Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்முறை. இறைச்சி சாப்பிடாதபடியால் கண்ணால் தான் பார்க்கலாம். இந்த ஆயுதம் ஒரு கராஜ் சேலில் என்னண்டே தெரியாமல் வேண்டி பிறகு பாவிக்காததால்  டொனேஷன் பொக்ஸில் கொண்டுபோய் போட்டுவிட்டேன். இப்பதான் அது என்னென்று தெரியுது. கூகிள் பண்ணிப்பார்த்தேன். Aluminum Meat tenderizer என்று போட்டிருக்கு . பலரும் சொன்னமாதிரி சிவப்பு இறைச்சி எமது உடம்புக்கு ஆகாது . அத்துடன் நான் முன்பு பதிவிட்டதன்படி கடல் உணவுதான் நல்லது. மிருக பாவமும் குறைய. மாடு எமது குடும்பம் மாதிரி. சாப்பிடுவதை நினைத்தே பார்க்கக்கூடாது என்பது எனது கருத்து. 

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nilmini said:

நல்ல செய்முறை. இறைச்சி சாப்பிடாதபடியால் கண்ணால் தான் பார்க்கலாம். இந்த ஆயுதம் ஒரு கராஜ் சேலில் என்னண்டே தெரியாமல் வேண்டி பிறகு பாவிக்காததால்  டொனேஷன் பொக்ஸில் கொண்டுபோய் போட்டுவிட்டேன். இப்பதான் அது என்னென்று தெரியுது. கூகிள் பண்ணிப்பார்த்தேன். Aluminum Meat tenderizer என்று போட்டிருக்கு . பலரும் சொன்னமாதிரி சிவப்பு இறைச்சி எமது உடம்புக்கு ஆகாது . அத்துடன் நான் முன்பு பதிவிட்டதன்படி கடல் உணவுதான் நல்லது. மிருக பாவமும் குறைய. மாடு எமது குடும்பம் மாதிரி. சாப்பிடுவதை நினைத்தே பார்க்கக்கூடாது என்பது எனது கருத்து. 

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கூட வீட்டில் சமைக்க மாட்டார்கள்.... வெளியில் சாப்பிட்டுக் கொள்வார்கள். பிள்ளைகள் விரும்பினால், மக்டொனால்ட்.... அதுவே ஜங் உணவு எண்டு அரசே சொல்லுது...

நான் ஆட்டிறைச்சி இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான். கடலுணவுகளை விரும்புவேன்... மாட்டிறைச்சி விரும்புவதில்லை...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nilmini said:

அத்துடன் நான் முன்பு பதிவிட்டதன்படி கடல் உணவுதான் நல்லது. மிருக பாவமும் குறைய. மாடு எமது குடும்பம் மாதிரி. சாப்பிடுவதை நினைத்தே பார்க்கக்கூடாது என்பது எனது கருத்து. 

ஏற்கனவே கோவில் திரிகள் தீபற்றி எரிகின்றன.

நீங்க வேற மாடு தின்பது மனித பாவம் என்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

18 minutes ago, Nathamuni said:

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கூட வீட்டில் சமைக்க மாட்டார்கள்.... வெளியில் சாப்பிட்டுக் கொள்வார்கள். பிள்ளைகள் விரும்பினால், மக்டொனால்ட்.... அதுவே ஜங் உணவு எண்டு அரசே சொல்லுது...

நான் ஆட்டிறைச்சி இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான். கடலுணவுகளை விரும்புவேன்... மாட்டிறைச்சி விரும்புவதில்லை...

