Jump to content

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு


Recommended Posts

22 hours ago, உடையார் said:

நீங்கள் நிதானத்தை இழந்துவிட்டீர்கள்🙄

நிதானத்தை இழக்கவில்லை।  எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । மன்னிக்கவும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Vankalayan said:

நிதானத்தை இழக்கவில்லை।  எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । மன்னிக்கவும்।

நாம யார் மன்னிக்க Vankalyan. பலர் பார்க்கும் தளம் அதுதான்.  தமிழ் மட்டா? நல்லா கருத்தாடுகின்றீர்கள் 👍தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Vankalayan said:

நான் ஒரிஜினல் கத்தோலிக்கம்। அறுநூறு கத்தோலிக்க ரத்த சாட்சிகளின் ரத்தத்தில் கடத்தப்படட சபைதான் இது। சில சபைளுக்கும் , எங்களுக்கும் பிரச்சினை இருக்கலாம் । அது வேறு விடயம்।

முதலில் எண்கள் கத்தோலிக்க சபைக்குள்ளும் சிங்கள , தமிழ் பிரச்சினை இருந்தது। இப்போது கார்டினல் தலைமையில் எல்லோரும் ஒன்று சேர்ந்துள்ளோம்।

நீங்கள் அரோகரா சொல்லும்போது நாங்கள் அல்லேலூயா சொல்லக்கூடாது? இதில் யாருக்கும் கேள்வி கேட்க உரிமை இல்லை। இன்னும் கூட சொல்லுவோமேஒழிய ஓடி ஒழிய மாடடோம்। எம்மை யாராலும் ஒழிக்க முடியாது। கொரோனவளும் ஒழிக்க முடியாது।

கிறிஸ்தவர்கள் ஆமென் என்று தான் சொல்லுவார்கள்😉

நீங்கள் என்ன இனம் ,என்ன மதம் என்று உங்களுக்கு மறந்து போய் விட்டது என்று நினைக்கிறேன்  

 

Link to comment
Share on other sites

23 hours ago, உடையார் said:

நாம யார் மன்னிக்க Vankalyan. பலர் பார்க்கும் தளம் அதுதான்.  தமிழ் மட்டா? நல்லா கருத்தாடுகின்றீர்கள் 👍தொடருங்கள்

நன்றி உடையார்।

5 hours ago, ரதி said:

கிறிஸ்தவர்கள் ஆமென் என்று தான் சொல்லுவார்கள்😉

நீங்கள் என்ன இனம் ,என்ன மதம் என்று உங்களுக்கு மறந்து போய் விட்டது என்று நினைக்கிறேன்  

 

 

நீங்கள் சரி।நன்மையான எந்த காரியத்துக்கும் ஆமென் சொல்லுவோம்।ஆமென் என்றால் அப்படியே ஆகட்டும் என்று அர்த்தம்।தீமையான எதட்கும் இடமில்லை। 

நான் மறக்கவில்லை।நான் மனித இனம்। கிறிஸ்தவ மதம்। மன்னிப்பதும் மறப்பதும்தான் கிறிஸ்தவ மதம்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2020 at 11:35, தனிக்காட்டு ராஜா said:

ஐ எஸ் அமைப்பின் தாக்குதலில் ஏன் அந்த சேர்ஜ் மட்டும் இலக்கு வைத்தார்கள் என்றும் நீங்கள் அறிய வேண்டும்  ( காரணம் முஸ்லிம்களையும் விட வில்லை மதமாற்றம் தான் ) அந்த சேர்ச்சிக்கு முன்னால் இரண்டு தேவாலயங்கள் உள்ளது அதை விட பெரிய சேர்ஜ் மற்றும் பல நூறு பேர்  கலந்து கொண்டார்கள் . ஆனால்  தாக்குதல் நடத்தவில்லை  

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

நிர்வாகத்தினரிடம் ...

மட்டக்களப்பு தேவாலயம் மீது தற்கொலை ...

சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி.

