Jump to content

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு


Recommended Posts

22 hours ago, உடையார் said:

நீங்கள் நிதானத்தை இழந்துவிட்டீர்கள்🙄

நிதானத்தை இழக்கவில்லை।  எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । மன்னிக்கவும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Vankalayan said:

நிதானத்தை இழக்கவில்லை।  எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । மன்னிக்கவும்।

நாம யார் மன்னிக்க Vankalyan. பலர் பார்க்கும் தளம் அதுதான்.  தமிழ் மட்டா? நல்லா கருத்தாடுகின்றீர்கள் 👍தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Vankalayan said:

நான் ஒரிஜினல் கத்தோலிக்கம்। அறுநூறு கத்தோலிக்க ரத்த சாட்சிகளின் ரத்தத்தில் கடத்தப்படட சபைதான் இது। சில சபைளுக்கும் , எங்களுக்கும் பிரச்சினை இருக்கலாம் । அது வேறு விடயம்।

முதலில் எண்கள் கத்தோலிக்க சபைக்குள்ளும் சிங்கள , தமிழ் பிரச்சினை இருந்தது। இப்போது கார்டினல் தலைமையில் எல்லோரும் ஒன்று சேர்ந்துள்ளோம்।

நீங்கள் அரோகரா சொல்லும்போது நாங்கள் அல்லேலூயா சொல்லக்கூடாது? இதில் யாருக்கும் கேள்வி கேட்க உரிமை இல்லை। இன்னும் கூட சொல்லுவோமேஒழிய ஓடி ஒழிய மாடடோம்। எம்மை யாராலும் ஒழிக்க முடியாது। கொரோனவளும் ஒழிக்க முடியாது।

கிறிஸ்தவர்கள் ஆமென் என்று தான் சொல்லுவார்கள்😉

நீங்கள் என்ன இனம் ,என்ன மதம் என்று உங்களுக்கு மறந்து போய் விட்டது என்று நினைக்கிறேன்  

 

Link to comment
Share on other sites

23 hours ago, உடையார் said:

நாம யார் மன்னிக்க Vankalyan. பலர் பார்க்கும் தளம் அதுதான்.  தமிழ் மட்டா? நல்லா கருத்தாடுகின்றீர்கள் 👍தொடருங்கள்

நன்றி உடையார்।

5 hours ago, ரதி said:

கிறிஸ்தவர்கள் ஆமென் என்று தான் சொல்லுவார்கள்😉

நீங்கள் என்ன இனம் ,என்ன மதம் என்று உங்களுக்கு மறந்து போய் விட்டது என்று நினைக்கிறேன்  

 

 

நீங்கள் சரி।நன்மையான எந்த காரியத்துக்கும் ஆமென் சொல்லுவோம்।ஆமென் என்றால் அப்படியே ஆகட்டும் என்று அர்த்தம்।தீமையான எதட்கும் இடமில்லை। 

நான் மறக்கவில்லை।நான் மனித இனம்। கிறிஸ்தவ மதம்। மன்னிப்பதும் மறப்பதும்தான் கிறிஸ்தவ மதம்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2020 at 11:35, தனிக்காட்டு ராஜா said:

ஐ எஸ் அமைப்பின் தாக்குதலில் ஏன் அந்த சேர்ஜ் மட்டும் இலக்கு வைத்தார்கள் என்றும் நீங்கள் அறிய வேண்டும்  ( காரணம் முஸ்லிம்களையும் விட வில்லை மதமாற்றம் தான் ) அந்த சேர்ச்சிக்கு முன்னால் இரண்டு தேவாலயங்கள் உள்ளது அதை விட பெரிய சேர்ஜ் மற்றும் பல நூறு பேர்  கலந்து கொண்டார்கள் . ஆனால்  தாக்குதல் நடத்தவில்லை  

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

நிர்வாகத்தினரிடம் ...

மட்டக்களப்பு தேவாலயம் மீது தற்கொலை ...

சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி.