 

கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இறைச்சியில் நிறைய விடயம் அநியாயத்துக்குரியது.அந்த மிருகங்களை வளர்க்கும் முறை கேவலம். அத்துடன் அதுகள் பயந்து, கவலைப்பட்டு, சித்திரவதைபட்டு  இறந்த சதையை சாப்பிடக்கூடாது என்றுதான் நான் சாப்பிடுவதில்லை. வீட்டில் இளைய மகன் மட்டும் தான்  கோழி, பன்றி சாப்பிடுவார். இந்த இறைச்சி மிருகங்கள் என்ன முறையில் எவ்வளவு சுதந்திரமாக வளர்க்கப்பட்டவை என்று அறிந்த இறைச்சியை தான் உண்ணும்படி சொல்லியிருக்கிறோம். அத்துடன் இறைச்சியை மிகவும் குறைத்து நிறைய மரக்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவார். நாம் ஆறறிவு படைத்த மனிதர்கள். இந்த வாயில்லா ஜீவனுக்களுக்கு கொஞ்சமாவது நியாயமாக நடக்க வேண்டும் என்பது எனது கருத்து. Slaughter house இல் வேலை பார்ப்பவர்கள்  எல்லோருமே மரக்கறிக்காரர் என்று எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை. ஒருமுறை போய் பார்த்தால் சாகும் மட்டும் இறைச்சி சாப்பிட  முடியாது. நான் பார்க்கவில்லை. கேள்விப்பட்டுதான் விட்டனான். அத்துடன் எமது இருபக்க  குடும்பத்தினரும் அநேகமானவர்கள் மரக்கறி தான். எனவே பரம்பரை பழக்கமாகவும் இருக்கக்கூடும் 

11 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே கோவில் திரிகள் தீபற்றி எரிகின்றன.

நீங்க வேற மாடு தின்பது மனித பாவம் என்கிறீர்கள்?

என்ன பற்றி எரியுதோ, எனக்கு என்னமோ இந்த மிருகங்களின் சுதந்திரத்தில் ஆர்வம் அதிகம். இப்ப கடல் உணவே சாப்பிட பிடிக்கவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

 

கேட்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இறைச்சியில் நிறைய விடயம் அநியாயத்துக்குரியது.அந்த மிருகங்களை வளர்க்கும் முறை கேவலம். அத்துடன் அதுகள் பயந்து, கவலைப்பட்டு, சித்திரவதைபட்டு  இறந்த சதையை சாப்பிடக்கூடாது என்றுதான் நான் சாப்பிடுவதில்லை. வீட்டில் இளைய மகன் மட்டும் தான்  கோழி, பன்றி சாப்பிடுவார். இந்த இறைச்சி மிருகங்கள் என்ன முறையில் எவ்வளவு சுதந்திரமாக வளர்க்கப்பட்டவை என்று அறிந்த இறைச்சியை தான் உண்ணும்படி சொல்லியிருக்கிறோம். அத்துடன் இறைச்சியை மிகவும் குறைத்து நிறைய மரக்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவார். நாம் ஆறறிவு படைத்த மனிதர்கள். இந்த வாயில்லா ஜீவனுக்களுக்கு கொஞ்சமாவது நியாயமாக நடக்க வேண்டும் என்பது எனது கருத்து. Slaughter house இல் வேலை பார்ப்பவர்கள்  எல்லோருமே மரக்கறிக்காரர் என்று எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை. ஒருமுறை போய் பார்த்தால் சாகும் மட்டும் இறைச்சி சாப்பிட  முடியாது. நான் பார்க்கவில்லை. கேள்விப்பட்டுதான் விட்டனான். அத்துடன் எமது இருபக்க  குடும்பத்தினரும் அநேகமானவர்கள் மரக்கறி தான். எனவே பரம்பரை பழக்கமாகவும் இருக்கக்கூடும் 

என்ன பற்றி எரியுதோ, எனக்கு என்னமோ இந்த மிருகங்களின் சுதந்திரத்தில் ஆர்வம் அதிகம். இப்ப கடல் உணவே சாப்பிட பிடிக்கவில்லை.  

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கூட வீட்டில் சமைக்க மாட்டார்கள்.... வெளியில் சாப்பிட்டுக் கொள்வார்கள். பிள்ளைகள் விரும்பினால், மக்டொனால்ட்.... அதுவே ஜங் உணவு எண்டு அரசே சொல்லுது...

