Jump to content

ஸ்ரீலங்காவில் சட்ட ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை: நீதிமன்றத்தில் வாதிட்ட சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Vankalayan said:

நான் தமிழ் அரசியல் வாதிகளை நன்றாக சேவை செய்பவர்கள் என்றோ மக்களின் அன்றாட பிரச்சினைகளில் முன்னின்று செயட்படுபவர்கள் என்றோ சொல்லவில்லை। திரும்பவும் அதே அரசியல்வாதிகளைத்தானே தெரிவு செய்யப்போகின்றோம்। எனவே மக்களுக்கும் இப்படியான தவறுகளுக்பிழையான mகு பங்கிருக்கின்றது। நாங்கள் மாற்று வழியை  நாடப்போகிறோமென்று போய் பிழையான முடிவுகளை எடுக்கக்கூடாது। விசேடமாக கிழக்கில் பிழையான தீர்மானங்களை எடுக்கும்போது மாற்று இனத்தவருக்கு சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொடுத்ததாக அமையும்। அம்பாறையில் இம்முறை தமிழ் பிரதி நிதித்துவதை காப்பாற்ற முடியுமா? சிலவேளைகளில் பியசேனாவை தெரிவு செய்தால் தமிழ் பிரதிநிதியைவிட அதிக சேவையாற்றலுடன் , அரசுடன் முஸ்லிம்களுக்கு எதிராகவும் போராடலாம்। இருந்தாலும் நீங்கள் இதுபற்றி அரசியல்வாதிகளுடன் பேசி முடிவெடுப்பது நல்லது। 

நான் இனிமேல் எந்த தமிழரசியல்வாதிக்கும் வாக்களிக்க விரும்பல  இரண்டுபக்கமும் அடி விழும் போது எத்தனித்து ஓட முடியாத நிலை அம்பாறை மாவட்டம் 

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் இனிமேல் எந்த தமிழரசியல்வாதிக்கும் வாக்களிக்க விரும்பல  இரண்டுபக்கமும் அடி விழும் போது எத்தனித்து ஓட முடியாத நிலை அம்பாறை மாவட்டம் 

அப்படி என்றால் எப்படி தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற போகிறீர்கள்? அம்பாறை என்பது மற்றைய தமிழ் பிரதேசங்களை போன்றல்ல। இப்போது திருகோணமலையும் அப்படியான ஒரு நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது। 

Link to comment
Share on other sites

சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு

ஊரடங்குச் சட்டம் சட்டரீதியற்றது என்று சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டை சட்டமா அதிபர் திணைக்களமும், பொலிஸ் தலைமையகமும் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண கருத்து தெரிவிக்கையில்,

அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டமும், அதனை அமுல்படுத்திய வரையறைகளும் சட்டரீதியானதே.

ஆகவே இந்த ஊரடங்குச் சட்ட விவகாரத்தை தொடர்ந்தும் அவதானிப்பதோடு சட்டத்தை மீறுகின்ற நபர்ககைது செய்கின்ற அதேவேளையில், வாகனங்களையும் பறிமுதல் செய்வோம் என்றார்.

இதேவேளை ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக கடந்த சித்திரைப் புத்தாண்டு தினத்தில் கைதாகிய முன்னாள் எம்.பி ரஞ்ஜன் ராமநாயக்கவின் வழக்கு நுகேகொடை நீதிமன்றில் நடந்தது.

இதில் ஆஜராகிய முன்னாள் எம்.பி ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், தற்போது அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது சட்டரீதியாக அறிவிக்கப்படவில்லை. வர்த்தமானியும் விடுக்கப்படவில்லை.

எனினும் தனிமைப்படுத்தல் விடயத்தைக் கருத்திற்கொண்டு மக்கள் அதனை பின்பற்றியாக வேண்டும் என்று கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/142355

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2020 at 06:51, Vankalayan said:

அப்படி என்றால் எப்படி தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற போகிறீர்கள்? அம்பாறை என்பது மற்றைய தமிழ் பிரதேசங்களை போன்றல்ல। இப்போது திருகோணமலையும் அப்படியான ஒரு நிலைமைக்கு வந்து கொண்டிருக்கிறது। 

அப்படி ஒரு பிரதிநிதிகளும் எனக்கு தேவையில்லை யாராவது சிங்களவருக்கு வாக்கு போட்டு விட்டு போவன் நானும் குடும்பத்தினரும் தற்போது எங்கள் குடும்ப நிலையும் அதே மிகப்பெரிய குடும்பம் நாங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி ஒரு பிரதிநிதிகளும் எனக்கு தேவையில்லை யாராவது சிங்களவருக்கு வாக்கு போட்டு விட்டு போவன் நானும் குடும்பத்தினரும் தற்போது எங்கள் குடும்ப நிலையும் அதே மிகப்பெரிய குடும்பம் நாங்கள் 