குண்டுத்தாக்குதலில்  துரதிஷ்ட வசமாய்  சிக்கியது இந்த சீயோன் தேவாலயம். ஆனால் குண்டுதாரியின் திட்டத்தில் இருந்தது மட்டக்களப்பு கத்தோலிக்க தேவாலயம் ஒன்று. அவன் அங்கே சென்றபோது, அந்த நேரத்தில் நடக்கவேண்டிய திருப்பலியை குருவானவர் ஏதோ ஒரு காரணத்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னால் முடித்து விட்டார். குண்டுதாரி அங்கே சென்றபோது அங்கு யாரும் இருந்திருக்கவில்லை. அங்கு நின்ற ஒருவரிடம் அவன் காரணம் கேட்டபோது: திருப்பலி முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார்கள். அவன் குண்டை வெடிக்க வைக்க ஆயத்தமாய் வந்திருந்த படியினால், அவனுக்கு வேறு தெரிவு இல்லாமல் அண்மையில் இருந்த இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்திருக்கிறான். என்று செய்திகள் தெரிவித்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

அவர்கள் புனித மரியாள் தேவாலயம்,சீயோன் தேவாலயம் இரண்டையும் தெரிவு செய்து இருந்தனர்...தாக்குதல் நடத்துவதற்கு முன் தினம் எத்தனை மணிக்கு ஆராதனை நடக்குமென விசாரித்து சென்று இருக்கிறார்கள்.
மட்டுவில் நிறைய அல்லேலூயா தேவாலயங்கள் இருக்கும் போது இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததன் காரணம் அவர்கள் நோய்களை குணமாக்கிறேன் அது ,இது என்று சொல்லி முஸ்லீம் மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்டது ....அதைத் தான் தனி சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன்.
மரியாள் தேவாலயத்தில் அன்று வழமையான நேரத்திற்கு முன்பு ஆராதனை நடத்தப்பட்டது...பாதருக்கு விடியற் காலமை நம்பிக்கையான வட்டத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் அவர்கள் முன் கூட்டியே நடத்தி விட்டார்கள்...ஏன் சீயோன் தேவாலயத்தை எச்சரிக்கைவில்லை என்று கேட்டால் அவர்கள் அல்லேலூயா தேவாலயங்களை தாக்குவார்கள் என்று எதிர்பாத்து  இருக்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லெலூயா சபைகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தை விட்டு வந்தவர்கள்தான். எனோன்றால் கத்தோலிக்க சபைகளில் இறைவனுடய சத்தியத்தை ஆழமாக‌ செல்வதில்லை. எனவே இதைவிட்டு செல்கின்றார்கள். இதோபோல் அங்கிலிகன் / மெதடிஸ்ட் /பப்டிஸ்ட்/ஒல்லாந்தர் சபை போற்றவற்றை விட்டு விட்டு வந்தவர்களும் உண்டு. இலங்கை பெந்தகோஸ்து சபையே இவற்றஇன் முன்னோடி. இதில் உள்ள பக்தர்கள் மருந்து எடுக்க மாட்டார்கள்/பெண்கள் தங்க நகை அணிய மாட்டார்கள் இவ்வாறான நம்பிக்கைகள் அவர்களிடம் உண்டு.

இப்பொழுது இவையெல்லாம் வியாபரமாகி விட்டது பாஸ்டர்கள் தாங்களுக்குள் நீயா நானா பெருது என அடிப்ட்டு கொண்டு சபைகள் திறக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

 

நான் மறக்கவில்லை।நான் மனித இனம்। கிறிஸ்தவ மதம்। மன்னிப்பதும் மறப்பதும்தான் கிறிஸ்தவ மதம்।

மனித இனத்துக்குத்தான் மதம் உள்ளது விலங்குகளுக்கு இல்லையே!!

ஆம் அது நிச்சயம் உங்களுக்கு இருக்கவேண்டும். மறந்திருக்காவிட்டால்  கிறீஸ்தவமதமே வந்திருக்காதே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