குண்டுத்தாக்குதலில்  துரதிஷ்ட வசமாய்  சிக்கியது இந்த சீயோன் தேவாலயம். ஆனால் குண்டுதாரியின் திட்டத்தில் இருந்தது மட்டக்களப்பு கத்தோலிக்க தேவாலயம் ஒன்று. அவன் அங்கே சென்றபோது, அந்த நேரத்தில் நடக்கவேண்டிய திருப்பலியை குருவானவர் ஏதோ ஒரு காரணத்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னால் முடித்து விட்டார். குண்டுதாரி அங்கே சென்றபோது அங்கு யாரும் இருந்திருக்கவில்லை. அங்கு நின்ற ஒருவரிடம் அவன் காரணம் கேட்டபோது: திருப்பலி முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார்கள். அவன் குண்டை வெடிக்க வைக்க ஆயத்தமாய் வந்திருந்த படியினால், அவனுக்கு வேறு தெரிவு இல்லாமல் அண்மையில் இருந்த இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்திருக்கிறான். என்று செய்திகள் தெரிவித்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

அவர்கள் புனித மரியாள் தேவாலயம்,சீயோன் தேவாலயம் இரண்டையும் தெரிவு செய்து இருந்தனர்...தாக்குதல் நடத்துவதற்கு முன் தினம் எத்தனை மணிக்கு ஆராதனை நடக்குமென விசாரித்து சென்று இருக்கிறார்கள்.
மட்டுவில் நிறைய அல்லேலூயா தேவாலயங்கள் இருக்கும் போது இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததன் காரணம் அவர்கள் நோய்களை குணமாக்கிறேன் அது ,இது என்று சொல்லி முஸ்லீம் மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்டது ....அதைத் தான் தனி சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன்.
மரியாள் தேவாலயத்தில் அன்று வழமையான நேரத்திற்கு முன்பு ஆராதனை நடத்தப்பட்டது...பாதருக்கு விடியற் காலமை நம்பிக்கையான வட்டத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் அவர்கள் முன் கூட்டியே நடத்தி விட்டார்கள்...ஏன் சீயோன் தேவாலயத்தை எச்சரிக்கைவில்லை என்று கேட்டால் அவர்கள் அல்லேலூயா தேவாலயங்களை தாக்குவார்கள் என்று எதிர்பாத்து  இருக்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லெலூயா சபைகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க மதத்தை விட்டு வந்தவர்கள்தான். எனோன்றால் கத்தோலிக்க சபைகளில் இறைவனுடய சத்தியத்தை ஆழமாக‌ செல்வதில்லை. எனவே இதைவிட்டு செல்கின்றார்கள். இதோபோல் அங்கிலிகன் / மெதடிஸ்ட் /பப்டிஸ்ட்/ஒல்லாந்தர் சபை போற்றவற்றை விட்டு விட்டு வந்தவர்களும் உண்டு. இலங்கை பெந்தகோஸ்து சபையே இவற்றஇன் முன்னோடி. இதில் உள்ள பக்தர்கள் மருந்து எடுக்க மாட்டார்கள்/பெண்கள் தங்க நகை அணிய மாட்டார்கள் இவ்வாறான நம்பிக்கைகள் அவர்களிடம் உண்டு.

இப்பொழுது இவையெல்லாம் வியாபரமாகி விட்டது பாஸ்டர்கள் தாங்களுக்குள் நீயா நானா பெருது என அடிப்ட்டு கொண்டு சபைகள் திறக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

 

நான் மறக்கவில்லை।நான் மனித இனம்। கிறிஸ்தவ மதம்। மன்னிப்பதும் மறப்பதும்தான் கிறிஸ்தவ மதம்।

மனித இனத்துக்குத்தான் மதம் உள்ளது விலங்குகளுக்கு இல்லையே!!

ஆம் அது நிச்சயம் உங்களுக்கு இருக்கவேண்டும். மறந்திருக்காவிட்டால்  கிறீஸ்தவமதமே வந்திருக்காதே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

தனி! நான் அறிந்த அளவில் அவர்களின் குண்டுத் தாக்குதல் நிரலில் கத்தோலிக்க தேவாலயங்கள் தான் இருந்தன. அவர்கள் கோசம் கூட வத்திக்கானை தாக்கியே இருந்தது.  "சிலுவை நாய்கள்" என்று வேறு கத்தியிருந்தார்கள்.  அவர்கள் திட்டமிட்ட மட்டக்களப்பு கத்தோலிக்க  தேவாலயத்தின் (பெயர் மறந்து விட்டது. மரியாள் ஆலயமாக இருக்கலாம்)   அன்றைய வழிபாடுகள் குறிப்பிட்ட நேரத்துக்கு  முன் கூட்டியே முடிந்து விட்டதால், குண்டுதாரிக்கு வேறொரு தெரிவு இல்லாமல், அந்த சீயோன் ஆலயத்தை தெரிவு செய்திருக்கிறான். அன்றய சந்தர்பத்தில்  அப்படித்தான் செய்திகள் வெளிவந்தன. தான் வழிபாட்டை எதற்காக குறித்த நேரத்துக்கு முன் வைத்ததாக காரணமும் குறித்த கத்தோலிக்க தேவாலயத்தின் பங்கு தந்தையார் தெரிவித்திருந்தார்.