என்ட அண்ணருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கோவன் 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்ட அண்ணருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கோவன் 😁

அண்ணன் நேரத்துக்கு ஒரு வார்த்தை வெளியில் விடுறார் அதனால் சாத்தியம் இல்லை மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு ஆதரவை திரட்டுகிறோம் முடிந்தளளவு ஆனால் கூத்தமைப்பு பணபலத்தால் மோதுகிறது சாதாரண பிரதேச சபை தேர்தலுக்கு குடும்பத்துக்கு 5000ரூபா கொடுத்தது எம்பி எலக்சன் பாரிய சாவாலாக கிடைக்கும் கூத்தமைப்புக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன், ரஞ்சனுக்கு முன்பாகவே அதாவது யாழில் ஊரடங்கு ஆரம்பத்தில் 3 மாணவர்கள் ஒரே மோ.சைக்கிளிலில் போய் போலீசார் கைது செய்து இருந்தனர்...அப்பவே அவர் இலங்கையில் இப்படி ஒரு சட்டம் அமுலில் இல்லை இவர்களை ஊரடங்கு மீறின குற்றத்திற்காக கைது செய்ய முடியாது என்று எழுதின பதிவு பார்த்தேன்.
அவர் அந்த மாணவர்களுக்காய் வாதாடி வெளியில் எடுத்து விட்டாரோ என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை  

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

அண்ணன் நேரத்துக்கு ஒரு வார்த்தை வெளியில் விடுறார் அதனால் சாத்தியம் இல்லை மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு ஆதரவை திரட்டுகிறோம் முடிந்தளளவு ஆனால் கூத்தமைப்பு பணபலத்தால் மோதுகிறது சாதாரண பிரதேச சபை தேர்தலுக்கு குடும்பத்துக்கு 5000ரூபா கொடுத்தது எம்பி எலக்சன் பாரிய சாவாலாக கிடைக்கும் கூத்தமைப்புக்கு 

அட்லீஸ்ட் பிள்ளையானின்ட ஆட்களுக்காவது போடுங்கோ ...அவரது கட்சியில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நல்ல பதவியில் இருப்பவர்கள் கேட்கிறார்கள்...அண்ணா இணைந்து பணியாற்ற கேட்டும் பிள்ளையான் மறுத்து விட்டார் ...கூட்டமைப்பு  சார்ந்தவர்கள் இல்லாமல் சேவை மனப்பான்மையுள்ள தமிழர்கள் பதவிக்கு வந்தால் நல்லது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

அட்லீஸ்ட் பிள்ளையானின்ட ஆட்களுக்காவது போடுங்கோ ...அவரது கட்சியில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நல்ல பதவியில் இருப்பவர்கள் கேட்கிறார்கள்...அண்ணா இணைந்து பணியாற்ற கேட்டும் பிள்ளையான் மறுத்து விட்டார் ...கூட்டமைப்பு  சார்ந்தவர்கள் இல்லாமல் சேவை மனப்பான்மையுள்ள தமிழர்கள் பதவிக்கு வந்தால் நல்லது.
 

கர்ணா ,அமல் பேச்சுவார்த்தை அதிகம் நடத்தினார்கள் ஆனால் அவர்களை கட்சிக்குள் எடுக்ககூடாதென கட்சித்தொண்டர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிள்ளையானால் மறுக்கப்பட்டது ஆதாரமாக பல படங்கள் இருக்கிறது ரதி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கர்ணா ,அமல் பேச்சுவார்த்தை அதிகம் நடத்தினார்கள் ஆனால் அவர்களை கட்சிக்குள் எடுக்ககூடாதென கட்சித்தொண்டர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிள்ளையானால் மறுக்கப்பட்டது ஆதாரமாக பல படங்கள் இருக்கிறது ரதி 

 

ஓ ...நான் கேள்விப்படவில்லை ...ஆனால் , அமலின் கட்சியிலும் படித்தவர்கள் கேட்க்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

ஓ ...நான் கேள்விப்படவில்லை ...ஆனால் , அமலின் கட்சியிலும் படித்தவர்கள் கேட்க்கிறார்கள் 

மட்டக்களப்பை பொறுத்தவரைக்கும் பல கட்சிகள்  பார்ப்போம் மக்கள் தீர்ப்பை பொறுத்தே கதிரைகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பை பொறுத்தவரைக்கும் பல கட்சிகள்  பார்ப்போம் மக்கள் தீர்ப்பை பொறுத்தே கதிரைகள் 

இவ்வளவு காலமும் படித்த, பதவியில் இருப்பவர்கள் இப்படி தேர்தலில் இறங்கவில்லை ..பொறுத்திருந்து பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

