிட அதிகமாக இருந்தார்கள் மக்கள் 

தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய ...

இங்கே பொங்கல் கூட பொங்கி மகிழ்வார்கள் சிலர் பொங்கல் கொடுத்தால் சாப்பிடவே மாட்டார்கள் அவ்வளவுதான் 

மட்டக்களப்பு காணிக்கை மாதா ...

சில நல்ல உள்ளங்கள் இருக்கிறது அண்மையில் போனவருடம் ஒருவர்  இல்லம் ஒன்றில் பாம்பு தீண்டி இறந்து போனார். 

Link to comment
Share on other sites

17 hours ago, ரதி said:

அவர்கள் புனித மரியாள் தேவாலயம்,சீயோன் தேவாலயம் இரண்டையும் தெரிவு செய்து இருந்தனர்...தாக்குதல் நடத்துவதற்கு முன் தினம் எத்தனை மணிக்கு ஆராதனை நடக்குமென விசாரித்து சென்று இருக்கிறார்கள்.
மட்டுவில் நிறைய அல்லேலூயா தேவாலயங்கள் இருக்கும் போது இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததன் காரணம் அவர்கள் நோய்களை குணமாக்கிறேன் அது ,இது என்று சொல்லி முஸ்லீம் மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்டது ....அதைத் தான் தனி சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன்.
மரியாள் தேவாலயத்தில் அன்று வழமையான நேரத்திற்கு முன்பு ஆராதனை நடத்தப்பட்டது...பாதருக்கு விடியற் காலமை நம்பிக்கையான வட்டத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் அவர்கள் முன் கூட்டியே நடத்தி விட்டார்கள்...ஏன் சீயோன் தேவாலயத்தை எச்சரிக்கைவில்லை என்று கேட்டால் அவர்கள் அல்லேலூயா தேவாலயங்களை தாக்குவார்கள் என்று எதிர்பாத்து  இருக்கவில்லை 

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

தாக்குதல் நடக்குமென்று இராணுவ புலனாய்வே பல நாள்களுக்கு முன்னரெ அரசுக்கு அறிவித்ததாக சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை போல படையினருக்கு யார் சொல்ல வேண்டும் அரசுதானே 

முஸ்லீமாக மாறிய பெண் அம்பாறையில்லையே  சில சபைகள் ஏழ்மையை வைத்து எப்படி மதம் மாற்றுகிறார்களோ அதே போலத்தான் முஸ்லீம்களும் ஏழைகளை  தங்கள் வலைக்குள் வீழ்த்திமதம் மாற்றுகிறார்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குண்டுவெடிப்பு மதமாற்றத்துக்கானது என நான் நினைக்கவில்லை. முஸ்லீம், தமிழ் வாக்குகள் தமக்கு விழாது என நன்கு தெரிந்த கூட்டம், சிங்கள பவுத்த,  கத்தோலிக்க    வாக்குகளை முழுமையாக பெறுவதற்கும், அதே நேரம் தமிழ் கத்தோலிக்க, முஸ்லீம் வன்முறையைத் தூண்டி வாக்குச் சேகரிப்பதற்கும் திட்டமிட்டு செய்யப்பட்டது. தாக்குதலின் முதல்நாள், குண்டுதாரி அங்கே சென்று உயிர்த்தநாள் திருப்பலி  எத்தனை மணிக்கு என விசாரித்து இருக்கிறான். இதனால் சந்தேகமடைந்த குருவானவர் குறித்த நேரத்தை விட முன்கூட்டியே திருப்பலியை முடித்து விட்டார். 
ஜோசப் பரராஜா சிங்கம்  நத்தார்த் திருப்பலியில் படுகொலை செய்யப்பட்டதும்  இந்தத் தேவாலயத்தில் தான். அந்த பயத்தினால் குருவானவர் சமயோசிதமாய் செயற்பட்டு வரவிருந்த அனர்த்தத்தை தடுத்து விட்டார். சரியான நேரத்துக்கு குண்டு  வெடிக்க வைக்க தயாராய் வந்தவன் அந்தக் குண்டை செயலிழக்க வைக்க முடியாது, வேறு வழியில்லாமல் சீயோன் தேவாலயத்தை இலக்கு வைத்துள்ளான். கொலைக்கு மேல் கொலை. ஒருநாள் காரணமானவர்களின் சந்ததி இதற்கான  விலை கொடுக்கும். ஆனால் சீயோன் தேவாலயத்திற்கு ஒரு சில முஸ்லீம்கள் குணமாக்கல் வழிபாட்டிற்கு போவதால், இவனும் வழிபாட்டிற்கு வருகிறான் என்றே   கருதியுள்ளார்கள். கண் இமைக்கும் நேரத்திற்குள் குண்டு வெடித்து விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹரின் பெர்னாண்டோவை திருப்பலிக்கு போகவேண்டாம் என்று அவரது தந்தையார் தடுத்துள்ளார். அதனால் தான் திருப்பலிக்கு போகவில்லை என்று பேட்டியளித்திருந்தார். அதை   தனக்கு அறிவித்திருந்திருந்தால் தான் திருப்பலிகளை நிறுத்தியிருந்திருப்பேன் என்று கர்தினால் கேட்டதற்கு  பதிலில்லை.  சிங்களவனின் அரசியலுக்கு நம்ம இனம் உயிரை கொடுத்து  முண்டு குடுக்குது.  அடுத்த தேர்தலுக்கு, விசாரணை என்கிற பெயரில் நாடகம். எல்லாம் வாக்கு வங்கிக்கே. 

