Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

அக்கோய்....

youtube சானல் ஆரம்பித்து செய்கிறீர்கள்.

அதனை ஒரு முறையாக செய்தால், வருமானமும் வருமே. (2000 subscribers வந்தபிறகு... இப்பவே 3). பார்க்க கூடிய ஆர்வமும் வரக்கூடியவாறு செய்யுங்கள்.

முக்கியமாக, வீடியோ பிடிக்கும் போது வாய்ஸ் பத்தி கவலைப்படாதீர்கள். வீடியோ குறித்து மட்டுமே கவனமெடுங்கள்.

பின்னர் உங்கள் போனில் வீடியோக்கு அமைய வாய்ஸ் பதிவு பண்ணி, எடிட்டிங் செய்து பிறகு youtube ல் ஏத்தி விடுங்கள். இலவச எடிட்டிங் சாப்ட்வேர் இணையத்தில் கிடைக்கிறது.

யாரு கேமரா பிடிக்கிறது? அத்தாரே? லைட்டிங் காணாது என்று சொல்லிவிடுங்கோ....

மினக்கெட்டு செய்யுறதை... புரொபெஷனல் ஆக செய்யுங்கள்.

நிழலி சொல்வதை கவனித்து, முதலில் என்ன செய்யப்போகிறோம்... தேவையான பொருட்கள், நிறை, எண்ணிக்கை, பாவிக்கும் எண்ணெய் என்று சொல்லி, எவ்வளவு நேரம் ஒவொரு ஐட்டமும் சமைக்கப்படவேண்டும் என்று விபரம் சொல்லி, திட்டமிட்டே செய்யுங்கள். 

இப்ப விளங்குது.... அந்த ஆயுதம் எல்லாம் வாங்கி... செய்து காட்டியது வீடியோவுக்காக தான் என்று...

தேவையான ஆலோசனைகளுக்கு நம்ம புரட்சியாரிடம் கேளுங்கள். 

நான் முன்னர் ஒருதடவை வடை செய்தது வீடியோ போடா முயன்று யாழில் போடா முடியவில்லை. அப்பத்தான் நிழலியைக் கேட்டபோது youtube இல் போட்டுவிட்டு பின்னர் லிங்கை யாழில் போடலாம் எனச் சொன்னார். அன்றிலிருந்து எடுக்கும் வீடியோக்களை அங்கு போட்டபின்னர்தான் இதில் போடுகிறேன். மற்றப்படி ஆட்கள் பார்த்து லைக் செய்து .... அதுக்கெல்லாம் மினைக்கெட முடியாது.

ஆயுதம் யேர்மனியில் இருக்கும்போது வாங்கியது 25 வருடப் பழசு 🤣

 

9 hours ago, suvy said:

ஒரு உறையில் இரண்டு கத்தி எப்படி இருக்கக் கூடாதோ அப்படியே ஒரு குசினிக்குள் இரண்டு செஃவ் வும் ஆகாது சகோதரி.....!  🔪

ஆனாலும் தேங்காய் திருவுதல் , இடியப்பம் பிழிதல் சமயங்களில் மீன் இறைச்சி வெட்டி வைத்தல் எழுதப்படாத விதி எனக்கு.....!   😪

உங்கள் மனைவி நல்ல புத்திசாலி என்று தெரியுது. நல்ல சுகமான வேலைகளை எல்லாம் உங்களிடம் தந்துள்ளா 😂🤣

6 hours ago, uthayakumar said:

சமயல் சாதம் எல்லாமே ரெம்பப் பிரமாதம்.வாழ்த்துக்கள்.

வருகைக்கு நன்றி உதயகுமார்

1 hour ago, Kali said:

இது உரக் கொக்கீஸ் 

😂

38 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சன் டீவில ஒரு சிங்கம் சமைக்கிறது பார்த்தியளோ செம சமையல் ஐயாட சமையல போடும்போதெல்லாம் பார்த்து ரசிப்பேன் 

இன்னும் பல சமையல் கறி, சோறுகளை பார்ப்போம் நிவேதா அக்காவின் கைவண்ணத்தில்

நான் பார்ப்பதில்லை. நான் இத்தனை காலமும் செய்தவற்றையே போடுகிறேன். 😃

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மற்றப்படி ஆட்கள் பார்த்து லைக் செய்து .... அதுக்கெல்லாம் மினைக்கெட முடியாது.

அப்ப நாங்கள் மினக்கட்டு பதிவு போடுறதும் பிழையே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அப்ப நாங்கள் மினக்கட்டு பதிவு போடுறதும் பிழையே...

அது..........🤣😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அது..........🤣😃

அப்ப இப்ப சொல்லுறம் நாட்டாமை தீர்ப்பை.

சமையலில முன்னேற இடமுண்டு.

அத்தார் தான் பாவம்.... 😁

முக்கியமா, சோத்தை எண்ணைக்குள போடுவது எந்த ஊரு முறை?