இவ்வளவு காலமும் படித்த, பதவியில் இருப்பவர்கள் இப்படி தேர்தலில் இறங்கவில்லை ..பொறுத்திருந்து பார்ப்போம்

மட்டக்களப்பு முன்னாள் .G.A  உதயகுமார் இறங்குகிறார் இவரும் பினாமி பெயரில் இறால் பண்ணை நடத்தியவர் வெள்ளம் வந்ததும் யாருக்கும் தெரியாமல் ஆத்துவாய் வெட்டக்காரணம் என்ன என்று ஆராயும் போது இவரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார் இவருடன் இன்னொரு கூத்தமைப்பு எம்பியும் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள் இறால் பண்ணையில் 

தற்போது ஆத்துவாய் வெட்டியதால் நெல்செய்கை மிக மோசமாக பாதிக்க்ப்பட்டுள்ளது நீர் இல்லாததால்  மாவட்டத்தில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பு முன்னாள் .G.A  உதயகுமார் இறங்குகிறார் இவரும் பினாமி பெயரில் இறால் பண்ணை நடத்தியவர் வெள்ளம் வந்ததும் யாருக்கும் தெரியாமல் ஆத்துவாய் வெட்டக்காரணம் என்ன என்று ஆராயும் போது இவரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார் இவருடன் இன்னொரு கூத்தமைப்பு எம்பியும் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள் இறால் பண்ணையில் 

தற்போது ஆத்துவாய் வெட்டியதால் நெல்செய்கை மிக மோசமாக பாதிக்க்ப்பட்டுள்ளது நீர் இல்லாததால்  மாவட்டத்தில் 

சிறிநேசன் என்று வெளிப்படையாய் சொல்ல பயமோ  🙂

Link to comment
Share on other sites

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பு முன்னாள் .G.A  உதயகுமார் இறங்குகிறார் இவரும் பினாமி பெயரில் இறால் பண்ணை நடத்தியவர் வெள்ளம் வந்ததும் யாருக்கும் தெரியாமல் ஆத்துவாய் வெட்டக்காரணம் என்ன என்று ஆராயும் போது இவரும் சம்பந்தப்பட்டு இருக்கிறார் இவருடன் இன்னொரு கூத்தமைப்பு எம்பியும் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள் இறால் பண்ணையில் 

தற்போது ஆத்துவாய் வெட்டியதால் நெல்செய்கை மிக மோசமாக பாதிக்க்ப்பட்டுள்ளது நீர் இல்லாததால்  மாவட்டத்தில் 

போகிற போக்கில் கட்சிகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது சோனவன் அள்ளிற்று போறானோ தெரியவில்லை।

இருந்தாலும் அம்பாறையில் சிங்களவனுக்கு போடுவதைவிட கருணா அம்மானையாவது தெரிவு செய்தால் மக்களுக்கு நல்லது। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

சிறிநேசன் என்று வெளிப்படையாய் சொல்ல பயமோ  🙂

நான் வேற அசிங்கமா சொல்லுவன் அதற்க்காக சொல்லவில்லை  இந்த நேசனை 

 

6 hours ago, Vankalayan said:

போகிற போக்கில் கட்சிகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது சோனவன் அள்ளிற்று போறானோ தெரியவில்லை।

இருந்தாலும் அம்பாறையில் சிங்களவனுக்கு போடுவதைவிட கருணா அம்மானையாவது தெரிவு செய்தால் மக்களுக்கு நல்லது। 

கருணா அம்மானுக்கு அவ்வளவு வாக்கு வங்கி இல்லை முயற்சிக்கிறார் அம்பாறையில் அம்பாறை , மட்டக்களப்பு இன்றைய அடிமை நிலைக்கு அம்மானும் ஓர் காரணம் தான் அதனால் மக்கள் பெரிதாக அம்மானை விரும்பல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2020 at 02:44, Vankalayan said:

போகிற போக்கில் கட்சிகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது சோனவன் அள்ளிற்று போறானோ தெரியவில்லை।

இருந்தாலும் அம்பாறையில் சிங்களவனுக்கு போடுவதைவிட கருணா அம்மானையாவது தெரிவு செய்தால் மக்களுக்கு நல்லது। 

கும்மான் ஆடிய ஆட்டம் காணாதோ... மறுபடியும் கொள்ளை, கடத்தல், கப்பம் ஆரம்பிக்கலாம்

Link to comment
Share on other sites

10 hours ago, MEERA said:

கும்மான் ஆடிய ஆட்டம் காணாதோ... மறுபடியும் கொள்ளை, கடத்தல், கப்பம் ஆரம்பிக்கலாம்

மக்களுக்கு அரசியல் தீர்வுதான் கிடைக்கவில்லை। குறைந்தது அடிப்படை வசதிகள் , சில அபிவிருத்திகளாவது தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டாமோ? அரசுடன் இணைந்திருப்பவர்களால் அதை இலகுவாக செய்ய முடியும் என்ற எண்ணத்தில்தான் அப்படி எழுதினேன்।