மக்டொனால்ட்ஸ்  என்று போய்   வெறும் சீஸ் போட்ட burger யே வாங்கிக்கொடுத்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் Firefox தான் பயன்படுத்துவது கூகிள் குரோமிலும் முயன்றேன். அதேபோல் தான் வருது. நன்றி அண்ணா.

யாழ் களம் Html tag-கை ஏற்க மறுக்கிறது..! 😮

இணைய பாதுகாப்பு சம்பந்தமாக அப்படி இருக்குமென எண்ணுகிறேன். மோகன் சாமிகள்தான் இதற்கு உதவ வேண்டும்.

Link to comment
Share on other sites

On 23/4/2020 at 22:17, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குப் பிடித்த பெயரும் சுமே தான்

Image may contain: food

எனக்கு இத்தனை தான்வருகிறது

திரையின் அளவுகளைப் பொறுத்து காண்பிக்கும் Editor வித்தியாசப்படும். 

5 hours ago, ராசவன்னியன் said:

யாழ் களம் Html tag-கை ஏற்க மறுக்கிறது..! 😮

இணைய பாதுகாப்பு சம்பந்தமாக அப்படி இருக்குமென எண்ணுகிறேன். மோகன் சாமிகள்தான் இதற்கு உதவ வேண்டும்.

ஆம் இணையப்பாதுகாப்பு காரணமாக அட்மின் தவிர வேறு யாரும் html இணைக்க முடியாது.

20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் Firefox தான் பயன்படுத்துவது கூகிள் குரோமிலும் முயன்றேன். அதேபோல் தான் வருது. நன்றி அண்ணா.

 

இரண்டு உலாவியும்  பிரச்சனையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

என்ன மசாலாவுக்குள் போட்டு பிரட்டி எடுக்கின்றீர்கள்? மிளகாய்த் தூள் மட்டுமா அல்லது கரம் மசாலாவா?

உப்பும் மிளகாய்த் தூளும் மட்டும். நீங்கள் விரும்பினால் உங்கள் சுவைக்கு மசாலா போட்டு ஒன்றைச் செய்து ரயல் பார்க்கலாம்.

10 hours ago, Nathamuni said:

கரம் மசாலாவா? இது ஜேர்மன் உணவு என்கிறாவே....  KFC க்கு அமேரிக்க நாட்டு தூள் பாவிப்பது போல இது ஜேர்மன் நாட்டு தூள் ஆக இருக்கும் எண்டு நினைக்கிறேன்.

அக்கா....ஆயுதம் வேறு வாங்கி வைத்து அடிக்கிறீர்கள்... ஒரு எச்சரிக்கை செய்யாமல் போனால், நான் என்ன தம்பி, நீங்கள் என்ன அக்கா...

சிவப்பு இறைச்சி உண்ணும் போது....கொலஸ்டரோல் குறித்த கவனம் தேவை... வெள்ளைகள்  உடல்வாகு வேறு. நமது வேறு... மாரடைப்பு நம்மவர்களை அதிகமாக தாக்குவதன் காரணம்... அளவுக்கு அதிகமாக சிவப்பு இறைச்சி உண்பதுதான்... ஊரில், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும், வருஷத்தில் ஓர் இருமுறைகள் மட்டுமே உண்டோம்....

இங்கு அப்படி இல்லை என்பதால்... கவனமாக இருப்போம்....🤔

 

இறைச்சி விட்டாச்சோ. நாங்களும் 36 ஆண்டுகளா இங்குதானே வாழ்கிறோம். அதென்ன வெள்ளைக்கு மட்டும் ??? 

10 hours ago, குமாரசாமி said:

விடுங்க....விடுங்க...
ஏதோ ஆசைக்கு ஜேர்மன் பெயரிலை செய்யிறா......ஏன் குழப்புவான் 😁

Schnitzel யேர்மன் காரரின் பிரபல்யமான உணவு. சோறு மட்டும் சாப்பிடுறவைக்கு தெரியாது . அவர்கள் உப்பும் மிளகு தூளும் தூவுவார்கள். நான் தூளும் உப்பும் தூவுவது. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

பார்க்க நல்லாத் தான் இருக்கு.ஆனால் எண்ணெய் தான் தடையாக இருக்கு.பக்கத்தில உருளைக்கிழங்கு பொரியல் வேற.அது தின்ன தின்ன நல்லா இருக்கும்.கடைசியில் ஆளை முடித்துவிடும்.