ம் உன்மைதான் அவர்களை பொறுத்த வரைக்கும் கிறிஸ்த்தவர்கள் என்றால் அமெரிக்கர்களாம் என்றும் ஒரு கதை உலாவுது சாட்டான் அவர்களின் நேரக்கணிப்பு ஒரே நேரமாக இருந்ததாலும் அவர்கள் குறித்த தாக்குதல் இடம் பூசை முடிந்த நேரத்துடன் முடிந்தததாலும்  இலக்கு மாறி இருக்கலாம் ஆனால் இந்த சியோன் தேவாலயம் என்பது பல சர்ச்சைக்கு மேலே ரதி சொன்னது போல அதாவது பிசாசு விரட்டுவது நோய்களுக்கு வைத்தியம் செய்கிறோம் என செய்வது மதம் மாற்ற முனைவதும் அவர்களுக்கு கடும் கோபத்தை வரவைத்து இருக்கலாம் 

கொஞ்ச தூரம் அதாவது  திருகோணமலை வீதிக்கு சென்றிருந்தால் இறப்பு பாரதூரமாக இருந்திருக்கும் தாண்டவன்வெளி தேவாலயம் அங்கு இதைவிட அதிகமாக இருந்தார்கள் மக்கள் 

தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய ...

இங்கே பொங்கல் கூட பொங்கி மகிழ்வார்கள் சிலர் பொங்கல் கொடுத்தால் சாப்பிடவே மாட்டார்கள் அவ்வளவுதான் 

மட்டக்களப்பு காணிக்கை மாதா ...

சில நல்ல உள்ளங்கள் இருக்கிறது அண்மையில் போனவருடம் ஒருவர்  இல்லம் ஒன்றில் பாம்பு தீண்டி இறந்து போனார். 

Link to comment
Share on other sites

17 hours ago, ரதி said:

அவர்கள் புனித மரியாள் தேவாலயம்,சீயோன் தேவாலயம் இரண்டையும் தெரிவு செய்து இருந்தனர்...தாக்குதல் நடத்துவதற்கு முன் தினம் எத்தனை மணிக்கு ஆராதனை நடக்குமென விசாரித்து சென்று இருக்கிறார்கள்.
மட்டுவில் நிறைய அல்லேலூயா தேவாலயங்கள் இருக்கும் போது இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததன் காரணம் அவர்கள் நோய்களை குணமாக்கிறேன் அது ,இது என்று சொல்லி முஸ்லீம் மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்டது ....அதைத் தான் தனி சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன்.
மரியாள் தேவாலயத்தில் அன்று வழமையான நேரத்திற்கு முன்பு ஆராதனை நடத்தப்பட்டது...பாதருக்கு விடியற் காலமை நம்பிக்கையான வட்டத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் அவர்கள் முன் கூட்டியே நடத்தி விட்டார்கள்...ஏன் சீயோன் தேவாலயத்தை எச்சரிக்கைவில்லை என்று கேட்டால் அவர்கள் அல்லேலூயா தேவாலயங்களை தாக்குவார்கள் என்று எதிர்பாத்து  இருக்கவில்லை 

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

தாக்குதல் நடக்குமென்று இராணுவ புலனாய்வே பல நாள்களுக்கு முன்னரெ அரசுக்கு அறிவித்ததாக சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை போல படையினருக்கு யார் சொல்ல வேண்டும் அரசுதானே 