கடந்த 25 , 30 வருடங்களாக தமிழ் சிங்கள முரண்பாட்டில் , தமிழர்களுடைய பிரதேச அபிவிருத்திக்கு வந்த பணத்தை எல்லாம் **** எடுத்து தனது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொண்டான்। விசேடமாக அம்பாறை தமிழ் மக்கள் இதை கவனத்தில் எடுத்து செயல்படுதல் நல்லது। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

மக்களுக்கு அரசியல் தீர்வுதான் கிடைக்கவில்லை। குறைந்தது அடிப்படை வசதிகள் , சில அபிவிருத்திகளாவது தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டாமோ? அரசுடன் இணைந்திருப்பவர்களால் அதை இலகுவாக செய்ய முடியும் என்ற எண்ணத்தில்தான் அப்படி எழுதினேன்।

கடந்த 25 , 30 வருடங்களாக தமிழ் சிங்கள முரண்பாட்டில் , தமிழர்களுடைய பிரதேச அபிவிருத்திக்கு வந்த பணத்தை எல்லாம் **** எடுத்து தனது பிரதேசங்களை அபிவிருத்தி செய்து கொண்டான்। விசேடமாக அம்பாறை தமிழ் மக்கள் இதை கவனத்தில் எடுத்து செயல்படுதல் நல்லது। 

கும்மான் பிரதி அமைச்சராக இருந்த வேளை என்ன செய்தவர் என்று உங்களுக்கு தெரியும் தானே.. குடி குட்டி கும்மாளம் ..... என்று காலம் போய்விட்டது. அதற்கு முன்னர் கொலை கொள்ளை கடத்தல் கப்பம் பாலியல் வல்லுறவு என்று கடந்து விட்டது... 

இனியும் தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்கு இவரை நம்ப போவதில்லை.

Link to comment
Share on other sites

15 hours ago, MEERA said:

கும்மான் பிரதி அமைச்சராக இருந்த வேளை என்ன செய்தவர் என்று உங்களுக்கு தெரியும் தானே.. குடி குட்டி கும்மாளம் ..... என்று காலம் போய்விட்டது. அதற்கு முன்னர் கொலை கொள்ளை கடத்தல் கப்பம் பாலியல் வல்லுறவு என்று கடந்து விட்டது... 

இனியும் தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்கு இவரை நம்ப போவதில்லை.

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு। உங்கள் விருப்பப்படி அகக்கடவது। 

Link to comment
Share on other sites

On 6/5/2020 at 15:56, MEERA said:

கும்மான் பிரதி அமைச்சராக இருந்த வேளை என்ன செய்தவர் என்று உங்களுக்கு தெரியும் தானே.. குடி குட்டி கும்மாளம் ..... என்று காலம் போய்விட்டது. அதற்கு முன்னர் கொலை கொள்ளை கடத்தல் கப்பம் பாலியல் வல்லுறவு என்று கடந்து விட்டது... 

இனியும் தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்கு இவரை நம்ப போவதில்லை.

சொறிலங்காவின் சிங்கள கொலைகாரக் கோஷ்டிக்கும் முண்டு குடுப்பவர்களுக்கும் இப்ப கும்மான் தான் கதி. அதான் குத்தி முறியினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎-‎05‎-‎2020 at 11:26, MEERA said:

கும்மான் பிரதி அமைச்சராக இருந்த வேளை என்ன செய்தவர் என்று உங்களுக்கு தெரியும் தானே.. குடி குட்டி கும்மாளம் ..... என்று காலம் போய்விட்டது. அதற்கு முன்னர் கொலை கொள்ளை கடத்தல் கப்பம் பாலியல் வல்லுறவு என்று கடந்து விட்டது... 

இனியும் தமிழ் மக்கள் குறிப்பாக கிழக்கு இவரை நம்ப போவதில்லை.

ஓவராய் உணர்ச்சிவசப்படாதீங்கோ உங்கள் உடம்புக்கு ஆகாது 😧

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஓவராய் உணர்ச்சிவசப்படாதீங்கோ உங்கள் உடம்புக்கு ஆகாது 😧

 

இப்படியா 😜

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இப்படியா 😜

spacer.png

வேற புதுப்படம் ஒன்றும் கிடைக்கவில்லையா :LOL:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

வேற புதுப்படம் ஒன்றும் கிடைக்கவில்லையா :LOL:

 

அவருக்கு புதுசா ஒன்றும் கிடைக்கலையாம்😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

வேற புதுப்படம் ஒன்றும் கிடைக்கவில்லையா :LOL:

 

கொஞ்ச கசமுசா படங்கள் வெளியிலை வந்ததாலை கொண்ணர் இப்ப படு அலேர்ட் 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.