ம் உன்மைதான் அவர்களை பொறுத்த வரைக்கும் கிறிஸ்த்தவர்கள் என்றால் அமெரிக்கர்களாம் என்றும் ஒரு கதை உலாவுது சாட்டான் அவர்களின் நேரக்கணிப்பு ஒரே நேரமாக இருந்ததாலும் அவர்கள் குறித்த தாக்குதல் இடம் பூசை முடிந்த நேரத்துடன் முடிந்தததாலும்  இலக்கு மாறி இருக்கலாம் ஆனால் இந்த சியோன் தேவாலயம் என்பது பல சர்ச்சைக்கு மேலே ரதி சொன்னது போல அதாவது பிசாசு விரட்டுவது நோய்களுக்கு வைத்தியம் செய்கிறோம் என செய்வது மதம் மாற்ற முனைவதும் அவர்களுக்கு கடும் கோபத்தை வரவைத்து இருக்கலாம் 

கொஞ்ச தூரம் அதாவது  திருகோணமலை வீதிக்கு சென்றிருந்தால் இறப்பு பாரதூரமாக இருந்திருக்கும் தாண்டவன்வெளி தேவாலயம் அங்கு இதைவிட அதிகமாக இருந்தார்கள் மக்கள் 

தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய ...

இங்கே பொங்கல் கூட பொங்கி மகிழ்வார்கள் சிலர் பொங்கல் கொடுத்தால் சாப்பிடவே மாட்டார்கள் அவ்வளவுதான் 

மட்டக்களப்பு காணிக்கை மாதா ...

சில நல்ல உள்ளங்கள் இருக்கிறது அண்மையில் போனவருடம் ஒருவர்  இல்லம் ஒன்றில் பாம்பு தீண்டி இறந்து போனார். 

Link to comment
Share on other sites

17 hours ago, ரதி said:

அவர்கள் புனித மரியாள் தேவாலயம்,சீயோன் தேவாலயம் இரண்டையும் தெரிவு செய்து இருந்தனர்...தாக்குதல் நடத்துவதற்கு முன் தினம் எத்தனை மணிக்கு ஆராதனை நடக்குமென விசாரித்து சென்று இருக்கிறார்கள்.
மட்டுவில் நிறைய அல்லேலூயா தேவாலயங்கள் இருக்கும் போது இந்த சீயோன் தேவாலயத்தை தெரிவு செய்ததன் காரணம் அவர்கள் நோய்களை குணமாக்கிறேன் அது ,இது என்று சொல்லி முஸ்லீம் மக்களை மதம் மாற்ற வெளிக்கிட்டது ....அதைத் தான் தனி சொல்ல வந்தார் என்று நினைக்கிறேன்.
மரியாள் தேவாலயத்தில் அன்று வழமையான நேரத்திற்கு முன்பு ஆராதனை நடத்தப்பட்டது...பாதருக்கு விடியற் காலமை நம்பிக்கையான வட்டத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் அவர்கள் முன் கூட்டியே நடத்தி விட்டார்கள்...ஏன் சீயோன் தேவாலயத்தை எச்சரிக்கைவில்லை என்று கேட்டால் அவர்கள் அல்லேலூயா தேவாலயங்களை தாக்குவார்கள் என்று எதிர்பாத்து  இருக்கவில்லை 

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Vankalayan said:

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

தாக்குதல் நடக்குமென்று இராணுவ புலனாய்வே பல நாள்களுக்கு முன்னரெ அரசுக்கு அறிவித்ததாக சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை போல படையினருக்கு யார் சொல்ல வேண்டும் அரசுதானே 