Link to comment
Share on other sites

16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தாக்குதல் நடக்குமென்று இராணுவ புலனாய்வே பல நாள்களுக்கு முன்னரெ அரசுக்கு அறிவித்ததாக சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை போல படையினருக்கு யார் சொல்ல வேண்டும் அரசுதானே 

முஸ்லீமாக மாறிய பெண் அம்பாறையில்லையே  சில சபைகள் ஏழ்மையை வைத்து எப்படி மதம் மாற்றுகிறார்களோ அதே போலத்தான் முஸ்லீம்களும் ஏழைகளை  தங்கள் வலைக்குள் வீழ்த்திமதம் மாற்றுகிறார்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 😃

 

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

அந்த சேர்ஜ் மட்டும்தான் முஸ்லீம்களுக்கு பிசாசு ஓட்டியதும் மதம் மாற்ற தூண்டியதும் அதனால் தாக்குதல் நடந்ததாக இருக்கலாம் ஏற்கனவே அந்த சேர்சிக்கு முஸ்லிம் நபர்களால் அச்சுறுத்தல் விடப்பட்டது யாவரும் அறிந்த உன்மை 

  நானும் ஏழைதான் நானும் தற்போது லீவு நாள்களில் வேலைக்கு போகிறேன்  ஏழையா இருக்கிறவன் உழைக்க கஸ்ரத்தில் சோம்பேறியாக இருக்கிறான்  எந்த வேலைக்கும் போவதில்லை ஊனமுற்றவர்களை தவிர  ஏழை ஏழை யென்று சொல்லிக்கொண்டிருந்தால் ஏழைக்கு எப்படி காசு கிடைப்பது கிடைக்காது நானும் சில வெளிநாட்டு நண்பர்களுடன் சிலருக்கு அவர்கள் மூலமாக உதவி செய்தேன் ஆடு கோழி மாடு வாங்கி கொடுத்து தொழில் இப்படி செய்ய வேண்டும் தையல் மெசின் கூட வாங்கி கொடுத்தோம் ஆடு மாடு கட்டிய கயிறு மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் 

கல்முனை தமிழரின் நிலந்தான் ஆனால் முஸ்லீம்களின் இனப்பெருக்கத்திற்கும் அவர்களின் பொருளாத வியாபாரத்திற்கும் அரசியல் அரசியல் தந்திரத்திற்கும் நம்மளால் ஈடுகொடுக்க முடியாது அவர்கள் அரசியலால் சாதிக்கிறார்கள் அவ்வளவுதாம் பெயர் மாற்றம் இன்னும் வரவில்லை அவர்கள் பெயர் மாற்றம் செய்த பெயர் பலகை மட்டுமே வைத்துள்ளார்கள் இன்னும்  கசட்டில் அது இணைக்கப்படவில்லை 