முஸ்லீமாக மாறிய பெண் அம்பாறையில்லையே  சில சபைகள் ஏழ்மையை வைத்து எப்படி மதம் மாற்றுகிறார்களோ அதே போலத்தான் முஸ்லீம்களும் ஏழைகளை  தங்கள் வலைக்குள் வீழ்த்திமதம் மாற்றுகிறார்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குண்டுவெடிப்பு மதமாற்றத்துக்கானது என நான் நினைக்கவில்லை. முஸ்லீம், தமிழ் வாக்குகள் தமக்கு விழாது என நன்கு தெரிந்த கூட்டம், சிங்கள பவுத்த,  கத்தோலிக்க    வாக்குகளை முழுமையாக பெறுவதற்கும், அதே நேரம் தமிழ் கத்தோலிக்க, முஸ்லீம் வன்முறையைத் தூண்டி வாக்குச் சேகரிப்பதற்கும் திட்டமிட்டு செய்யப்பட்டது. தாக்குதலின் முதல்நாள், குண்டுதாரி அங்கே சென்று உயிர்த்தநாள் திருப்பலி  எத்தனை மணிக்கு என விசாரித்து இருக்கிறான். இதனால் சந்தேகமடைந்த குருவானவர் குறித்த நேரத்தை விட முன்கூட்டியே திருப்பலியை முடித்து விட்டார். 
ஜோசப் பரராஜா சிங்கம்  நத்தார்த் திருப்பலியில் படுகொலை செய்யப்பட்டதும்  இந்தத் தேவாலயத்தில் தான். அந்த பயத்தினால் குருவானவர் சமயோசிதமாய் செயற்பட்டு வரவிருந்த அனர்த்தத்தை தடுத்து விட்டார். சரியான நேரத்துக்கு குண்டு  வெடிக்க வைக்க தயாராய் வந்தவன் அந்தக் குண்டை செயலிழக்க வைக்க முடியாது, வேறு வழியில்லாமல் சீயோன் தேவாலயத்தை இலக்கு வைத்துள்ளான். கொலைக்கு மேல் கொலை. ஒருநாள் காரணமானவர்களின் சந்ததி இதற்கான  விலை கொடுக்கும். ஆனால் சீயோன் தேவாலயத்திற்கு ஒரு சில முஸ்லீம்கள் குணமாக்கல் வழிபாட்டிற்கு போவதால், இவனும் வழிபாட்டிற்கு வருகிறான் என்றே   கருதியுள்ளார்கள். கண் இமைக்கும் நேரத்திற்குள் குண்டு வெடித்து விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹரின் பெர்னாண்டோவை திருப்பலிக்கு போகவேண்டாம் என்று அவரது தந்தையார் தடுத்துள்ளார். அதனால் தான் திருப்பலிக்கு போகவில்லை என்று பேட்டியளித்திருந்தார். அதை   தனக்கு அறிவித்திருந்திருந்தால் தான் திருப்பலிகளை நிறுத்தியிருந்திருப்பேன் என்று கர்தினால் கேட்டதற்கு  பதிலில்லை.  சிங்களவனின் அரசியலுக்கு நம்ம இனம் உயிரை கொடுத்து  முண்டு குடுக்குது.  அடுத்த தேர்தலுக்கு, விசாரணை என்கிற பெயரில் நாடகம். எல்லாம் வாக்கு வங்கிக்கே. 

Link to comment
Share on other sites

16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தாக்குதல் நடக்குமென்று இராணுவ புலனாய்வே பல நாள்களுக்கு முன்னரெ அரசுக்கு அறிவித்ததாக சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை போல படையினருக்கு யார் சொல்ல வேண்டும் அரசுதானே 

முஸ்லீமாக மாறிய பெண் அம்பாறையில்லையே  சில சபைகள் ஏழ்மையை வைத்து எப்படி மதம் மாற்றுகிறார்களோ அதே போலத்தான் முஸ்லீம்களும் ஏழைகளை  தங்கள் வலைக்குள் வீழ்த்திமதம் மாற்றுகிறார்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 😃

 

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

அந்த சேர்ஜ் மட்டும்தான் முஸ்லீம்களுக்கு பிசாசு ஓட்டியதும் மதம் மாற்ற தூண்டியதும் அதனால் தாக்குதல் நடந்ததாக இருக்கலாம் ஏற்கனவே அந்த சேர்சிக்கு முஸ்லிம் நபர்களால் அச்சுறுத்தல் விடப்பட்டது யாவரும் அறிந்த உன்மை 

  நானும் ஏழைதான் நானும் தற்போது லீவு நாள்களில் வேலைக்கு போகிறேன்  ஏழையா இருக்கிறவன் உழைக்க கஸ்ரத்தில் சோம்பேறியாக இருக்கிறான்  எந்த வேலைக்கும் போவதில்லை ஊனமுற்றவர்களை தவிர  ஏழை ஏழை யென்று சொல்லிக்கொண்டிருந்தால் ஏழைக்கு எப்படி காசு கிடைப்பது கிடைக்காது நானும் சில வெளிநாட்டு நண்பர்களுடன் சிலருக்கு அவர்கள் மூலமாக உதவி செய்தேன் ஆடு கோழி மாடு வாங்கி கொடுத்து தொழில் இப்படி செய்ய வேண்டும் தையல் மெசின் கூட வாங்கி கொடுத்தோம் ஆடு மாடு கட்டிய கயிறு மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் 