அந்த இறைச்சிக்கு அடிக்கிற பொல்லை வெளியே போகும் போது கான்பாக்கில் போட்டுக் கொண்டு போங்கோ.முக்கியமா காரில் போகும் போது.

அதுசரி இந்தியாவில பாட்டுக்காரர் போட்ட மாதிரி எல்லா விரலிலும் மோதிரமா கிடக்கு.
எனக்கு இறைச்சியை பாக்கிறதா?மோதிரத்தை எண்ணுறதா என்று ஒரே அந்தரமா போச்சு.

 

 

உருளைக்கிழங்கு இல்லாமல் தனியாவும் உண்ணலாம் அண்ணா. எண்ணெயில் பொரித்தாலும் பெரிதாக எண்ணை  இழுக்காது.
ஆக நாலே நாலு மோதிரங்கள் தான். அதை கழட்டுறதே இல்லை.😃

8 hours ago, உடையார் said:

😁😃 - சமையலை மட்டும் பாருங்கள் ஈழப்பிரியன்

ஊரை விட்டு வெளிக்கிட்டபின் கோழி இறைச்சி மட்டும்தான், சிவப்பு இறைச்சி பிள்ளைகளும் சாப்படுவதில்லை

ஆட்டிறைச்சி மட்டும் மாதம் ஒருதடவை. பன்றி இறைச்சியில் கொழுப்பு அதிகம் இருந்தாலும் பெரிதாக உடலில் சேராது என்று கூறுவார்கள்.😀

8 hours ago, nilmini said:

நல்ல செய்முறை. இறைச்சி சாப்பிடாதபடியால் கண்ணால் தான் பார்க்கலாம். இந்த ஆயுதம் ஒரு கராஜ் சேலில் என்னண்டே தெரியாமல் வேண்டி பிறகு பாவிக்காததால்  டொனேஷன் பொக்ஸில் கொண்டுபோய் போட்டுவிட்டேன். இப்பதான் அது என்னென்று தெரியுது. கூகிள் பண்ணிப்பார்த்தேன். Aluminum Meat tenderizer என்று போட்டிருக்கு . பலரும் சொன்னமாதிரி சிவப்பு இறைச்சி எமது உடம்புக்கு ஆகாது . அத்துடன் நான் முன்பு பதிவிட்டதன்படி கடல் உணவுதான் நல்லது. மிருக பாவமும் குறைய. மாடு எமது குடும்பம் மாதிரி. சாப்பிடுவதை நினைத்தே பார்க்கக்கூடாது என்பது எனது கருத்து. 

நாமும் மாடு உண்பதில்லை. ஆனால் ஆடு என்றால் எனக்குப் பயித்தியம். யேர்மன் மக்கள் அதிகம் மாடும் பன்றியும் தான் உண்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

யாழ் களம் Html tag-கை ஏற்க மறுக்கிறது..! 😮

இணைய பாதுகாப்பு சம்பந்தமாக அப்படி இருக்குமென எண்ணுகிறேன். மோகன் சாமிகள்தான் இதற்கு உதவ வேண்டும்.

உங்களை சிரமப்படுத்தியதற்கு மன்னியுங்கள் அண்ணா. இப்ப போடும்போது எல்லாவற்றையும் சரிபார்த்துத்தான் போடுகிறேன். அதனால் ஓகே.

4 hours ago, மோகன் said:

திரையின் அளவுகளைப் பொறுத்து காண்பிக்கும் Editor வித்தியாசப்படும். 

ஆம் இணையப்பாதுகாப்பு காரணமாக அட்மின் தவிர வேறு யாரும் html இணைக்க முடியாது.

இரண்டு உலாவியும்  பிரச்சனையில்லை.