முஸ்லீமாக மாறிய பெண் அம்பாறையில்லையே  சில சபைகள் ஏழ்மையை வைத்து எப்படி மதம் மாற்றுகிறார்களோ அதே போலத்தான் முஸ்லீம்களும் ஏழைகளை  தங்கள் வலைக்குள் வீழ்த்திமதம் மாற்றுகிறார்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குண்டுவெடிப்பு மதமாற்றத்துக்கானது என நான் நினைக்கவில்லை. முஸ்லீம், தமிழ் வாக்குகள் தமக்கு விழாது என நன்கு தெரிந்த கூட்டம், சிங்கள பவுத்த,  கத்தோலிக்க    வாக்குகளை முழுமையாக பெறுவதற்கும், அதே நேரம் தமிழ் கத்தோலிக்க, முஸ்லீம் வன்முறையைத் தூண்டி வாக்குச் சேகரிப்பதற்கும் திட்டமிட்டு செய்யப்பட்டது. தாக்குதலின் முதல்நாள், குண்டுதாரி அங்கே சென்று உயிர்த்தநாள் திருப்பலி  எத்தனை மணிக்கு என விசாரித்து இருக்கிறான். இதனால் சந்தேகமடைந்த குருவானவர் குறித்த நேரத்தை விட முன்கூட்டியே திருப்பலியை முடித்து விட்டார். 
ஜோசப் பரராஜா சிங்கம்  நத்தார்த் திருப்பலியில் படுகொலை செய்யப்பட்டதும்  இந்தத் தேவாலயத்தில் தான். அந்த பயத்தினால் குருவானவர் சமயோசிதமாய் செயற்பட்டு வரவிருந்த அனர்த்தத்தை தடுத்து விட்டார். சரியான நேரத்துக்கு குண்டு  வெடிக்க வைக்க தயாராய் வந்தவன் அந்தக் குண்டை செயலிழக்க வைக்க முடியாது, வேறு வழியில்லாமல் சீயோன் தேவாலயத்தை இலக்கு வைத்துள்ளான். கொலைக்கு மேல் கொலை. ஒருநாள் காரணமானவர்களின் சந்ததி இதற்கான  விலை கொடுக்கும். ஆனால் சீயோன் தேவாலயத்திற்கு ஒரு சில முஸ்லீம்கள் குணமாக்கல் வழிபாட்டிற்கு போவதால், இவனும் வழிபாட்டிற்கு வருகிறான் என்றே   கருதியுள்ளார்கள். கண் இமைக்கும் நேரத்திற்குள் குண்டு வெடித்து விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹரின் பெர்னாண்டோவை திருப்பலிக்கு போகவேண்டாம் என்று அவரது தந்தையார் தடுத்துள்ளார். அதனால் தான் திருப்பலிக்கு போகவில்லை என்று பேட்டியளித்திருந்தார். அதை   தனக்கு அறிவித்திருந்திருந்தால் தான் திருப்பலிகளை நிறுத்தியிருந்திருப்பேன் என்று கர்தினால் கேட்டதற்கு  பதிலில்லை.  சிங்களவனின் அரசியலுக்கு நம்ம இனம் உயிரை கொடுத்து  முண்டு குடுக்குது.  அடுத்த தேர்தலுக்கு, விசாரணை என்கிற பெயரில் நாடகம். எல்லாம் வாக்கு வங்கிக்கே. 

Link to comment
Share on other sites

16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தாக்குதல் நடக்குமென்று இராணுவ புலனாய்வே பல நாள்களுக்கு முன்னரெ அரசுக்கு அறிவித்ததாக சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை போல படையினருக்கு யார் சொல்ல வேண்டும் அரசுதானே 

முஸ்லீமாக மாறிய பெண் அம்பாறையில்லையே  சில சபைகள் ஏழ்மையை வைத்து எப்படி மதம் மாற்றுகிறார்களோ அதே போலத்தான் முஸ்லீம்களும் ஏழைகளை  தங்கள் வலைக்குள் வீழ்த்திமதம் மாற்றுகிறார்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 😃

 

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

அந்த சேர்ஜ் மட்டும்தான் முஸ்லீம்களுக்கு பிசாசு ஓட்டியதும் மதம் மாற்ற தூண்டியதும் அதனால் தாக்குதல் நடந்ததாக இருக்கலாம் ஏற்கனவே அந்த சேர்சிக்கு முஸ்லிம் நபர்களால் அச்சுறுத்தல் விடப்பட்டது யாவரும் அறிந்த உன்மை 