நான் எப்பொழுதும் கூட்டமைப்புக்கு அதரவு அல்ல பியசேன என்றவர் கூத்தமைப்பில நின்றுதானே கேட்டவர் கூட்டமைப்பில் எந்த தும்புக்கட்டு நின்றாலும் அவர்களுக்கு ஓட்டு மக்கள் தான் சிந்திக்கணும் நான் கூத்தமைப்பு செம்பு அல்ல . தமிழ் அரசியல் வாதிகளை விட சிங்களவர்கள் பரவாயில்லை சிங்களவன் காலில் விழ உங்க சுமந்திரன் வந்து  செருப்படி பட்டு போனதையும் நினைவு படுத்துறன் இந்த இடத்தில் 

மதத்தலமை எதுக்கு வேண்டும் நாங்கள் அப்படி எந்த மதத்தலைவன் சொன்னாலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கில்லை  அது மதத்திற்கு பின்னால் ஓடுபவர்களுக்கு தேவைப்படலாம் 

ஒட்டு மொத்த தமிழனே அடிமையாக இருக்கும் போது நாங்கள் மட்டும் என்ன ஆனால் சோனிக்கெல்லாம் அடிமையாக இருக்க மாட்டோம் ஏனென்றால் எங்க ஊர் அப்படி  அதற்க்காக நான் கல்முனையும் அல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 03:04, Vankalayan said:

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

**** *****
 

படையினருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்காது .ஆனால் ,உங்கள் நண்பர் சுமத்திரனுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ?...உங்கள் பிரச்சனையில் தனி [கிழக்கு] கருத்து சொல்ல முடியாது என்றால் நீங்கள் எப்படி சொல்லலாம் ?
 

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

**** *****
 

படையினருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்காது .ஆனால் ,உங்கள் நண்பர் சுமத்திரனுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ?...உங்கள் பிரச்சனையில் தனி [கிழக்கு] கருத்து சொல்ல முடியாது என்றால் நீங்கள் எப்படி சொல்லலாம் ?
 

எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । எனக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை। விளக்கமாக சொன்னால் நல்லது। 

Link to comment
Share on other sites

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த சேர்ஜ் மட்டும்தான் முஸ்லீம்களுக்கு பிசாசு ஓட்டியதும் மதம் மாற்ற தூண்டியதும் அதனால் தாக்குதல் நடந்ததாக இருக்கலாம் ஏற்கனவே அந்த சேர்சிக்கு முஸ்லிம் நபர்களால் அச்சுறுத்தல் விடப்பட்டது யாவரும் அறிந்த உன்மை 

  நானும் ஏழைதான் நானும் தற்போது லீவு நாள்களில் வேலைக்கு போகிறேன்  ஏழையா இருக்கிறவன் உழைக்க கஸ்ரத்தில் சோம்பேறியாக இருக்கிறான்  எந்த வேலைக்கும் போவதில்லை ஊனமுற்றவர்களை தவிர  ஏழை ஏழை யென்று சொல்லிக்கொண்டிருந்தால் ஏழைக்கு எப்படி காசு கிடைப்பது கிடைக்காது நானும் சில வெளிநாட்டு நண்பர்களுடன் சிலருக்கு அவர்கள் மூலமாக உதவி செய்தேன் ஆடு கோழி மாடு வாங்கி கொடுத்து தொழில் இப்படி செய்ய வேண்டும் தையல் மெசின் கூட வாங்கி கொடுத்தோம் ஆடு மாடு கட்டிய கயிறு மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் 