நன்றி மோகன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உப்பும் மிளகாய்த் தூளும் மட்டும். நீங்கள் விரும்பினால் உங்கள் சுவைக்கு மசாலா போட்டு ஒன்றைச் செய்து ரயல் பார்க்கலாம்.

இறைச்சி விட்டாச்சோ. நாங்களும் 36 ஆண்டுகளா இங்குதானே வாழ்கிறோம். அதென்ன வெள்ளைக்கு மட்டும் ??? 

Schnitzel யேர்மன் காரரின் பிரபல்யமான உணவு. சோறு மட்டும் சாப்பிடுறவைக்கு தெரியாது . அவர்கள் உப்பும் மிளகு தூளும் தூவுவார்கள். நான் தூளும் உப்பும் தூவுவது. 😃

வாரத்திற்கு 80 கிலோ சினிற்சல் இறைச்சி வெட்டி தட்டி,15லீட்டர் சிங்கோனார் சோஸ் காய்ச்சிற என்னை சோத்துப்பண்டாரம் எண்டு சொல்லாமல் சொல்லுறியள்......!அய்யே...அய்யே :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வாரத்திற்கு 80 கிலோ சினிற்சல் இறைச்சி வெட்டி தட்டி,15லீட்டர் சிங்கோனார் சோஸ் காய்ச்சிற என்னை சோத்துப்பண்டாரம் எண்டு சொல்லாமல் சொல்லுறியள்......!அய்யே...அய்யே :cool:

அப்ப நீங்களும் உங்கள் செய்முறையைப் போடலாமே குமாரசாமி. 20 ஆண்டுகளுக்கு முன்னர்வரை எமது பாக்ரியில் கன்டீனில் சினிற்சல் ஓடர் செய்து உண்பது. அது ஒரு கனாக் காலம்.

4 minutes ago, குமாரசாமி said:

வாரத்திற்கு 80 கிலோ சினிற்சல் இறைச்சி வெட்டி தட்டி,15லீட்டர் சிங்கோனார் சோஸ் காய்ச்சிற என்னை சோத்துப்பண்டாரம் எண்டு சொல்லாமல் சொல்லுறியள்......!அய்யே...அய்யே :cool:

காய்ச்சினால் என்ன செய்தால் என்ன உண்ணவும் தெரிய எல்லா வேணும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் எனது நண்பரின் பிறந்தநாள் விழா ஒன்று.....எனது மனைவி அவர்களுக்காக 200 க்கு மேல் வடைகள் செய்து தந்தா....நான் அவற்றை கொண்டுபோய் அவர்களிடம் குடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் நாங்கள் அங்கு செல்ல கிளம்பும்போது பார்த்தால் மனிசியின் விரலில் இருந்த இரண்டு மோதிரங்கள் காணவில்லை.உடனே அவர்களுக்கு போனில் விடயத்தை சொல்லி வடை கொடுப்பதை நிறுத்துங்கள். யாராவது குழந்தைகள் விழுங்கி விடுவினம் கவனம் என்று சொல்ல, அங்கு வடை பரிமாறப் பட்டுக் கொண்டிருக்கு.நாங்களும் வந்து சேர்ந்த விட்டோம்.....!

                       பின் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் வடைக்குள் ஒரு சாமான் உள்ளது கொண்டுவந்து தருபவர்களுக்கு ஒரு பரிசு உள்ளது என்று சொல்ல எல்லோரும் மிக கவனமாக சாப்பிடுகின்றனர்.....(எனக்கு என்ர கவலை, அட எழுதியவள் பக்கத்தில இருக்க எழுத்து மோதிரம் துலைஞ்சு போட்டுது என்று).பின்பு அந்த மோதிரங்கள் இரண்டும் அந்த வீட்டினரிடமே வடை சாப்பிடும்போது கிடைத்தது. இப்பவெல்லாம் பிட்டுக்கு மா குழைக்கிறதெண்டாலும் மோதிரங்களை கழட்டி விட்டுத்தான் குழைக்கிறாள்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுப்பெண்களின் உடலும், விரல்களும் மெலிவதென்றால் கணவர் சரியாக, சந்தோசமாக மனைவியை கவனித்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம், சுவி ஐயா..! 😮🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ராசவன்னியன் said:

வீட்டுப்பெண்களின் உடலும், விரல்களும் மெலிவதென்றால் கணவர் சரியாக, சந்தோசமாக மனைவியை கவனித்துக் கொள்ளவில்லை என்று அர்த்தம், சுவி ஐயா..! 😮🤩

காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதும் பொய், கண்ணால் காண்பதுவே மெய்....சில விடயங்களில்....!