  நானும் ஏழைதான் நானும் தற்போது லீவு நாள்களில் வேலைக்கு போகிறேன்  ஏழையா இருக்கிறவன் உழைக்க கஸ்ரத்தில் சோம்பேறியாக இருக்கிறான்  எந்த வேலைக்கும் போவதில்லை ஊனமுற்றவர்களை தவிர  ஏழை ஏழை யென்று சொல்லிக்கொண்டிருந்தால் ஏழைக்கு எப்படி காசு கிடைப்பது கிடைக்காது நானும் சில வெளிநாட்டு நண்பர்களுடன் சிலருக்கு அவர்கள் மூலமாக உதவி செய்தேன் ஆடு கோழி மாடு வாங்கி கொடுத்து தொழில் இப்படி செய்ய வேண்டும் தையல் மெசின் கூட வாங்கி கொடுத்தோம் ஆடு மாடு கட்டிய கயிறு மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் 

கல்முனை தமிழரின் நிலந்தான் ஆனால் முஸ்லீம்களின் இனப்பெருக்கத்திற்கும் அவர்களின் பொருளாத வியாபாரத்திற்கும் அரசியல் அரசியல் தந்திரத்திற்கும் நம்மளால் ஈடுகொடுக்க முடியாது அவர்கள் அரசியலால் சாதிக்கிறார்கள் அவ்வளவுதாம் பெயர் மாற்றம் இன்னும் வரவில்லை அவர்கள் பெயர் மாற்றம் செய்த பெயர் பலகை மட்டுமே வைத்துள்ளார்கள் இன்னும்  கசட்டில் அது இணைக்கப்படவில்லை 

நான் எப்பொழுதும் கூட்டமைப்புக்கு அதரவு அல்ல பியசேன என்றவர் கூத்தமைப்பில நின்றுதானே கேட்டவர் கூட்டமைப்பில் எந்த தும்புக்கட்டு நின்றாலும் அவர்களுக்கு ஓட்டு மக்கள் தான் சிந்திக்கணும் நான் கூத்தமைப்பு செம்பு அல்ல . தமிழ் அரசியல் வாதிகளை விட சிங்களவர்கள் பரவாயில்லை சிங்களவன் காலில் விழ உங்க சுமந்திரன் வந்து  செருப்படி பட்டு போனதையும் நினைவு படுத்துறன் இந்த இடத்தில் 

மதத்தலமை எதுக்கு வேண்டும் நாங்கள் அப்படி எந்த மதத்தலைவன் சொன்னாலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கில்லை  அது மதத்திற்கு பின்னால் ஓடுபவர்களுக்கு தேவைப்படலாம் 

ஒட்டு மொத்த தமிழனே அடிமையாக இருக்கும் போது நாங்கள் மட்டும் என்ன ஆனால் சோனிக்கெல்லாம் அடிமையாக இருக்க மாட்டோம் ஏனென்றால் எங்க ஊர் அப்படி  அதற்க்காக நான் கல்முனையும் அல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 03:04, Vankalayan said:

உங்கள் கருத்தை பார்க்கும்போது உங்களுக்கு இந்த ஆலயத்தை தாக்கி மக்களை கொலை செய்தது சந்தோஷம்போல இருக்குது।  இதில்  முதலே தாக்குதல் நடத்தப்படும் என்று அறிந்திருக்கிறார்கள்।அனல் படையினருக்கு தெரிந்திருக்கவில்லை ।

மற்றது மதம் மற்றம் நடப்பதாகவும்  அதனாலதான் குண்டு வைத்ததாகவும் அந்த ஊரை சேர்ந்த சிலர் எழுதுகிறார்கள்। நான் அறிந்த வரைக்கும் , பத்திரிகையில் வரும் விளம்பரங்களிலும் தமிழர்களைத்தான் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்வதும் , புனித இஸ்லாமில் செருகிறேன் என்றும் அறிக்கியயை  கண்டிருக்கிறேன்। மற்றப்படி இலங்கையில்  முஸ்லிம்கள் மதம்மாறுவது மிக மிக குறைவு। எனவே இது ஒரு பிழையான கருது।

இன்னும் நோக்கினால் கிழக்கில் விசேடமாக அம்பாறையில் முஸ்லிம்களை உருவாக்கும் யந்திரங்களாக தமிழ் பெண்கள்தான் இருக்கிறார்கள்। முஸ்லிம்களின் கடைகளில்தான் இந்த பெண்கள் வேலைக்குப்போக வேண்டும்। மூன்று மாதத்தில் புனித இஸ்லாமில் இணைந்துவிட்ட்தாக அறிக்கை விடுவார்கள்। இதுதான் நிலைமை। இந்த கடுவாபிடடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றதும் முஸ்லிமாக மாறிய தமிழ் பெண்தான்। புரிந்தால் சரி।  

**** *****
 

படையினருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்காது .ஆனால் ,உங்கள் நண்பர் சுமத்திரனுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ?...உங்கள் பிரச்சனையில் தனி [கிழக்கு] கருத்து சொல்ல முடியாது என்றால் நீங்கள் எப்படி சொல்லலாம் ?
 

