Jump to content

போற போக்கை பார்த்தல் பெட்ரொல் வாங்க காசு தருவார்கள்


Recommended Posts

உலக சந்தையில் பூட்டினும் சவூதியின் பின் சல்மானும் அமெரிக்காவின் மசகு எண்ணெய் ஏகாதிபத்தியத்திற்கு நெத்தியடி. இன்றுடன் முடிந்த அடுத்த மாதத்திற்கான கேள்வி விலை பூச்சியத்திற்கு கீழே

உலகத்தில் மசகு எண்ணெயை சேமித்து வைக்க இடமில்லை. அதனால், உங்களுக்கு சேமிக்க இடம் இருந்தால் எண்ணெய் இலவசம்

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 'போற போக்கைப்பார்த்தா பெற்றோல் வாங்கினா காசு தருவாங்களோ! ளோ! US oil prices plunged 78%, falling to to $4.04 per barrel Monday. That's the lowest level since NYMEX opened oil futures trading in 1983.' எனக் கூறும் சாத்தியமுள்ள உரை

https://www.cnbc.com/video/2020/04/20/watch-goldmans-jeffrey-currie-explain-whats-next-for-oil-after-a-futures-contract-went-negative.html

 

 

U.S. Oil Price Collapses To Lowest Level Since 1999 [Infographic]

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

Link to comment
Share on other sites

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கை குறைக்கும் நோக்கத்துடன் சவூதியும் உருசியாவும் செயல்படுவதாக அமெரிக்க நாடு கூறுகின்றது. 

பீப்பாய் 100 அமெரிக்க டாலர்களாக இருந்த பொழுது அமெரிக்க தனது பொருளாதார பலத்தை முன்நகர்த்த ப்ராக்கிங் என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியது. அதன் மூலம் தன்னிறைவு அடைந்தது.

இந்த பூச்சிய விலையில், இல்லை குறைந்த விலையில் சவூதி தப்பிப்பிழைக்கும் இணைகிறார்கள். 

ஆனால், பல அமெரிக்க நிறுவனங்கள் வங்குரோத்தாகும். 

உருசியாவின் ரூபிள் எண்ணெய் விலையுடன் நேரடியாக தொடர்பு கொண்டதால், ரூபிள் பெறுமதி குறையும். ஆனால், பின்னர் கூடும்பொழுது அது பூட்டினை பலப்படுத்தும். 

அமெரிக்காவின் ட்ரம்ப் ஒரு சிக்கலான நிலைக்குள் உள்ளார். 

விமானங்களை பறக்க வைக்க வேண்டுமா? வாகனங்களை ஓட வைக்க வேண்டுமா? 
இல்லை, மருத்துவ அதிகாரிகளை கேட்டு வர்த்தகத்தை பூட்டி வைத்திருக்க வேண்டுமா ? 
இல்லை, இன்றய நிலையில் இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டுமா ?  

Link to comment
Share on other sites

கோவிட்டாரின் வருகைக்கு முன்னராக உலகம் நூறு மில்லியன்கள் பீப்பாய்களை நாளுக்கு பூமித்தாயின் மடியில் இருந்து எடுத்தது. 

கோவிட்டாரின் வருகையால், உலகம் முடங்கியது. உற்பத்தி 25-30 மில்லியன்களால் குறைந்தது.  

இப்பொழுது அமெரிக்கா தனது உற்பத்தியையும் குறைத்து மற்றையவர்களையும் குறைக்க கேட்க்கின்றது.இங்கே தான் அரசியல் மற்றும் கழுத்தறுப்பு திட்டங்களும் தீட்டப்படுகின்றன.  

சவூதி தான் கழுத்தறுத்த ஊடகவியலாளர் பிரச்சனையை கை விட கேட்க்கின்றதாம். 

பூட்டின், யாருக்கும் தெரியாது அந்த சூப்பர் மானின் நகர்வுகள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா.....பெற்றோல் விலை நாயாய் பேயாய் குறைஞ்சிட்டுது. இந்த குப்பை மலிவிலை பெற்றோல் அடிச்சுக்கொண்டு 800கிலோமீற்றர் தூரத்திலை இருக்கிற என்ரை மச்சாள் வீட்டுக்கு போய் ஒரு தேத்தண்ணி குடிச்சிட்டு வருவமெண்டால் நாசமறுத்த கொறோனா குறுக்காலை நிக்குது. k6.gif

Link to comment
Share on other sites

அமெரிக்கா வரலாற்றில் முதன்முறையாக கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு

நியூயார்க்: கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத வீழ்ச்சியாக 0 டாலருக்கும் கீழே குறைந்துள்ளது.

கொரோனாவின் கொடூர தாக்கத்தால் உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளன. அமெரிக்காவிலும் பரவியுள்ள கொரோனா வைரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை கண்டுள்ளது.

நேற்று அமெரிக்க பங்குச்சந்தை ( திங்கள்) தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்காவின் டபிள்யு.டி.ஐ., எனப்படும் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு (-39.14 டாலர்) என 0 டாலருக்கும் கீழே குறைந்தது. அதே போன்று (Brent) பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்து வந்தன.

வரலாற்றில் முதன் முறை

இதன் மூலம் அமெரிக்காவின் எண்ணெய் வர்த்தக வரலாற்றில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் கீழ் சென்றது வரலாற்றில் இது தான் முதன்முறை என கூறப்படுகிறது. அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழச்சிக்கு கொரோனா பாதிப்பு தான் என கூறப்படுகின்றன.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2524985

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.