கல்முனை தமிழரின் நிலந்தான் ஆனால் முஸ்லீம்களின் இனப்பெருக்கத்திற்கும் அவர்களின் பொருளாத வியாபாரத்திற்கும் அரசியல் அரசியல் தந்திரத்திற்கும் நம்மளால் ஈடுகொடுக்க முடியாது அவர்கள் அரசியலால் சாதிக்கிறார்கள் அவ்வளவுதாம் பெயர் மாற்றம் இன்னும் வரவில்லை அவர்கள் பெயர் மாற்றம் செய்த பெயர் பலகை மட்டுமே வைத்துள்ளார்கள் இன்னும்  கசட்டில் அது இணைக்கப்படவில்லை 

நான் எப்பொழுதும் கூட்டமைப்புக்கு அதரவு அல்ல பியசேன என்றவர் கூத்தமைப்பில நின்றுதானே கேட்டவர் கூட்டமைப்பில் எந்த தும்புக்கட்டு நின்றாலும் அவர்களுக்கு ஓட்டு மக்கள் தான் சிந்திக்கணும் நான் கூத்தமைப்பு செம்பு அல்ல . தமிழ் அரசியல் வாதிகளை விட சிங்களவர்கள் பரவாயில்லை சிங்களவன் காலில் விழ உங்க சுமந்திரன் வந்து  செருப்படி பட்டு போனதையும் நினைவு படுத்துறன் இந்த இடத்தில் 

மதத்தலமை எதுக்கு வேண்டும் நாங்கள் அப்படி எந்த மதத்தலைவன் சொன்னாலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கில்லை  அது மதத்திற்கு பின்னால் ஓடுபவர்களுக்கு தேவைப்படலாம் 

ஒட்டு மொத்த தமிழனே அடிமையாக இருக்கும் போது நாங்கள் மட்டும் என்ன ஆனால் சோனிக்கெல்லாம் அடிமையாக இருக்க மாட்டோம் ஏனென்றால் எங்க ஊர் அப்படி  அதற்க்காக நான் கல்முனையும் அல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 03:04, Vankalayan said:

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

**** *****
 

படையினருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்காது .ஆனால் ,உங்கள் நண்பர் சுமத்திரனுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ?...உங்கள் பிரச்சனையில் தனி [கிழக்கு] கருத்து சொல்ல முடியாது என்றால் நீங்கள் எப்படி சொல்லலாம் ?
 

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

**** *****
 

படையினருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்காது .ஆனால் ,உங்கள் நண்பர் சுமத்திரனுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ?...உங்கள் பிரச்சனையில் தனி [கிழக்கு] கருத்து சொல்ல முடியாது என்றால் நீங்கள் எப்படி சொல்லலாம் ?
 

எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । எனக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை। விளக்கமாக சொன்னால் நல்லது। 

Link to comment
Share on other sites

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த சேர்ஜ் மட்டும்தான் முஸ்லீம்களுக்கு பிசாசு ஓட்டியதும் மதம் மாற்ற தூண்டியதும் அதனால் தாக்குதல் நடந்ததாக இருக்கலாம் ஏற்கனவே அந்த சேர்சிக்கு முஸ்லிம் நபர்களால் அச்சுறுத்தல் விடப்பட்டது யாவரும் அறிந்த உன்மை 

  நானும் ஏழைதான் நானும் தற்போது லீவு நாள்களில் வேலைக்கு போகிறேன்  ஏழையா இருக்கிறவன் உழைக்க கஸ்ரத்தில் சோம்பேறியாக இருக்கிறான்  எந்த வேலைக்கும் போவதில்லை ஊனமுற்றவர்களை தவிர  ஏழை ஏழை யென்று சொல்லிக்கொண்டிருந்தால் ஏழைக்கு எப்படி காசு கிடைப்பது கிடைக்காது நானும் சில வெளிநாட்டு நண்பர்களுடன் சிலருக்கு அவர்கள் மூலமாக உதவி செய்தேன் ஆடு கோழி மாடு வாங்கி கொடுத்து தொழில் இப்படி செய்ய வேண்டும் தையல் மெசின் கூட வாங்கி கொடுத்தோம் ஆடு மாடு கட்டிய கயிறு மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் 