வதங்கி வந்த மரக்கறிக்குள தானே சோறு சேர்ப்பது. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அப்ப இப்ப சொல்லுறம் நாட்டாமை தீர்ப்பை.

சமையலில முன்னேற இடமுண்டு.

அத்தார் தான் பாவம்.... 😁

முக்கியமா, சோத்தை எண்ணைக்குள போடுவது எந்த ஊரு முறை?

வதங்கி வந்த மரக்கறிக்குள தானே சோறு சேர்ப்பது. 🤔

அத்தார் ஒரேயொரு வீடியோதான் எடுத்தவர். நான் தனியாத்தான் எடுக்கிறது.

அப்படியும் சேர்க்கலாம் இப்படியும் சேர்க்கலாம். சோற்றை எண்ணெய்யில் போட்டு ஒருக்கா வறுத்தால் வேறு சுவை
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டிறைச்சிக்கறி - Pressure Cooker

Image may contain: food

 

 

தேவையான பொருட்கள்

ஆட்டிறைச்சி - 1 Kg
பெரிய வெங்காயம்  - 3
சிறிதானால் - 200 g
இஞ்சி - ஒரு துண்டு
உள்ளி - 1 பூண்டு
பெரிய சீரகம் - 1 மே. கரண்டி
கடுகு - 1 மே. கரண்டி
வெந்தையம் - 1 மே. கரண்டி
உப்பு - 1 மே. கரண்டி
மஞ்சள் -1 தே. கரண்டி
எண்ணெய் - 3 மே. கரண்டி
மசாலாத்தூள் - 1 மே. கரண்டி

மசாலாத்தூள்:
(கறுவா 3/4பங்கு , ஏலம் 1/2 பங்கு , கராம்பு 1/4 பங்கு )  

100 g கறுவா, 50 g ஏலம், 25 g கராம்பு என்ற விகித்தில் போட்டு அரைப்பது நல்லது.
இதைவிட bay Leaf, சோம்பு கூட விரும்பினால் சேர்க்கலாம்.
அல்லது கடைகளில் வாங்கும் பவுடர் பயன்படுத்தலாம்.

மேலே கூறிய அளவில் செய்தால் 5 - 8 பேர் வரையில் உண்ண முடியும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறையை சாமான்களை வீடியோவில் ஓட விட்டால்த் தான் வீடியோ பார்ப்போருக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

செய்முறையை சாமான்களை வீடியோவில் ஓட விட்டால்த் தான் வீடியோ பார்ப்போருக்கு தெரியும்.

மினக்கெட ஏலாது எண்டு சொல்லியாச்சு... 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

மினக்கெட ஏலாது எண்டு சொல்லியாச்சு... 😀

ஓ அப்படியா சங்கதி.

6 minutes ago, Nathamuni said:

மினக்கெட ஏலாது எண்டு சொல்லியாச்சு... 😀

இதில மினக்டகெட என்ன இருக்கு.வீடியோவில் எடிற் பண்ணாவிட்டால் படமெடுக்கும் போது மேலே எழுதியது போல ஒரு துண்டில் எழுதி அதை படமெடுத்தாலே காணும்.

நாதம் இதில் எப்படி எவ்வளவு வருமானம் வருகுது என்பது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ அப்படியா சங்கதி.

இதில மினக்டகெட என்ன இருக்கு.வீடியோவில் எடிற் பண்ணாவிட்டால் படமெடுக்கும் போது மேலே எழுதியது போல ஒரு துண்டில் எழுதி அதை படமெடுத்தாலே காணும்.

நானும் வேலை மினக்கெட்டு, நிழலியை போல ஏதோ சொல்ல போக, உந்த லைக்குகளுக்காக, அப்படி மினக்கெட ஏலாது எண்டு சொல்லியெல்லே போட்டா. 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

நாதம் இதில் எப்படி எவ்வளவு வருமானம் வருகுது என்பது தெரியுமா?

உங்களது கேள்வியை கவனிக்கவில்லை.

youtube போய், how to earn in youtube என்று அடியுங்கோ....

விசயம் விளங்கினாப் பிறகு.... உங்களை இங்க காண ஏலாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இவ இப்ப இதுவும் தொடங்கிட்டாவே.இவவின் ராசி என்னததை தொட்டாலும் நல்லாய் நீளுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அட இவ இப்ப இதுவும் தொடங்கிட்டாவே.இவவின் ராசி என்னததை தொட்டாலும் நல்லாய் நீளுது.

அது தனுசு ராசியாகத்தான் இருக்க வேண்டும்.....வில்லு முறியிற மட்டும் அம்புகள் பாய்ந்து கொண்டே இருக்கும்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

செய்முறையை சாமான்களை வீடியோவில் ஓட விட்டால்த் தான் வீடியோ பார்ப்போருக்கு தெரியும்.