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

**** *****
 

படையினருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்காது .ஆனால் ,உங்கள் நண்பர் சுமத்திரனுக்கு தெரிந்திருக்கும் 

கிழக்கை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் ?...உங்கள் பிரச்சனையில் தனி [கிழக்கு] கருத்து சொல்ல முடியாது என்றால் நீங்கள் எப்படி சொல்லலாம் ?
 

எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டு । எனக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை। விளக்கமாக சொன்னால் நல்லது। 

Link to comment
Share on other sites

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த சேர்ஜ் மட்டும்தான் முஸ்லீம்களுக்கு பிசாசு ஓட்டியதும் மதம் மாற்ற தூண்டியதும் அதனால் தாக்குதல் நடந்ததாக இருக்கலாம் ஏற்கனவே அந்த சேர்சிக்கு முஸ்லிம் நபர்களால் அச்சுறுத்தல் விடப்பட்டது யாவரும் அறிந்த உன்மை 

  நானும் ஏழைதான் நானும் தற்போது லீவு நாள்களில் வேலைக்கு போகிறேன்  ஏழையா இருக்கிறவன் உழைக்க கஸ்ரத்தில் சோம்பேறியாக இருக்கிறான்  எந்த வேலைக்கும் போவதில்லை ஊனமுற்றவர்களை தவிர  ஏழை ஏழை யென்று சொல்லிக்கொண்டிருந்தால் ஏழைக்கு எப்படி காசு கிடைப்பது கிடைக்காது நானும் சில வெளிநாட்டு நண்பர்களுடன் சிலருக்கு அவர்கள் மூலமாக உதவி செய்தேன் ஆடு கோழி மாடு வாங்கி கொடுத்து தொழில் இப்படி செய்ய வேண்டும் தையல் மெசின் கூட வாங்கி கொடுத்தோம் ஆடு மாடு கட்டிய கயிறு மட்டும் தான் வைத்திருக்கிறார்கள் 

கல்முனை தமிழரின் நிலந்தான் ஆனால் முஸ்லீம்களின் இனப்பெருக்கத்திற்கும் அவர்களின் பொருளாத வியாபாரத்திற்கும் அரசியல் அரசியல் தந்திரத்திற்கும் நம்மளால் ஈடுகொடுக்க முடியாது அவர்கள் அரசியலால் சாதிக்கிறார்கள் அவ்வளவுதாம் பெயர் மாற்றம் இன்னும் வரவில்லை அவர்கள் பெயர் மாற்றம் செய்த பெயர் பலகை மட்டுமே வைத்துள்ளார்கள் இன்னும்  கசட்டில் அது இணைக்கப்படவில்லை 

நான் எப்பொழுதும் கூட்டமைப்புக்கு அதரவு அல்ல பியசேன என்றவர் கூத்தமைப்பில நின்றுதானே கேட்டவர் கூட்டமைப்பில் எந்த தும்புக்கட்டு நின்றாலும் அவர்களுக்கு ஓட்டு மக்கள் தான் சிந்திக்கணும் நான் கூத்தமைப்பு செம்பு அல்ல . தமிழ் அரசியல் வாதிகளை விட சிங்களவர்கள் பரவாயில்லை சிங்களவன் காலில் விழ உங்க சுமந்திரன் வந்து  செருப்படி பட்டு போனதையும் நினைவு படுத்துறன் இந்த இடத்தில் 

மதத்தலமை எதுக்கு வேண்டும் நாங்கள் அப்படி எந்த மதத்தலைவன் சொன்னாலும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கில்லை  அது மதத்திற்கு பின்னால் ஓடுபவர்களுக்கு தேவைப்படலாம் 

ஒட்டு மொத்த தமிழனே அடிமையாக இருக்கும் போது நாங்கள் மட்டும் என்ன ஆனால் சோனிக்கெல்லாம் அடிமையாக இருக்க மாட்டோம் ஏனென்றால் எங்க ஊர் அப்படி  அதற்க்காக நான் கல்முனையும் அல்ல 