கல்முனை தமிழரின் நிலந்தான் ஆனால் முஸ்லீம்களின் இனப்பெருக்கத்திற்கும் அவர்களின் பொருளாத வியாபாரத்திற்கும் அரசியல் அரசியல் தந்திரத்திற்கும் நம்மளால் ஈடுகொடுக்க முடியாது அவர்கள் அரசியலால் சாதிக்கிறார்கள் அவ்வளவுதாம் பெயர் மாற்றம் இன்னும் வரவில்லை அவர்கள் பெயர் மாற்றம் செய்த பெயர் பலகை மட்டுமே வைத்துள்ளார்கள் இன்னும்  கசட்டில் அது இணைக்கப்படவில்லை 

நான் எப்பொழுதும் கூட்டமைப்புக்கு அதரவு அல்ல பியசேன என்றவர் கூத்தமைப்பில நின்றுதானே கேட்டவர் கூட்டமைப்பில் எந்த தும்புக்கட்டு நின்றாலும் அவர்களுக்கு ஓட்டு மக்கள் தான் சிந்திக்கணும் நான் கூத்தமைப்பு செம்பு அல்ல . தமிழ் அரசியல் வாதிகளை விட சிங்களவர்கள் பரவாயில்லை சிங்களவன் காலில் விழ உங்க சுமந்திரன் வந்து  செருப்படி பட்டு போனதையும் நினைவு படுத்துறன் இந்த இடத்தில் 

மதத்தலமை எதுக்கு வேண்டும் நாங்கள் அப்படி எந்த மதத்தலைவன் சொன்னாலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கில்லை  அது மதத்திற்கு பின்னால் ஓடுபவர்களுக்கு தேவைப்படலாம் 

ஒட்டு மொத்த தமிழனே அடிமையாக இருக்கும் போது நாங்கள் மட்டும் என்ன ஆனால் சோனிக்கெல்லாம் அடிமையாக இருக்க மாட்டோம் ஏனென்றால் எங்க ஊர் அப்படி  அதற்க்காக நான் கல்முனையும் அல்ல 

உங்கள் பதிலுக்கு நன்றி ।முஸ்லிம்களின் இனப்பெருக்கத்துக்கு தமிழரும்தான் காரணம் ।  கிழக்கு தமிழரைப்பற்றி ரதி அக்கா ஒன்று எழுத வேண்டாமென்று எனக்கு கடடளை இடட படியால் நான் மேலதிக கருத்துக்களை எழுதவில்லை। அவரும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்தனே ।

நீங்கள் மன்னாரைப்பற்றி ஒரு தடவை இதில் குறிப்பிட்டிருந்தீர்கள்। இருந்தாலும் , நான் மன்னாரில் பிறந்தாலும் படித்தது , வளர்ந்தது , உயர்கல்வி கட்க  சென்றது எல்லாம் மடடக்களப்பிலிருந்துதான் ।

அம்பாறை தமிழரைப்பற்றி நான் பிழையான நோக்குடன் எழுதவில்லை। எனக்கு அங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்। உங்களுக்கு தெரியாவிடடாலும் கிழக்கிலே நாங்கள் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிறையவே செய்கின்றோம்। எங்களுடைய சொந்த பணமில்லாவிடடாலும் நிறையவே தமிழர்களுக்கு பணி செய்யப்பட்டுள்ளது। விபரத்தை எழுதவில்லை।   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 18:18, satan said:

ஹரின் பெர்னாண்டோவை திருப்பலிக்கு போகவேண்டாம் என்று அவரது தந்தையார் தடுத்துள்ளார். அதனால் தான் திருப்பலிக்கு போகவில்லை என்று பேட்டியளித்திருந்தார். அதை   தனக்கு அறிவித்திருந்திருந்தால் தான் திருப்பலிகளை நிறுத்தியிருந்திருப்பேன் என்று கர்தினால் கேட்டதற்கு  பதிலில்லை.  சிங்களவனின் அரசியலுக்கு நம்ம இனம் உயிரை கொடுத்து  முண்டு குடுக்குது.  அடுத்த தேர்தலுக்கு, விசாரணை என்கிற பெயரில் நாடகம். எல்லாம் வாக்கு வங்கிக்கே. 