அடுத்த தடவை செய்யிறன் அண்ணா

4 hours ago, சுவைப்பிரியன் said:

அட இவ இப்ப இதுவும் தொடங்கிட்டாவே.இவவின் ராசி என்னததை தொட்டாலும் நல்லாய் நீளுது.

ஆகாகா. பாங்க் எக்கவுண்ட் தொகை மட்டும் நீளுதே இல்லை🤣  வரவுக்கு நன்றி

2 hours ago, suvy said:

அது தனுசு ராசியாகத்தான் இருக்க வேண்டும்.....வில்லு முறியிற மட்டும் அம்புகள் பாய்ந்து கொண்டே இருக்கும்......!   😁

மனிசன் தான் தனுசு 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kali said:

மட்டன் இறைச்சி பாக்க சூப்பரோ சூப்பர் 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sauce - சோஸ்

 

Image may contain: foodImage may contain: food

 

 

Image may contain: food

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 18:55, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடுத்த தடவை செய்யிறன் அண்ணா

ஆகாகா. பாங்க் எக்கவுண்ட் தொகை மட்டும் நீளுதே இல்லை🤣  வரவுக்கு நன்றி

மனிசன் தான் தனுசு 😃

சோஸ் நல்லாயிருக்கு செய்து பார்க்கனும். நான் இதை வாங்குவதில்லை, உடம்புக்கு நல்லதா? எப்பவாது வெளியில் பார்ட்டியில் பிள்ளைகள் சாப்பிடுவார்கள், சைட் டிஸ்ஸாகவும் தண்ணியுடன் சாப்பிடிருக்கிறன்

அவரை upload பண்ணவிடுங்க youtube இல் 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, உடையார் said:

சோஸ் நல்லாயிருக்கு செய்து பார்க்கனும். நான் இதை வாங்குவதில்லை, உடம்புக்கு நல்லதா? எப்பவாது வெளியில் பார்ட்டியில் பிள்ளைகள் சாப்பிடுவார்கள், சைட் டிஸ்ஸாகவும் தண்ணியுடன் சாப்பிடிருக்கிறன்

அவரை upload பண்ணவிடுங்க youtube இல் 😃

எவரை உடையார் ???😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எவரை உடையார் ???😃

உங்கள் துனைவரைதான், தனு ராசி கொட்டோ கொட்டொன்று குவியும் பண மலை, உங்களுக்கும் நிம்மதி அவரின் கடியின்றி 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

உங்கள் துனைவரைதான், தனு ராசி கொட்டோ கொட்டொன்று குவியும் பண மலை, உங்களுக்கும் நிம்மதி அவரின் கடியின்றி 😀

கவனம், தனுசுக்கு பக்கத்தில தேள்தான் இருக்குது அதுவும் கொட்டொ கொட்டென்று கொட்டும்....!

Scorpion spider GIF on GIFER - by Nijind

விருட்சிகம்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

கவனம், தனுசுக்கு பக்கத்தில தேள்தான் இருக்குது அதுவும் கொட்டொ கொட்டென்று கொட்டும்....!

Scorpion spider GIF on GIFER - by Nijind

விருட்சிகம்.....!  

அந்தள் தேள் பறவாய் இல்லை என்டு நினைக்கிறாரோ யார் கனடது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

உங்கள் துனைவரைதான், தனு ராசி கொட்டோ கொட்டொன்று குவியும் பண மலை, உங்களுக்கும் நிம்மதி அவரின் கடியின்றி 😀

இப்ப சமையல் வீடியோவே நானே பிடிக்கவேண்டி இருக்கு 😀

1 hour ago, suvy said:

கவனம், தனுசுக்கு பக்கத்தில தேள்தான் இருக்குது அதுவும் கொட்டொ கொட்டென்று கொட்டும்....!

Scorpion spider GIF on GIFER - by Nijind

விருட்சிகம்.....!  

😂😂

24 minutes ago, சுவைப்பிரியன் said:

அந்தள் தேள் பறவாய் இல்லை என்டு நினைக்கிறாரோ யார் கனடது.

அந்தாள் தான் இப்ப வேலைக்குப் போகாமலே என்னைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார். கொரோனா வந்தாலும் பரவாயில்லை வேலைக்கு அனுப்புவமா என்று யோசிச்சுக்கொண்டு இருக்கிறன் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

அந்தாள் தான் இப்ப வேலைக்குப் போகாமலே என்னைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார். கொரோனா வந்தாலும் பரவாயில்லை வேலைக்கு அனுப்புவமா என்று யோசிச்சுக்கொண்டு இருக்கிறன் 🤣

முதல்ல அதைச் செய்யுங்க.
வீடியோ எடுக்கிறியா அல்லது வேலைக்கு போகப் போறியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

முதல்ல அதைச் செய்யுங்க.
வீடியோ எடுக்கிறியா அல்லது வேலைக்கு போகப் போறியா?

🤣🤣 வேலை பரவாயில்லையென்று ஓடிடுவார் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.