நான் என்னவோ தனுஷ் மாதிரி......! 

சுய பாதுகாப்பை கருத்துவதாலும், இன்றைய கால கட்டத்தில் வீட்டிற்கு வெளியே வாசம் செய்ய முடியாததாலும் சில கேள்விகள் தவிர்க்கப் படுகிறது.....!  😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

சென்ற வருடம் எனது நண்பரின் பிறந்தநாள் விழா ஒன்று.....எனது மனைவி அவர்களுக்காக 200 க்கு மேல் வடைகள் செய்து தந்தா....நான் அவற்றை கொண்டுபோய் அவர்களிடம் குடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் நாங்கள் அங்கு செல்ல கிளம்பும்போது பார்த்தால் மனிசியின் விரலில் இருந்த இரண்டு மோதிரங்கள் காணவில்லை.உடனே அவர்களுக்கு போனில் விடயத்தை சொல்லி வடை கொடுப்பதை நிறுத்துங்கள். யாராவது குழந்தைகள் விழுங்கி விடுவினம் கவனம் என்று சொல்ல, அங்கு வடை பரிமாறப் பட்டுக் கொண்டிருக்கு.நாங்களும் வந்து சேர்ந்த விட்டோம்.....!

                       பின் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் வடைக்குள் ஒரு சாமான் உள்ளது கொண்டுவந்து தருபவர்களுக்கு ஒரு பரிசு உள்ளது என்று சொல்ல எல்லோரும் மிக கவனமாக சாப்பிடுகின்றனர்.....(எனக்கு என்ர கவலை, அட எழுதியவள் பக்கத்தில இருக்க எழுத்து மோதிரம் துலைஞ்சு போட்டுது என்று).பின்பு அந்த மோதிரங்கள் இரண்டும் அந்த வீட்டினரிடமே வடை சாப்பிடும்போது கிடைத்தது. இப்பவெல்லாம் பிட்டுக்கு மா குழைக்கிறதெண்டாலும் மோதிரங்களை கழட்டி விட்டுத்தான் குழைக்கிறாள்.....!  😁

உங்கள் மனைவிக்கு நீங்கள் சமையலில் உதவுவது இல்லை என்பதைத்தான் இது காட்டுது அண்ணா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chicken Fried Rice 1

Image may contain: food

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோதிரங்கள் போட்டு இருந்தால் எப்படித் தான் கையை கழுவினாலும் கிருமிகள் போகாது...கொரோனா பரவுகின்ற காலத்தில் இப்படியான  நகைகளை போட்டு கொண்டு பொது இடங்களுக்கு போக வேண்டாம் என்று சொல்லினம் 

ஆனாலும் சுமோவுக்கு தைரியம் அதிகம் ...சனங்கள் எல்லாரும் வேற வருத்தம் வந்து ஆஸ்பத்திரிக்கு போகக் கூடாது என்று சாப்பாட்டில் கவனமாய் இருக்கிறார்கள் ...இவை  பன்டியை  பொறித்து சாப்பிடினம் 
 

Link to comment
Share on other sites

31 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Chicken Fried Rice 1

Image may contain: food

 

 

பொதுவாக சமையல் குறிப்புகள், அது பற்றிய வீடியோக்கள் என்றால் சமையலுக்கு தேவையான பொருட்களில் இருந்து அதில் கலக்கப்படும் மசாலா தூள் செய்வது வரைக்கும் விளக்கமாக செய்முறைக் குறிப்புகள் இருக்கும். சமையலே தெரியாத ஒருவருக்கு கூட அதை பின்பற்றி ஓரளவுக்கு சுவையாக செய்யக் கூடியதாக அமைந்தால் தான் அது பலருக்கும் உதவியாக இருக்கும்.