உங்கள் பதிலுக்கு நன்றி ।முஸ்லிம்களின் இனப்பெருக்கத்துக்கு தமிழரும்தான் காரணம் ।  கிழக்கு தமிழரைப்பற்றி ரதி அக்கா ஒன்று எழுத வேண்டாமென்று எனக்கு கடடளை இடட படியால் நான் மேலதிக கருத்துக்களை எழுதவில்லை। அவரும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்தனே ।

நீங்கள் மன்னாரைப்பற்றி ஒரு தடவை இதில் குறிப்பிட்டிருந்தீர்கள்। இருந்தாலும் , நான் மன்னாரில் பிறந்தாலும் படித்தது , வளர்ந்தது , உயர்கல்வி கட்க  சென்றது எல்லாம் மடடக்களப்பிலிருந்துதான் ।

அம்பாறை தமிழரைப்பற்றி நான் பிழையான நோக்குடன் எழுதவில்லை। எனக்கு அங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்। உங்களுக்கு தெரியாவிடடாலும் கிழக்கிலே நாங்கள் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிறையவே செய்கின்றோம்। எங்களுடைய சொந்த பணமில்லாவிடடாலும் நிறையவே தமிழர்களுக்கு பணி செய்யப்பட்டுள்ளது। விபரத்தை எழுதவில்லை।   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 18:18, satan said:

ஹரின் பெர்னாண்டோவை திருப்பலிக்கு போகவேண்டாம் என்று அவரது தந்தையார் தடுத்துள்ளார். அதனால் தான் திருப்பலிக்கு போகவில்லை என்று பேட்டியளித்திருந்தார். அதை   தனக்கு அறிவித்திருந்திருந்தால் தான் திருப்பலிகளை நிறுத்தியிருந்திருப்பேன் என்று கர்தினால் கேட்டதற்கு  பதிலில்லை.  சிங்களவனின் அரசியலுக்கு நம்ம இனம் உயிரை கொடுத்து  முண்டு குடுக்குது.  அடுத்த தேர்தலுக்கு, விசாரணை என்கிற பெயரில் நாடகம். எல்லாம் வாக்கு வங்கிக்கே. 

சிங்களவன் புகுந்து விளையாடுகின்றான் தமிழர்களை  பிரித்து மேய்வதில்

Link to comment
Share on other sites

15 hours ago, Vankalayan said:

சரி அங்கு மதம் மாற்றியதால்தான் குண்டு தாக்குதல் நடந்தாலும் , மற்றைய இரண்டு ஆலயங்களிலும் ஏன் தாக்குதல் நடத்தப்பட்ட்து? இதே காரணமா? எனவே உங்கள் தர்க்கம் பிழையானது। 

அடுத்தது உங்கள் ஊரில் மதம் மாற்றுவதாகவும் அப்படி , இப்படி என்று எழுதுகிறீர்கள்। உங்களால் அந்த ஏழைகளுக்கு உதவி செய்ய முடியாதா? என்னை பொறுத்தவரைக்கும் அங்குள்ளதமிழர்கள் ஒரு கையலகத்தவர்களாகவே இருக்கிறார்கள்। சில உண்மைகள்।

கல்முனை என்பது ஒரு தமிழர்களின் ஆட்சியில் இருந்த பிரதேசம்। இன்று முஸ்லிம்களின் வெற்றிலை முகமாக தங்களின் ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்கள் ।

தரவை பிள்ளையார் கோவில் வீதி இப்போது தக்பீர் முழங்கும் வீதியாக மாறியுள்ளது।

சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழனை தேர்ந்தெடுக்க முடியாமல் பியசேன என்னும் சிங்களவனை தெரிவு செய்தார்கள்। இப்போது இருக்கிறதையும் இழக்க வேண்டிய நிலைமை।

புலிகள்  ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கினார்கள் தமிழர்களுக்காக। அதையே ஒரு செயட்படுத்தும் செயலாமாக பூரணப்படுத்தமுடியாமல் அலைந்து திரிகிறார்கள்।

ஒரு ஒழுங்கான மத தலைமை கிடையாது। ஏதும் பிரச்சினை என்றால் ஓடிப்போய் விழுவது அந்த புத்த விகாரையில்। கிறிஸ்தவ மத தலைமையை ஏற்கவிடடாலும்  ஒரு ஒழுங்கான இந்து தலைமையாவது இருக்க வேண்டாமா?