சிங்களவன் புகுந்து விளையாடுகின்றான் தமிழர்களை  பிரித்து மேய்வதில்

Link to comment
Share on other sites

15 hours ago, Vankalayan said:

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

மன்னாரிலும் இப்ப அதே நிலை தான் ...அம்பாறைக்கு என்ன நடந்ததோ அது அசுர வேகத்தில் மன்னாரில் நடக்கிறது, இது இத்தோடு நிற்க போவதில்லை  வடக்கு முழுவதும் தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

உங்கள் பதிலுக்கு நன்றி ।முஸ்லிம்களின் இனப்பெருக்கத்துக்கு தமிழரும்தான் காரணம் ।  கிழக்கு தமிழரைப்பற்றி ரதி அக்கா ஒன்று எழுத வேண்டாமென்று எனக்கு கடடளை இடட படியால் நான் மேலதிக கருத்துக்களை எழுதவில்லை। அவரும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்தனே ।

நீங்கள் மன்னாரைப்பற்றி ஒரு தடவை இதில் குறிப்பிட்டிருந்தீர்கள்। இருந்தாலும் , நான் மன்னாரில் பிறந்தாலும் படித்தது , வளர்ந்தது , உயர்கல்வி கட்க  சென்றது எல்லாம் மடடக்களப்பிலிருந்துதான் ।

அம்பாறை தமிழரைப்பற்றி நான் பிழையான நோக்குடன் எழுதவில்லை। எனக்கு அங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்। உங்களுக்கு தெரியாவிடடாலும் கிழக்கிலே நாங்கள் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிறையவே செய்கின்றோம்। எங்களுடைய சொந்த பணமில்லாவிடடாலும் நிறையவே தமிழர்களுக்கு பணி செய்யப்பட்டுள்ளது। விபரத்தை எழுதவில்லை।   

எழுதுங்கள் 

எனது நண்பரும் என்னுடன் வேலை செய்பவரும் ஒரு பிரதர் தான் தன் வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை சபைக்கு அளித்து வருகிறார்  அவரும் மன்னார் தான் மதம் பற்றியோ எதுவுமே கதைக்கமாட்டார் நல்ல மனிதர் கோவில் , எல்லா இடங்களிலும் வருவார் போவார்

இன்னொருவர் சிஸ்டர் மன்னார்தான்.    அவர் இருக்கும் விடுதி கணக்கு சமப்படுத்தல் செய்து கொடுப்பேன் பல நாடுகளிலிருந்து பணம் வரும் வங்கி விடயங்களும் செய்து கொடுப்பேன்  இத்தனைக்கும் சேவைக்கென வாழ்கிறார்கள் உடல் நலம் குன்றிய பிள்ளைகள் ஏன் பெரியவர்கள் என பராமரிப்பார்கள் சில தூர இடங்களிலிருந்து வரும் பாடசாலை மாணவ மாணவிகளை பாதுகாப்பார்கள்   ஆனால் மதம் பற்றி எந்த இடத்திலும்  கதைக்கமாட்டார் மனித பண்புகளை மட்டும் பேசுவார் 

ஆனால் இந்த இடையில் குறுக்கால போனதுகளால்தான் பிரச்சினையே  

Link to comment
Share on other sites

21 hours ago, Dash said:

மன்னாரிலும் இப்ப அதே நிலை தான் ...அம்பாறைக்கு என்ன நடந்ததோ அது அசுர வேகத்தில் மன்னாரில் நடக்கிறது, இது இத்தோடு நிற்க போவதில்லை  வடக்கு முழுவதும் தொடரும்

நிச்சயமாக மன்னாரில் அது நடக்காது। நான் தற்போது மன்னாரில் இல்லாவிடடாலும் அப்படி நடக்க விட மாடடோம் । ரிஸார்டும் அவரோடு சேர்ந்த கூடடமும் விரைவில் அதட்கான பலனை அனுபவிப்பார்கள்। நாங்கள் இப்போது தமிழ் அரசியல்வாதிகளை சந்திப்பதில்லை। எல்லாவற்றையும் கார்த்திநாளுடன் பேசி அரசுக்கு தெரிவிப்போம்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.