உங்கள் சமையல் குறிப்புகளில் அப்படி எதுவும் இல்லையே ஏன்?

இதில் கூட தேவையான உணவுப் பொருட்களில் இருந்து கோழி பொரிப்பதற்கான குறிப்புகள் வரை எந்த குறிப்பும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய்....

youtube சானல் ஆரம்பித்து செய்கிறீர்கள்.

அதனை ஒரு முறையாக செய்தால், வருமானமும் வருமே. (2000 subscribers வந்தபிறகு... இப்பவே 3). பார்க்க கூடிய ஆர்வமும் வரக்கூடியவாறு செய்யுங்கள்.

முக்கியமாக, வீடியோ பிடிக்கும் போது வாய்ஸ் பத்தி கவலைப்படாதீர்கள். வீடியோ குறித்து மட்டுமே கவனமெடுங்கள்.

பின்னர் உங்கள் போனில் வீடியோக்கு அமைய வாய்ஸ் பதிவு பண்ணி, எடிட்டிங் செய்து பிறகு youtube ல் ஏத்தி விடுங்கள். இலவச எடிட்டிங் சாப்ட்வேர் இணையத்தில் கிடைக்கிறது.

யாரு கேமரா பிடிக்கிறது? அத்தாரே? லைட்டிங் காணாது என்று சொல்லிவிடுங்கோ....

மினக்கெட்டு செய்யுறதை... புரொபெஷனல் ஆக செய்யுங்கள்.

நிழலி சொல்வதை கவனித்து, முதலில் என்ன செய்யப்போகிறோம்... தேவையான பொருட்கள், நிறை, எண்ணிக்கை, பாவிக்கும் எண்ணெய் என்று சொல்லி, எவ்வளவு நேரம் ஒவொரு ஐட்டமும் சமைக்கப்படவேண்டும் என்று விபரம் சொல்லி, திட்டமிட்டே செய்யுங்கள். 

இப்ப விளங்குது.... அந்த ஆயுதம் எல்லாம் வாங்கி... செய்து காட்டியது வீடியோவுக்காக தான் என்று...

தேவையான ஆலோசனைகளுக்கு நம்ம புரட்சியாரிடம் கேளுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் மனைவிக்கு நீங்கள் சமையலில் உதவுவது இல்லை என்பதைத்தான் இது காட்டுது அண்ணா 😁

ஒரு உறையில் இரண்டு கத்தி எப்படி இருக்கக் கூடாதோ அப்படியே ஒரு குசினிக்குள் இரண்டு செஃவ் வும் ஆகாது சகோதரி.....!  🔪

ஆனாலும் தேங்காய் திருவுதல் , இடியப்பம் பிழிதல் சமயங்களில் மீன் இறைச்சி வெட்டி வைத்தல் எழுதப்படாத விதி எனக்கு.....!   😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமயல் சாதம் எல்லாமே ரெம்பப் பிரமாதம்.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

On 23/4/2020 at 08:47, ராசவன்னியன் said:

ஏம்மா, இப்படி அச்சு முறுக்கை செய்து தொட்டியில் உரமா போட்டுவிட்டீர்கள்..? வீட்டில் யாரும் சாப்பிடவில்லையா..? 😋

இது உரக் கொக்கீஸ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

அக்கோய்....

youtube சானல் ஆரம்பித்து செய்கிறீர்கள்.

அதனை ஒரு முறையாக செய்தால், வருமானமும் வருமே. (2000 subscribers வந்தபிறகு... இப்பவே 3). பார்க்க கூடிய ஆர்வமும் வரக்கூடியவாறு செய்யுங்கள்.

முக்கியமாக, வீடியோ பிடிக்கும் போது வாய்ஸ் பத்தி கவலைப்படாதீர்கள். வீடியோ குறித்து மட்டுமே கவனமெடுங்கள்.