கல்முனை தமிழரின் நிலந்தான் ஆனால் முஸ்லீம்களின் இனப்பெருக்கத்திற்கும் அவர்களின் பொருளாத வியாபாரத்திற்கும் அரசியல் அரசியல் தந்திரத்திற்கும் நம்மளால் ஈடுகொடுக்க முடியாது அவர்கள் அரசியலால் சாதிக்கிறார்கள் அவ்வளவுதாம் பெயர் மாற்றம் இன்னும் வரவில்லை அவர்கள் பெயர் மாற்றம் செய்த பெயர் பலகை மட்டுமே வைத்துள்ளார்கள் இன்னும்  கசட்டில் அது இணைக்கப்படவில்லை 

நான் எப்பொழுதும் கூட்டமைப்புக்கு அதரவு அல்ல பியசேன என்றவர் கூத்தமைப்பில நின்றுதானே கேட்டவர் கூட்டமைப்பில் எந்த தும்புக்கட்டு நின்றாலும் அவர்களுக்கு ஓட்டு மக்கள் தான் சிந்திக்கணும் நான் கூத்தமைப்பு செம்பு அல்ல . தமிழ் அரசியல் வாதிகளை விட சிங்களவர்கள் பரவாயில்லை சிங்களவன் காலில் விழ உங்க சுமந்திரன் வந்து  செருப்படி பட்டு போனதையும் நினைவு படுத்துறன் இந்த இடத்தில் 

மதத்தலமை எதுக்கு வேண்டும் நாங்கள் அப்படி எந்த மதத்தலைவன் சொன்னாலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கில்லை  அது மதத்திற்கு பின்னால் ஓடுபவர்களுக்கு தேவைப்படலாம் 

ஒட்டு மொத்த தமிழனே அடிமையாக இருக்கும் போது நாங்கள் மட்டும் என்ன ஆனால் சோனிக்கெல்லாம் அடிமையாக இருக்க மாட்டோம் ஏனென்றால் எங்க ஊர் அப்படி  அதற்க்காக நான் கல்முனையும் அல்ல 

உங்கள் பதிலுக்கு நன்றி ।முஸ்லிம்களின் இனப்பெருக்கத்துக்கு தமிழரும்தான் காரணம் ।  கிழக்கு தமிழரைப்பற்றி ரதி அக்கா ஒன்று எழுத வேண்டாமென்று எனக்கு கடடளை இடட படியால் நான் மேலதிக கருத்துக்களை எழுதவில்லை। அவரும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்தனே ।

நீங்கள் மன்னாரைப்பற்றி ஒரு தடவை இதில் குறிப்பிட்டிருந்தீர்கள்। இருந்தாலும் , நான் மன்னாரில் பிறந்தாலும் படித்தது , வளர்ந்தது , உயர்கல்வி கட்க  சென்றது எல்லாம் மடடக்களப்பிலிருந்துதான் ।

அம்பாறை தமிழரைப்பற்றி நான் பிழையான நோக்குடன் எழுதவில்லை। எனக்கு அங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்। உங்களுக்கு தெரியாவிடடாலும் கிழக்கிலே நாங்கள் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிறையவே செய்கின்றோம்। எங்களுடைய சொந்த பணமில்லாவிடடாலும் நிறையவே தமிழர்களுக்கு பணி செய்யப்பட்டுள்ளது। விபரத்தை எழுதவில்லை।   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 18:18, satan said:

ஹரின் பெர்னாண்டோவை திருப்பலிக்கு போகவேண்டாம் என்று அவரது தந்தையார் தடுத்துள்ளார். அதனால் தான் திருப்பலிக்கு போகவில்லை என்று பேட்டியளித்திருந்தார். அதை   தனக்கு அறிவித்திருந்திருந்தால் தான் திருப்பலிகளை நிறுத்தியிருந்திருப்பேன் என்று கர்தினால் கேட்டதற்கு  பதிலில்லை.  சிங்களவனின் அரசியலுக்கு நம்ம இனம் உயிரை கொடுத்து  முண்டு குடுக்குது.  அடுத்த தேர்தலுக்கு, விசாரணை என்கிற பெயரில் நாடகம். எல்லாம் வாக்கு வங்கிக்கே. 