இப்படி நிறையவே எழுதலாம்। எனவே உங்கள் ஊரை சரிப்படுத்திவிட்டு மேலதிக கருத்துக்களை முன் வையுங்கள்। இல்லாவிடடாள் சோனவனின் அடிமைகளாகத்தான் வாழவேண்டும்।

சிங்கள தேசத்தில் சிங்களவனின் கீழ் சீவிப்பதில் பிரச்சினை இல்லை। அனல் ஒரு முஸ்லிமின் கீழ் இருப்பது ।।।।।।।।।

மன்னாரிலும் இப்ப அதே நிலை தான் ...அம்பாறைக்கு என்ன நடந்ததோ அது அசுர வேகத்தில் மன்னாரில் நடக்கிறது, இது இத்தோடு நிற்க போவதில்லை  வடக்கு முழுவதும் தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

உங்கள் பதிலுக்கு நன்றி ।முஸ்லிம்களின் இனப்பெருக்கத்துக்கு தமிழரும்தான் காரணம் ।  கிழக்கு தமிழரைப்பற்றி ரதி அக்கா ஒன்று எழுத வேண்டாமென்று எனக்கு கடடளை இடட படியால் நான் மேலதிக கருத்துக்களை எழுதவில்லை। அவரும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்தனே ।

நீங்கள் மன்னாரைப்பற்றி ஒரு தடவை இதில் குறிப்பிட்டிருந்தீர்கள்। இருந்தாலும் , நான் மன்னாரில் பிறந்தாலும் படித்தது , வளர்ந்தது , உயர்கல்வி கட்க  சென்றது எல்லாம் மடடக்களப்பிலிருந்துதான் ।

அம்பாறை தமிழரைப்பற்றி நான் பிழையான நோக்குடன் எழுதவில்லை। எனக்கு அங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்। உங்களுக்கு தெரியாவிடடாலும் கிழக்கிலே நாங்கள் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிறையவே செய்கின்றோம்। எங்களுடைய சொந்த பணமில்லாவிடடாலும் நிறையவே தமிழர்களுக்கு பணி செய்யப்பட்டுள்ளது। விபரத்தை எழுதவில்லை।   

எழுதுங்கள் 

எனது நண்பரும் என்னுடன் வேலை செய்பவரும் ஒரு பிரதர் தான் தன் வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை சபைக்கு அளித்து வருகிறார்  அவரும் மன்னார் தான் மதம் பற்றியோ எதுவுமே கதைக்கமாட்டார் நல்ல மனிதர் கோவில் , எல்லா இடங்களிலும் வருவார் போவார்

இன்னொருவர் சிஸ்டர் மன்னார்தான்.    அவர் இருக்கும் விடுதி கணக்கு சமப்படுத்தல் செய்து கொடுப்பேன் பல நாடுகளிலிருந்து பணம் வரும் வங்கி விடயங்களும் செய்து கொடுப்பேன்  இத்தனைக்கும் சேவைக்கென வாழ்கிறார்கள் உடல் நலம் குன்றிய பிள்ளைகள் ஏன் பெரியவர்கள் என பராமரிப்பார்கள் சில தூர இடங்களிலிருந்து வரும் பாடசாலை மாணவ மாணவிகளை பாதுகாப்பார்கள்   ஆனால் மதம் பற்றி எந்த இடத்திலும்  கதைக்கமாட்டார் மனித பண்புகளை மட்டும் பேசுவார் 

ஆனால் இந்த இடையில் குறுக்கால போனதுகளால்தான் பிரச்சினையே  

Link to comment
Share on other sites

21 hours ago, Dash said:

மன்னாரிலும் இப்ப அதே நிலை தான் ...அம்பாறைக்கு என்ன நடந்ததோ அது அசுர வேகத்தில் மன்னாரில் நடக்கிறது, இது இத்தோடு நிற்க போவதில்லை  வடக்கு முழுவதும் தொடரும்

நிச்சயமாக மன்னாரில் அது நடக்காது। நான் தற்போது மன்னாரில் இல்லாவிடடாலும் அப்படி நடக்க விட மாடடோம் । ரிஸார்டும் அவரோடு சேர்ந்த கூடடமும் விரைவில் அதட்கான பலனை அனுபவிப்பார்கள்। நாங்கள் இப்போது தமிழ் அரசியல்வாதிகளை சந்திப்பதில்லை। எல்லாவற்றையும் கார்த்திநாளுடன் பேசி அரசுக்கு தெரிவிப்போம்। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.