பின்னர் உங்கள் போனில் வீடியோக்கு அமைய வாய்ஸ் பதிவு பண்ணி, எடிட்டிங் செய்து பிறகு youtube ல் ஏத்தி விடுங்கள். இலவச எடிட்டிங் சாப்ட்வேர் இணையத்தில் கிடைக்கிறது.

யாரு கேமரா பிடிக்கிறது? அத்தாரே? லைட்டிங் காணாது என்று சொல்லிவிடுங்கோ....

மினக்கெட்டு செய்யுறதை... புரொபெஷனல் ஆக செய்யுங்கள்.

நிழலி சொல்வதை கவனித்து, முதலில் என்ன செய்யப்போகிறோம்... தேவையான பொருட்கள், நிறை, எண்ணிக்கை, பாவிக்கும் எண்ணெய் என்று சொல்லி, எவ்வளவு நேரம் ஒவொரு ஐட்டமும் சமைக்கப்படவேண்டும் என்று விபரம் சொல்லி, திட்டமிட்டே செய்யுங்கள். 

இப்ப விளங்குது.... அந்த ஆயுதம் எல்லாம் வாங்கி... செய்து காட்டியது வீடியோவுக்காக தான் என்று...

தேவையான ஆலோசனைகளுக்கு நம்ம புரட்சியாரிடம் கேளுங்கள். 

சன் டீவில ஒரு சிங்கம் சமைக்கிறது பார்த்தியளோ செம சமையல் ஐயாட சமையல போடும்போதெல்லாம் பார்த்து ரசிப்பேன் 

இன்னும் பல சமையல் கறி, சோறுகளை பார்ப்போம் நிவேதா அக்காவின் கைவண்ணத்தில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

மோதிரங்கள் போட்டு இருந்தால் எப்படித் தான் கையை கழுவினாலும் கிருமிகள் போகாது...கொரோனா பரவுகின்ற காலத்தில் இப்படியான  நகைகளை போட்டு கொண்டு பொது இடங்களுக்கு போக வேண்டாம் என்று சொல்லினம் 

ஆனாலும் சுமோவுக்கு தைரியம் அதிகம் ...சனங்கள் எல்லாரும் வேற வருத்தம் வந்து ஆஸ்பத்திரிக்கு போகக் கூடாது என்று சாப்பாட்டில் கவனமாய் இருக்கிறார்கள் ...இவை  பன்டியை  பொறித்து சாப்பிடினம் 
 

வெள்ளைக்காரர் மரக்கறியோ சாப்பிடீனம்.  விதிப்படி எதுவும் நடக்கும் என நம்புறது என் வழக்கம். 😀

22 hours ago, நிழலி said:

பொதுவாக சமையல் குறிப்புகள், அது பற்றிய வீடியோக்கள் என்றால் சமையலுக்கு தேவையான பொருட்களில் இருந்து அதில் கலக்கப்படும் மசாலா தூள் செய்வது வரைக்கும் விளக்கமாக செய்முறைக் குறிப்புகள் இருக்கும். சமையலே தெரியாத ஒருவருக்கு கூட அதை பின்பற்றி ஓரளவுக்கு சுவையாக செய்யக் கூடியதாக அமைந்தால் தான் அது பலருக்கும் உதவியாக இருக்கும்.

உங்கள் சமையல் குறிப்புகளில் அப்படி எதுவும் இல்லையே ஏன்?

இதில் கூட தேவையான உணவுப் பொருட்களில் இருந்து கோழி பொரிப்பதற்கான குறிப்புகள் வரை எந்த குறிப்பும் இல்லை.

நான் நினைத்தேன் எல்லாருக்கும் சமையல் தெரியும் தானே என்று. சில உணவுகள் எமது அனுபவத்தின்மூலம் பொருட்களைக் கூட்டியும் குறைத்தும் போடுவது. இனிமேல்  குறிப்புகளையும் போடுறன்.

ஒரு நாள் திறந்து விட்டீர்கள் என்றால் முன்னர் போட்டவைக்குப் போடலாம். 😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.