சிங்களவன் புகுந்து விளையாடுகின்றான் தமிழர்களை  பிரித்து மேய்வதில்

Link to comment
Share on other sites

15 hours ago, Vankalayan said:

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

மன்னாரிலும் இப்ப அதே நிலை தான் ...அம்பாறைக்கு என்ன நடந்ததோ அது அசுர வேகத்தில் மன்னாரில் நடக்கிறது, இது இத்தோடு நிற்க போவதில்லை  வடக்கு முழுவதும் தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

உங்கள் பதிலுக்கு நன்றி ।முஸ்லிம்களின் இனப்பெருக்கத்துக்கு தமிழரும்தான் காரணம் ।  கிழக்கு தமிழரைப்பற்றி ரதி அக்கா ஒன்று எழுத வேண்டாமென்று எனக்கு கடடளை இடட படியால் நான் மேலதிக கருத்துக்களை எழுதவில்லை। அவரும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்தனே ।

நீங்கள் மன்னாரைப்பற்றி ஒரு தடவை இதில் குறிப்பிட்டிருந்தீர்கள்। இருந்தாலும் , நான் மன்னாரில் பிறந்தாலும் படித்தது , வளர்ந்தது , உயர்கல்வி கட்க  சென்றது எல்லாம் மடடக்களப்பிலிருந்துதான் ।

அம்பாறை தமிழரைப்பற்றி நான் பிழையான நோக்குடன் எழுதவில்லை। எனக்கு அங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்। உங்களுக்கு தெரியாவிடடாலும் கிழக்கிலே நாங்கள் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிறையவே செய்கின்றோம்। எங்களுடைய சொந்த பணமில்லாவிடடாலும் நிறையவே தமிழர்களுக்கு பணி செய்யப்பட்டுள்ளது। விபரத்தை எழுதவில்லை।   

எழுதுங்கள் 

எனது நண்பரும் என்னுடன் வேலை செய்பவரும் ஒரு பிரதர் தான் தன் வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை சபைக்கு அளித்து வருகிறார்  அவரும் மன்னார் தான் மதம் பற்றியோ எதுவுமே கதைக்கமாட்டார் நல்ல மனிதர் கோவில் , எல்லா இடங்களிலும் வருவார் போவார்

இன்னொருவர் சிஸ்டர் மன்னார்தான்.    அவர் இருக்கும் விடுதி கணக்கு சமப்படுத்தல் செய்து கொடுப்பேன் பல நாடுகளிலிருந்து பணம் வரும் வங்கி விடயங்களும் செய்து கொடுப்பேன்  இத்தனைக்கும் சேவைக்கென வாழ்கிறார்கள் உடல் நலம் குன்றிய பிள்ளைகள் ஏன் பெரியவர்கள் என பராமரிப்பார்கள் சில தூர இடங்களிலிருந்து வரும் பாடசாலை மாணவ மாணவிகளை பாதுகாப்பார்கள்   ஆனால் மதம் பற்றி எந்த இடத்திலும்  கதைக்கமாட்டார் மனித பண்புகளை மட்டும் பேசுவார் 

ஆனால் இந்த இடையில் குறுக்கால போனதுகளால்தான் பிரச்சினையே  

Link to comment
Share on other sites

21 hours ago, Dash said:

மன்னாரிலும் இப்ப அதே நிலை தான் ...அம்பாறைக்கு என்ன நடந்ததோ அது அசுர வேகத்தில் மன்னாரில் நடக்கிறது, இது இத்தோடு நிற்க போவதில்லை  வடக்கு முழுவதும் தொடரும்

நிச்சயமாக மன்னாரில் அது நடக்காது। நான் தற்போது மன்னாரில் இல்லாவிடடாலும் அப்படி நடக்க விட மாடடோம் । ரிஸார்டும் அவரோடு சேர்ந்த கூடடமும் விரைவில் அதட்கான பலனை அனுபவிப்பார்கள்। நாங்கள் இப்போது தமிழ் அரசியல்வாதிகளை சந்திப்பதில்லை। எல்லாவற்றையும் கார்த்திநாளுடன் பேசி அரசுக்கு தெரிவிப்போம்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.